Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலர் தின வாழ்த்துக்கள்

Featured Replies

அது சரி உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் எங்கே இருககப்போகிறது :D

மணிக்கூட்டிலை தான் நேரம் இருக்குது சஜீ :P

ஏன் நேரம் இருக்காது? :lol:

ஆரிது ஆதியின் அந்தரங்கத்தை அரங்கத்தில் போட்டது?

வெண்ஸ்....................................... :angry:

நீங்கதானே மரத்தில் இருந்து காதலர் தினம் கொண்டாடினீங்க. நான் அப்போ கண்டேனே. நான் கண்டதை யாழிலும் உங்கள் நண்பர்களுக்கு காட்டினேன். தப்போ ஆதீ ;)

ஆதியின் காதலர்தின கொண்டாட்டம் :D

post-3028-1171631118_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதையேன் யாழிலை போட்டனீ. குஞ்சாச்சிக்குத் தெரிஞ்சா வீட்டில சங்குதான்

என்ன கந்தப்பு இப்புடி சொல்லுறீர்.நீர் குஞ்சாச்சிக்கு வாழ்க்கைப்பட்ட நாள் தொடக்கம் உமக்கு டெய்லி சங்குதானே.ஒரு வேலிக்காரன் எனக்கு கதை விடுறீர்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தப்பு இப்புடி சொல்லுறீர்.நீர் குஞ்சாச்சிக்கு வாழ்க்கைப்பட்ட நாள் தொடக்கம் உமக்கு டெய்லி சங்குதானே.ஒரு வேலிக்காரன் எனக்கு கதை விடுறீர்.

சங்கா? சங்கை வைத்து என்ன செய்கின்றார்? பேசாமல் அதை வைத்தே, ஏதும் தொழில் ஆரம்பிக்கலாமே! :P

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கல்யாணம் கட்டவில்லை போல இருக்குது. அது தான் சங்கு என்றால் என்ன என்று கேக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் கல்யாணம் கட்டவில்லை போல இருக்குது. அது தான் சங்கு என்றால் என்ன என்று கேக்கிறார்

:P :P :P :P அப்ப இன்னும்................. :lol: ......... :lol: ... :(:lol::o

யாழ் கள காதலருக்கு பிந்திய காதலர்தின வாழ்த்துக்கள்

யாழ் கள காதலருக்கு பிந்திய காதலர்தின வாழ்த்துக்கள்

யாழ் கள புதுமணத் தம்பதியருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தால் இன்னும் நல்லாக இருந்திருக்கும்! காதலர் தினத்துடன் பலர் தம்பதிகள் ஆகிவிட்டதாய் கேள்வி! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள புதுமணத் தம்பதியருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தால் இன்னும் நல்லாக இருந்திருக்கும்! காதலர் தினத்துடன் பலர் தம்பதிகள் ஆகிவிட்டதாய் கேள்வி! :lol:

யாரப்பா தம்பதிகளாகி விட்டினம். நல்லகாலம் அழைப்பு ஒன்று அனுப்பவில்லை. மொய் எழுதி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்திட்டேன்.

யாரப்பா தம்பதிகளாகி விட்டினம். நல்லகாலம் அழைப்பு ஒன்று அனுப்பவில்லை. மொய் எழுதி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்திட்டேன்.

இது இவர்களிற்கு எத்தனையாம் கலியாணம் என்று மாத்திரம் கேட்டுப்பூடாதிங்கோ!

1. தலைக்கு கறுப்புத் தொப்பியும் சன்கிளாசும் அடிச்சுக் கொண்டு தன்னை ஒரு அறிவாளி என புலம்பிக் கொண்டு திரிபவர். :P

2. யாழ் களத்தை புலானாய்வு செய்பவர் :lol:

நான் சாடை மாடையாகாக் கேள்விப்பட்டது இவைதான். கேள்விப்படாமல் எத்தனையோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

:P :P :P :P அப்ப இன்னும்................. :lol: ......... :lol: ... :(:lol::o

என்னா! கலியாணம் கட்ட வயதிருக்கப்பா! அதைத் தான் சொல்லுறார். சும்மா சீரியலில் நடிக்கின்றதற்கும், இதற்கும் முடிச்சுப் போடாதீர். ஆமா! :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இது இவர்களிற்கு எத்தனையாம் கலியாணம் என்று மாத்திரம் கேட்டுப்பூடாதிங்கோ!

