Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணசிறப்பு தூதரை நியமிக்க வேண்டும் -டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

Featured Replies

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண

சிறப்பு தூதரை நியமிக்க வேண்டும்

டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

தூத்துக்குடி, பிப்.4-

'இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு தூதர் நியமிக்க வேண்டும்', என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை தூத்துக்குடி வந்தார். பின்னர் ஸ்பிக் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒரு சிறப்பு தூதரை ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய அரசு நியமிக்க வேண்டும். சிறப்பு தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஏ.பி.வெங்கடேசன் போன்றவர்களை நியமிக்கலாம்.

ஷில்பாஷெட்டி விவகாரத்தில் இனவெறி பிரச்சினை நாட்டையே உலுக்கியது. அதே நேரத்தில் இலங்கையில் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு தமிழர்களின் தொப்புள்கொடி உறவு உள்ள ஒரு இனமே திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசு மற்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் இலங்கை பிரச்சினை தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் போதாது என்று உலகில் உள்ள தமிழர்கள் நினைக்கிறார்கள்.

கேள்வி:- இலங்கை பிரச்சி னையில் மற்ற கட்சியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா?

பதில்: இலங்கை பிரச்சினையில் நாங்கள் போராடி வருகிறோம். மற்ற கட்சியினரும் போராடி வருகின்றனர். மற்ற கட்சியுடன் இணைந்து ஒற்றுமையாகவும் போராடுவோம். எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோன்று அ.தி.மு.க.வும் போராட முன்வர வேண்டும்.

இலங்கை அரசு தமிழர் பிரச்சினைக்கு முடிவு காணக் கூடாது என்று நினைக்கிறது. ஆகையால் தமிழக அரசும், இந்திய அரசும் 3 மாதகாலத்துக்குள் அதிகப்பட்சமாக 6 மாத காலத்துக்குள் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் கலைஞரின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இந்த பிரச்சினையில் கலைஞரின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

ஷில்பாஷெட்டி விவகாரத்தில் இனவெறி பிரச்சினை நாட்டையே உலுக்கியது. அதே நேரத்தில் இலங்கையில் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு தமிழர்களின் தொப்புள்கொடி உறவு உள்ள ஒரு இனமே திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது

இந்திய அரசு மற்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் இலங்கை பிரச்சினை தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் போதாது என்று உலகில் உள்ள தமிழர்கள் நினைக்கிறார்கள்

அப்படி போடுங்க அரிவாளை ராமதாஸ் அவர்களே

அப்படி போடுங்க அரிவாளை ராமதாஸ் அவர்களே

லூசுத்தனமாக எழுதாமல் இந்திய அரசியலை கொஞ்சமாவது விளங்கி கருத்து எழுதவும். ராமதாஸ் மட்டும் அல்ல கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தமிழக கட்சிகளின் பொது ஆதரவை பெறமால் இனி எமது போராட்டம் ஒரு இஞ்சிகூட அசைய மாட்டாது என்பதை முதலில் உமது மரமண்டைக்குள் ஏற்றிக்கொள்ளும்.

லூசுத்தனமாக எழுதாமல் இந்திய அரசியலை கொஞ்சமாவது விளங்கி கருத்து எழுதவும். ராமதாஸ் மட்டும் அல்ல கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தமிழக கட்சிகளின் பொது ஆதரவை பெறமால் இனி எமது போராட்டம் ஒரு இஞ்சிகூட அசைய மாட்டாது என்பதை முதலில் உமது மரமண்டைக்குள் ஏற்றிக்கொள்ளும்.

என்ன எமது போராட்டம் இனி ஒரு இஞ்சியும் நகராது எண்டு சொல்ல நீரே போராட்டத்தை நாடாத்திக் கொண்டிருக்கிறீர்? மற்றவனைப் பார்த்து மரமண்டை எண்டு சொல்ல உமது மண்டைக்க என்ன கிடக்குது? நீர் யார்?

யார் போரடங்களை முன் நெடுத்தாலும் அதனைக் குழப்புவது, யார் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தாலும் அவர்களை வசை பாடுவது என்பதைத் தவிர வேற என்னத்தை உமது மரமண்டை இங்கே எழுதி உள்ளது.புலிக் காச்சாலால் சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம நீர் இங்க மறைமுகமா போராட்டாங்களைக் குழப்ப எழுதும் எழுதுக்கள் எல்லோருக்கும் விளங்கும்.

