Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கூரிய வாளால் குறைத்திட்ட கூழ்பலா 

ஓரிதலாய் கன்றாய் உயர்மரமாய் சீரியதோர்

வண்டுபோல் கொட்டையாய் வன்காயாய்  

 தின்பதுவாய் பண்டுபோல் நிற்கப் பலா ......!

----ஒளவையார்---

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 

காற்றை தரும் காடில்லை வேண்டாம் போ

தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்

நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை இல்லை வேறில்லையே
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
 
 ஓ என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால் ஓ… ஓ…
உண்மைக் காதல் யாரென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய்யென்றால்
காதலை தேடி கொல்வேனே
 
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கிகொள்வேனே
பத்தை கச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகில் குரங்காய் பயந்தேன்
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
 ஓ.. நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே........!
 
---என்னோடு நீ இருந்தால்---
  • கருத்துக்கள உறவுகள்

337053.jpg 

 

  • கருத்துக்கள உறவுகள்

95666656_2923980934351945_2116244826142801920_n.jpg?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=rEcKIKz6v48AX8PFrj0&_nc_ht=scontent-frt3-1.xx&oh=2958860b70ae0a6d2addef3553846e03&oe=5ED70D99

  • கருத்துக்கள உறவுகள்

95582008_1109956086028717_4231518650374291456_n.jpg?_nc_cat=106&_nc_sid=dbeb18&_nc_ohc=DBOH2F1vKBIAX9Oyaz1&_nc_ht=scontent-frt3-1.xx&oh=8947254713c27b137b56c4c4ccae2543&oe=5ED671E6

  • கருத்துக்கள உறவுகள்

96284199_1767418740078270_1646566426925858816_n.jpg?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=ZrRJYeDhsAcAX_94_UO&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3e2c15ad98a488804ebc2543833a4701&oe=5ED773B4

  • கருத்துக்கள உறவுகள்

95946296_1110765872614405_7739482031750381568_n.jpg?_nc_cat=101&_nc_sid=dbeb18&_nc_ohc=LELrqe-H7XMAX9h5ko6&_nc_ht=scontent-frt3-2.xx&oh=ba264313a1555289c00a6bb60623078b&oe=5ED70605

  • கருத்துக்கள உறவுகள்

that.png

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

வாழ்வில் மேலோரென்டும் கீழோரென்டும் பேதமில்லாமல்

உலகில் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும காடு தொல்லை இன்றியே வாழ்ந்திடும் வீடு

உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் இங்கே அறிஞன் எங்கே

அசடனும் இங்கே ஆவி போனபின் கூடுவார்கள் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா .......!

---சமரசம் உலாவும் இடமே---

  • கருத்துக்கள உறவுகள்

 

94427683_3295755573782569_77796440433020

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..
உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா..
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா..
ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா..
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா..
அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
வருடி கொடுத்திடவா..
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா.......!

---என்னப்பறவை சிறகடித்து---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text and nature

  • கருத்துக்கள உறவுகள்

96215231_2933854843364554_1136664215872864256_n.jpg?_nc_cat=101&_nc_sid=730e14&_nc_ohc=ikdYa7Zub6MAX_VqP4k&_nc_ht=scontent-frt3-2.xx&oh=e8cb2241e08c44ab10e2c6de461ae5e7&oe=5EDC8EC6

  • கருத்துக்கள உறவுகள்

97645426_2942350795848292_1427077058181201920_n.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=oeVSyHe4GR4AX_L5gLZ&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1f4c66db4cffffeaa3d2ef0d09bcac95&oe=5EDDD7DD

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்.......!

---அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்---

  • கருத்துக்கள உறவுகள்

97971613_2944550522294986_7254357963769380864_n.jpg?_nc_cat=108&_nc_sid=730e14&_nc_ohc=uoRHDyAmxDwAX-oqsHx&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c2164cb525a812bf9e3acba5a6f60223&oe=5EE14463

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் 

அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் 

இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் 

இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி 

அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி 

மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி 

---கடவுள் ஏன் கல்லானான்----

  • கருத்துக்கள உறவுகள்

97385256_2947061185377253_7214516245108883456_n.jpg?_nc_cat=103&_nc_sid=730e14&_nc_ohc=ctdrO06E3Q0AX-GiGKN&_nc_ht=scontent-frt3-2.xx&oh=12478c50997beb19043068b53424c4fc&oe=5EE3AF33

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

விசையுறு பந்தினைபோல் --- உள்ளம் 

வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன், 

நசையறு மனங்கேட்டேன் --- நித்தம் 

நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன், 

தசையினைத் தீசுடினும் --- சிவ 

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், 

அசைவறு மதிகேட்டேன் ---  இவை 

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ.....?

--- நல்லதோர் வீணைசெய்தே ---

 

  • கருத்துக்கள உறவுகள்

97997596_2949795308437174_1257145264070721536_n.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=t37ZY6BgvAwAX-cAyrA&_nc_ht=scontent-frt3-1.xx&oh=0c1e92474bd72e8409b2582c6feb6f22&oe=5EE46DB8

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
பால் வண்ணம் பழத் தட்டு பூங்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
ஊராரின் சன்னிதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாய் என்றும் சேய் என்றும் தந்தை என்றும் ஆவோமா
கண்ணென்றும் வளை கொண்ட கையென்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்
பொன் மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும்
அம்மா உன் பெண் உள்ளம் ராகம் சொல்லி ஆடி வரும்......!

---ஆகாயப் பந்தலிலே---
 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

இல்லாமை சொல்லி, ஒருவர்

தம்பால் சென்று, இழிவு பட்டு 

நில்லாமை நெஞ்சில்

நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் 

கல்லாமை கற்ற கயவர்தம் பால் 

ஒரு காலத்திலும் 

செல்லாமை வைத்த திரிபுரை 

பாதங்கள் சேர்மின்களே.....!

---அபிராமி அந்தாதி----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம்
பறந்து போகுதடி
தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை
மறந்து போகுதடி
இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு
கோலமிட்டதடி
இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்
காலம் விட்ட வழி.....!

---அன்பான தாயை விட்டு----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மூப்பான் மழுவும் முராரி திருச்சக்கரமும் 

பார்ப்பான் கதையும் பறிபோச்சோ 

மாப்பான் வலிமிகுந்த மும்மத வேழத்தை 

ஐயோ எலி இழுத்துப் போகிறதே ஏன் .....!

---கவி காளமேகம் ---

  • கருத்துக்கள உறவுகள்

99136682_2969245893158782_1645184272090267648_n.jpg?_nc_cat=108&_nc_sid=730e14&_nc_ohc=ZwFiHmF4hHUAX-7Go_B&_nc_ht=scontent-frt3-1.xx&oh=cde44dfccace3ed3764c5fb209c394da&oe=5EED57D1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.