1. தலைக்கு கறுப்புத் தொப்பியும் சன்கிளாசும் அடிச்சுக் கொண்டு தன்னை ஒரு அறிவாளி என புலம்பிக் கொண்டு திரிபவர். :P

2. யாழ் களத்தை புலானாய்வு செய்பவர் :D

நான் சாடை மாடையாகாக் கேள்விப்பட்டது இவைதான். கேள்விப்படாமல் எத்தனையோ தெரியாது.

1. 3450879054319c21598f38.jpg

2. டங்கிளசா.

முதலாமவர் திருமணம் செய்து ஏற்கனவே பிள்ளை குட்டியோட வாழ்பவர் என்று கேள்வி. அப்புறம் இன்னொன்றைக் கட்டிட்டாரா. செய்தாலும் செய்திருப்பார். பெண் பாலியல் சுதந்திரம் கேட்கும் முன்னனி ஆளாச்சே. அதாவது பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்வதால் மட்டும் உடலிச்சை தீர்க்கக் கூடியவர்கள் என்றவர். அவரைப் பொறுத்தவரை பெண்கள் polygamy..! பெண்கள் இனத்துக்கே அவமானம்.

இரண்டாமவர் சின்னப்புட வேட்டித்தலைப்பைப் பிடிச்சிட்டு திரியுறவர். எப்படி துப்பட்டாவைப் பிடிப்பார்..??!

(எல்லாம் ஒரு அனுமானத்திலதாங்க. தப்புன்னா கோவிக்கப்படாது.) :D:lol:

யாழ் கள புதுமணத் தம்பதியருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தால் இன்னும் நல்லாக இருந்திருக்கும்! காதலர் தினத்துடன் பலர் தம்பதிகள் ஆகிவிட்டதாய் கேள்வி! :D

ஆகா அப்படியா சமாச்சாரம்.. மாப்ஸ் எப்ப நீங்க புலநாய் வேலைக்கு தாவீனீங்கள்.

யாரப்பா தம்பதிகளாகி விட்டினம். நல்லகாலம் அழைப்பு ஒன்று அனுப்பவில்லை. மொய் எழுதி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்திட்டேன்.

கந்தப்பு என்ன் ரொம்ப நொந்து போய் இருக்கிறீங்கள் போல சரி சரி கவலைப்படாதீங்கோ. எண்டக்கு நீங்க மொய் எழுத வேண்டாம் வந்து சாப்பிட்டு போங்கோ ஆனால் மறக்காமல் குஞ்சாச்சியை கூட்டிட்டு வாங்கோ

1. 3450879054319c21598f38.jpg

2. டங்கிளசா.

முதலாமவர் திருமணம் செய்து ஏற்கனவே பிள்ளை குட்டியோட வாழ்பவர் என்று கேள்வி. அப்புறம் இன்னொன்றைக் கட்டிட்டாரா. செய்தாலும் செய்திருப்பார். பெண் பாலியல் சுதந்திரம் கேட்கும் முன்னனி ஆளாச்சே. அதாவது பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்வதால் மட்டும் உடலிச்சை தீர்க்கக் கூடியவர்கள் என்றவர். அவரைப் பொறுத்வியாபாரிதவரை பெண்கள் polygamy..! பெண்கள் இனத்துக்கே அவமானம்.

இரண்டாமவர் சின்னப்புட வேட்டித்தலைப்பைப் பிடிச்சிட்டு திரியுறவர். எப்படி துப்பட்டாவைப் பிடிப்பார்..??!

இந்த இடத்தில நீங்க செய்தது - கருத்தா? இல்லை .....கட்டுப்பாடே இல்லாமல் தட்டி விடுறீங்களா?

நீங்க எழுதினத நீங்களே வாசியுங்க.........

கொஞ்சம் நிதானமா இருங்க - அது அதுக்கு அந்த இடம்-

கிடச்சுதடா சந்தர்ப்பம்னு - அடுத்தவர்களை -சீண்டுவது... அசிங்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில நீங்க செய்தது - கருத்தா? இல்லை .....கட்டுப்பாடே இல்லாமல் தட்டி விடுறீங்களா?

நீங்க எழுதினத நீங்களே வாசியுங்க.........

கொஞ்சம் நிதானமா இருங்க - அது அதுக்கு அந்த இடம்-

கிடச்சுதடா சந்தர்ப்பம்னு - அடுத்தவர்களை -சீண்டுவது... அசிங்கம்!