போராட்டத்தை முன் நகர்துவதற்கு அது பற்றி எதிர்வு கூற நீர் போராட்டத்தை நடாத்தவில்லை, ஒரு ரேடியோவையே ஒழுங்கா நடாத்த ஏலாத நீங்கள் எல்லாம் போராடடத்தைப் பற்றி விமர்சிக்கிறியளோ? :rolleyes::lol::D:D:D

என்ன எமது போராட்டம் இனி ஒரு இஞ்சியும் நகராது எண்டு சொல்ல நீரே போராட்டத்தை நாடாத்திக் கொண்டிருக்கிறீர்? மற்றவனைப் பார்த்து மரமண்டை எண்டு சொல்ல உமது மண்டைக்க என்ன கிடக்குது? நீர் யார்?

யார் போரடங்களை முன் நெடுத்தாலும் அதனைக் குழப்புவது, யார் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தாலும் அவர்களை வசை பாடுவது என்பதைத் தவிர வேற என்னத்தை உமது மரமண்டை இங்கே எழுதி உள்ளது.புலிக் காச்சாலால் சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம நீர் இங்க மறைமுகமா போராட்டாங்களைக் குழப்ப எழுதும் எழுதுக்கள் எல்லோருக்கும் விளங்கும்.

போராட்டத்தை முன் நகர்துவதற்கு அது பற்றி எதிர்வு கூற நீர் போராட்டத்தை நடாத்தவில்லை, ஒரு ரேடியோவையே ஒழுங்கா நடாத்த ஏலாத நீங்கள் எல்லாம் போராடடத்தைப் பற்றி விமர்சிக்கிறியளோ? :rolleyes::lol::D:D:D

உம்மைபோல சிலர் இங்கு கருத்து எழுதுவதுடன் சரி. மற்றப்படி உமக்கு உமது குடும்பம், வேலை, விடுமுறை இந்த வருடம் எங்கு போவது என்பதில்தான் உமக்கு சொந்தக்கருத்து இருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி அல்ல தமிழர் போராட்டம் குறித்து சொந்த கருத்து இருக்கிறது.

தமிழரின் போராட்டத்தை யாரும் யாருக்கு குத்தகைக்கு விடவில்லை.

வானொலி நடத்துபவர்களிடம் நீர் போய் கேட்டவேண்டிய கேள்வியை எனக்கு கலர்காட்ட நினைத்து மற்றவர்களுக்கு உமது வக்கிரபுத்தியை வெளிக்காட்ட வேண்டாம்

லூசுத்தனமாக எழுதாமல் இந்திய அரசியலை கொஞ்சமாவது விளங்கி கருத்து எழுதவும். ராமதாஸ் மட்டும் அல்ல கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தமிழக கட்சிகளின் பொது ஆதரவை பெறமால் இனி எமது போராட்டம் ஒரு இஞ்சிகூட அசைய மாட்டாது என்பதை முதலில் உமது மரமண்டைக்குள் ஏற்றிக்கொள்ளும்.

இவர்கள் எப்போது எமக்கு அதரவு அளித்தார்கள்? அவ்வப்போது அவரவர் தேவைக்காக சில அறிக்கைகள் விட்டார்கள்.. அதை விட இவர்கள் செய்யும் அநியாயமே அதிகம்......

(உமக்கு பதில் எழுதுவது முட்டாள்தனம் என்று தெரியும்.... ஆனாலும் நேற்றிரவு அடிச்ச பியரும் விடிய எழும்பினதுல இருந்து நண்பியின் ஷொப்பிங் போக வேணும் எண்ட கரைச்சலும் உமக்கு பதில் எழுத வைத்துவிட்டன....)

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::rolleyes:

லூசுத்தனமாக எழுதாமல் இந்திய அரசியலை கொஞ்சமாவது விளங்கி கருத்து எழுதவும். ராமதாஸ் மட்டும் அல்ல கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தமிழக கட்சிகளின் பொது ஆதரவை பெறமால் இனி எமது போராட்டம் ஒரு இஞ்சிகூட அசைய மாட்டாது என்பதை முதலில் உமது மரமண்டைக்குள் ஏற்றிக்கொள்ளும்.

கருத்தெழுதுவதில் கூட நாகரிகம் தெரியாத உங்கள் புத்திக்கு எப்படி போராட்டத்துக்கு வழிகாட்டும் என்று நம்புகிறீர்கள்.

ஆசைப்படுவன எல்லாத்துக்கும் உங்கள் தகுதிக்கு பொருத்தமானவைதான என்று உங்கள் கூட்டத்தாருடன் சேர்ந்து சிந்தியுங்கள் ஒருமுறை.

எனக்கு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் மலை ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம்.

சமாதானத்தை அந்தளவுக்கு பேசவைத்து இருக்கிறீர்கள் என்று தான் சொல்லவேண்டும், நாகரீகமாக பேசுங்கள் கூறும் அதே வேலையில் கடுமையான வார்த்தைகால் திரு சமாதானத்தையும் அவருடைய கருத்துக்களையும் பேசியவர்கள் பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள் நண்பர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தை அந்தளவுக்கு பேசவைத்து இருக்கிறீர்கள் என்று தான் சொல்லவேண்டும், நாகரீகமாக பேசுங்கள் கூறும் அதே வேலையில் கடுமையான வார்த்தைகால் திரு சமாதானத்தையும் அவருடைய கருத்துக்களையும் பேசியவர்கள் பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள் நண்பர்களே.

ஆமாம். நானும் இதை வழி மொழிகின்றேன்.

ஏனென்றால் சமாதானம் என்பவர் ஒண்டும் தெரியாத பாப்பா! வாயில் விரலை வைச்சுச் சூப்பிய அவரை இந்த அளவு கிண்டியிருக்கத் தேவையில்லை. குழந்தைகள் அம்மா, அப்பா எண்டு மட்டும் சொல்லத் தெரிந்தமாதிரி அவருக்கும் சுயநிர்ணயம், சமாதானம் எண்டு மட்டும் தான் சொல்லத் தெரியும். ஆனால் மேல ஒண்டும் தெரியாது. கண்டுக்காமல் விடுவது தான் சரி நண்பர்களே!

சமாதானத்தை அந்தளவுக்கு பேசவைத்து இருக்கிறீர்கள் என்று தான் சொல்லவேண்டும், நாகரீகமாக பேசுங்கள் கூறும் அதே வேலையில் கடுமையான வார்த்தைகால் திரு சமாதானத்தையும் அவருடைய கருத்துக்களையும் பேசியவர்கள் பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள் நண்பர்களே.

ஆர் எம் சதிசிதா, நீர் புலிகளை ஏளனம் செய்து உமது ப்லொக்கில் முன்னர் எழுதி இருந்தீர்,தமிழ் தேசிய விடுதலை பற்றி உமது கருத்து என்ன என்பது எமக்குத் தெரியும்.ஆகவே சமாதானம் என்னும் கைக்கூலிக்கு பக்கப்பாடு பாடுவதை நிறுத்தும்.

உம்மைபோல சிலர் இங்கு கருத்து எழுதுவதுடன் சரி. மற்றப்படி உமக்கு உமது குடும்பம், வேலை, விடுமுறை இந்த வருடம் எங்கு போவது என்பதில்தான் உமக்கு சொந்தக்கருத்து இருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி அல்ல தமிழர் போராட்டம் குறித்து சொந்த கருத்து இருக்கிறது.

தமிழரின் போராட்டத்தை யாரும் யாருக்கு குத்தகைக்கு விடவில்லை.

வானொலி நடத்துபவர்களிடம் நீர் போய் கேட்டவேண்டிய கேள்வியை எனக்கு கலர்காட்ட நினைத்து மற்றவர்களுக்கு உமது வக்கிரபுத்தியை வெளிக்காட்ட வேண்டாம்

உம்மைப்போல் காட்டிக் கொடுக்கும் தொழில் செய்வதை விடக் கேவலம் வேறு ஒன்றும் கிடையாது. நீர் என்ன வெட்டிப் புடுங்கிக் கொண்டிருக்கிறீர்? தமிழர் போராட்டத்தை நீரோ குத்தகைக்கு எடுத்து இருக்கிறீர்? இனி ஒரு இஞ்சியும் அசையாது எண்டு எழுதுவதற்கு உமக்கு என்ன அருகதை இருக்கிறது? நீர் என்னத்தை வெட்டிப் புடுங்கி உள்ளீர்?

வானொலி நடாத்துபவர்கள் உமது தோழர்கள்.அங்கு சொல்வதை இங்கு வந்து எழுதுகிறீர்.உம்மிடம் தானே கேக்க வேண்டும், நீர் தானே ஒரு இஞ்சியும் அசையாது எண்டு எழுதி உள்ளீர்?இவ்வாறு எதிர்வு கூற உமக்கு இருக்கும் வல்லமை தான் என்ன? நீர் இந்தப் போராட்டத்தை வழி நடாத்திச் செல்லவில்லையே?கேள்விக்குப் பதில் இல்லாமல் சும்மா உமது கற்பனைகளை தனி நபர் தாக்குதல்களாக எழுதுவது உமது வக்கிர புத்தியினால் தான்.சொந்த லாபத்திற்காக போராட்டத்தை விலை பேசி விற்கும் உங்களிடம் என்ன சொந்தக் கருத்து இருக்கிறது?சொந்த நலங்கள் தானே இருக்கிறது.சும்மா வேடம் போட்டுத் திரியாதீர்.

  • கருத்துக்கள உறவுகள்

பரதேசிகள் எல்லாம் போராட்டம் இஞ்சியால் அசையாது, மில்லிமீற்றரால் அசையாது என்று சொல்ல வெளிக்கிட்டிடுதுக்கள்.. கொடுமைதான்.. இதற்குள் சமதானம் என்ற கோஷம் வேற.. :angry:

சமாதானம்! உம்மிடம்

ஏன் இல்லை நிதானம்

நீர் சிறகு ஒடித்த சமாதானப் புறா

தாயை விற்ற புல்லுருவி

வளைந்தும் ஒடியா நாணல்

மக்களுள் வாழும் மா

நலமெடுத்த வேட்டை நாய்

குளம்பு தேய்ந்த பந்தயக்குதிரை

மதில்மேல் நடக்கும் கள்ளப் பூனை

நிலவைக் கண்டு ஊளையிடும் ஓநாய்

தோகை ஒடிந்த மயில்

குரலை இழந்த குயில்

பலதும் தின்னும் பன்றி

குனிந்து பொறுக்கும் தின்னி

அடித்துத் திருத்தாத பிள்ளை

சொன்னதைச் சொல்லும் கிள்ளை

வாடிய மலரில் மாலை

பட்ட மரங்களின் சோலை

பண்டிகையின் புஸ்வாணம்

வெக்கங் கெட்டால் நிர்வாணம்.

நேர்வேஜியன்,

உங்கள் கவிதையை நான் தொடர்கின்றேன். கவிதை எழுதக்கூடிய அன்பர்களும் சமாதானத்திற்கு திருஷ்டி கழித்து விடுங்கள்.

சமாதானம்! உம்மிடம்

ஏன் இல்லை நிதானம்

நீர் சிறகு ஒடித்த சமாதானப் புறா

தாயை விற்ற புல்லுருவி

வளைந்தும் ஒடியா நாணல்

மக்களுள் வாழும் மா

நலமெடுத்த வேட்டை நாய்

குளம்பு தேய்ந்த பந்தயக்குதிரை

மதில்மேல் நடக்கும் கள்ளப் பூனை

நிலவைக் கண்டு ஊளையிடும் ஓநாய்

தோகை ஒடிந்த மயில்

குரலை இழந்த குயில்

பலதும் தின்னும் பன்றி

குனிந்து பொறுக்கும் தின்னி

அடித்துத் திருத்தாத பிள்ளை

சொன்னதைச் சொல்லும் கிள்ளை

வாடிய மலரில் மாலை

பட்ட மரங்களின் சோலை

பண்டிகையின் புஸ்வாணம்

வெக்கங் கெட்டால் நிர்வாணம்.

கள்ளவோட்டு போடும் கழுதை!

உள்ளம் உருக்குழைந்த பேதை!

கள்ளடிக்கும் கருநாகம்!

எள்ளாளன் படைதேடும் விரோதி!

குள்ளநரிகளின் ஆருயிர் நண்பன்!

கொல்லையில் வளர்ந்த நச்சுக் களை!

பிள்ளைகள் பிடிப்பவரின் வால்!

வள்ளத்தைக் கவிழ்க்கும் சுறா!

சொல்லில் விபரிக்க முடியாத பொறுக்கி!

யாழ்களத்தின் மலசலகூடம்!

:angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் எதிர்பார்ப்புபோல தமிழக முதல்வர் செயற்படவில்லை பா.ம.க. தலைவர் ராமதாஸ்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புகள்போல தமிழக முதல்வர் செயற்படவில்லையென பா.ம.க. தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை பிரச்சினையில் பிரதமரும் தமிழக முதல்வரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல. “ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தேவை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஜி.பார்த்தசாரதி இலங்கையில் இந்தியத் தூதராக இருந்தார். அவர் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு சிறப்பாகச் செயற்பட்டார். அதேபோன்று ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்க்க சிறப்புத் தூதரை இந்திய அரசு நியமிக்க வேண்டும். முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஏ.பி. வெங்கடேசன் போன்ற அதிகாரிகளைச் சிறப்புத் தூதராக நியமிக்கலாம்,

நடிகை ஷில்பா ஷெட்டி பிரச்சினையில் இனவெறியுடன் நடந்து கொண்டதாக இந்தியாவில் பெரிய பிரளயமே ஏற்பட்டது. அது இரு நடிகைகளுக்கு இடையிலான தொழில் போட்டியாக இருந்தபோதிலும், இந்தியப்பெண் அவமதிக்கப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுத்ததை தவறுஎன்று சொல்லமாட்டேன்.

ஆனால், இலங்கையில் தமிழ் இனமே நம் கண் முன்னால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தடுக்கவேண்டுமென்ற உணர்வு நமக்கு வேண்டாமா?

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 3 மாதங்களுக்குள் அல்லது 6 மாதங்களுக்குள் என குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்பட வேண்டுமென இலங்கை அரசுக்கு மத்திய அரசு மூலம் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.

-வீரகேசரி

அப்படி போடுங்க செய்தியை. இல்லை கேட்ட்கிறன். செய்தி போடுறதும் வாசிக்கிறதும் பின்பு சாப்பிடுறதும் படுக்கிறதுமாக எமது காலம் போகிறது. இல்லை நான் கேட்கிறேன். இவ்வளவு காலமாக சமாதான காலத்தில ஏன் வெளிநாடுகளில எம்மலால் ஒரு தமிழர் கட்டமைப்பைனை உருவாக்க பாடுபடவில்லை. எனக்கு சிலர் வேலை செய்வது தெரியும். சீர்காழி கோவிந்தராஜனின் மகன் அவுஸ்திரேலியாவிற்கு வந்த நேரம் அவுஸ்திரேலிய அமைப்பாளர்களிடம் நான் இதே கேள்வியைத்தொடுத்தேன். நீங்கள் மக்கள் மக்கள் என்று சொல்லவது தமிழீழ மக்களை ஆனால் தனிய உதவி என்று போகாமல் மக்களோடு சேர்ந்து ஒரு பொது வேலத்திட்டதினை சுயநலமில்லாமல் எடுத்துச்செலல வேண்டும். அப்படி ஒரு சுமூக மான உறவு இருந்தால் தான் எமக்குப்பின்னால் வரபோகும் இளம் தலைமுறை தொடர்ந்து இப்பணியினை செய்து தமிழீழ்த்திற்கான் தொடர்புகளினை பேணமுடியும். ஆனால் அப்ப ஒருவர் என்னட்ட சொன்னார் சனத்திட்ட வழியேலாது எண்டு. இந்த மனநிலையில இருக்கிற கன பேர்களால் தான் நாம் வெள்ளைக்காரன் மத்தியில் சிங்களவனைப்போல ஒரு தனித்துவமான் ஒரு இனம் ஒற்றுமையான் இனம் எண்டு காட்டமுடியாதுள்ளது. ஆக எமக்கே இப்படி இருக்கும் போது அவர் ஒரு முதல்வர் தன் பதவி, கட்சி என்று எத்தனயோ சுய நலங்கள் இருக்கும். அவராலையும் ஒரு கோட்டிற்கு மேல் போக ஏலாதுதானே. இல்லாட்டி புலிகள் அங்க தங்களை பலப்படுத்தும் போது நாம் இங்கு தூங்கிவிட்ட மாதிரி என்க்குத் தெரியுது. சரி இதில் வருகிற எத்தின அவுஸ்திரேலிய மக்கள் என்னுடன் சேர்ந்து இலவசமாக தமிழ்மக்களுக்கு எல்லாரும் சமம் என்ர கொள்கையுடன் தொடங்கப்போற வி.சி.ஈ ம்ற்றும் புலமைப்பரிசில் பரீச்சைகலுக்கான போராட்டத்தில் இதய சுத்தியுடன் ஒரு எதிர்பார்ப்பு இல்லாது வேலை செய்ய டெடி? எங்க பார்ப்பம் எத்தனை பேர் ஓம் எண்டு சொல்லுறீனம் எண்டு?? :huh:

செய்தி போடுறதும் வாசிக்கிறதும் பின்பு சாப்பிடுறதும் படுக்கிறதுமாக எமது காலம் போகிறது. இல்லை நான் கேட்கிறேன். இவ்வளவு காலமாக சமாதான காலத்தில ஏன் வெளிநாடுகளில எம்மலால் ஒரு தமிழர் கட்டமைப்பைனை உருவாக்க பாடுபடவில்லை

ஏன் முடியவில்லை????????????????????????????????????????

முயற்ச்சியில்லையா?????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.