அதுக்கு முன்னர் நம்ம பழைய குருவியின் மறு அவதாரம் நெடுக்ஸ் ஓடி வருவார்.. :lol: :P :D

இப்படிப் பல சீண்டல்கள். மனநோய் அதுஇதென்று மூக்கியோடு சேர்ந்து புலம்புவதும் இவர்தான். அவை உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க இது மட்டும் சூடாகிட்டோ..! :D

சீண்டுவது யாரென்று இங்கிருப்பவர்களுக்குத் தெரியும். உங்கள் போதனையை உங்கள் நண்பருக்குச் செய்யுங்கள். அடிக்கடி மோகன் சார் சொன்னதையும் மீறி நடந்து கொண்டிருக்கிறார். சீண்டிதற்கும் ஒரு அளவு இருக்கு.. அளவுக்கு மிஞ்சினால் நாகமும் சீறும் பதிலுக்கு. :lol::D

மாப்பிள்ளை சார் சொன்ன அடையாளம் குணம் குறி தென்பட்டதால் இங்கு எழுதப்பட்டது. :P

மற்றும்படி வாழ்த்துச் சொல்லுறவங்கள டிஸ்ரப் பண்ணாதேங்கோ. றோட்டிலதான் லவ் பண்ண விடிறாங்க இல்ல இங்குமா என்று அலுத்துக்கப் போறாங்க. :lol:

Edited by nedukkalapoovan

ஆகா அப்படியா சமாச்சாரம்.. மாப்ஸ் எப்ப நீங்க புலநாய் வேலைக்கு தாவீனீங்கள்.

எல்லாம் உந்த செல்வன் மெகாசீரியல் தொடரை தொடங்கிய பிறகுதான்! யாவாரம் என்று வந்துவிட்டால் ஆட்களை புலனாய்வு செய்து கொஞ்சம் முன் எச்சரிகையாக இருக்க வேண்டியது அவசியம் தானே? :D

  • கருத்துக்கள உறவுகள்

1. 3450879054319c21598f38.jpg

முதலாமவர் திருமணம் செய்து ஏற்கனவே பிள்ளை குட்டியோட வாழ்பவர் என்று கேள்வி. அப்புறம் இன்னொன்றைக் கட்டிட்டாரா.

சாணக்கியனும் கருத்தத்தொப்பி கண்ணாடி போட்டு வருபவர். ஒருவேளை அவராக இருக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு என்ன் ரொம்ப நொந்து போய் இருக்கிறீங்கள் போல சரி சரி கவலைப்படாதீங்கோ. எண்டக்கு நீங்க மொய் எழுத வேண்டாம் வந்து சாப்பிட்டு போங்கோ ஆனால் மறக்காமல் குஞ்சாச்சியை கூட்டிட்டு வாங்கோ

அங்கையும் குஞ்சாச்சியா?. ஏன் பிள்ளை நான் கொஞ்ச நேரமாவது நல்லாய் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

இப்படிப் பல சீண்டல்கள். மனநோய் அதுஇதென்று மூக்கியோடு சேர்ந்து புலம்புவதும் இவர்தான். அவை உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க இது மட்டும் சூடாகிட்டோ..! :rolleyes:

அந்த இடத்தில் தீர்த்துக்-கொள்ளமுடியாதவற்றை- இந்த இடங்களில்தான் ஆரம்பிப்பிங்களா?

சீண்டுவது யாரென்று இங்கிருப்பவர்களுக்குத் தெரியும். உங்கள் போதனையை உங்கள் நண்பருக்குச் செய்யுங்கள். அடிக்கடி மோகன் சார் சொன்னதையும் மீறி நடந்து கொண்டிருக்கிறார். சீண்டிதற்கும் ஒரு அளவு இருக்கு.. அளவுக்கு மிஞ்சினால்

நாகமும் சீறும் பதிலுக்கு. :lol::lol:

அந்த நாகம்போல -சீறுவது யார் - நெடுக்ஸ்?

மாப்பிள்ளை சார் சொன்ன அடையாளம் குணம் குறி தென்பட்டதால் இங்கு எழுதப்பட்டது. :P

அடையாளத்தையும் - குறியையும் வைத்து ஒரு - முடிவே உங்களால எப்பிடி எழுத முடிஞ்சுது?

அதுதான் - கள உறுப்பினர்கள் பற்றி??

மற்றும்படி வாழ்த்துச் சொல்லுறவங்கள டிஸ்ரப் பண்ணாதேங்கோ. றோட்டிலதான் லவ் பண்ண விடிறாங்க இல்ல இங்குமா என்று அலுத்துக்கப் போறாங்க. :D

வடிவா வாசியுங்க- அவங்க அலுக்கிறது இருக்கட்டும்- இந்த தலைப்பில -

காதலருக்கு - எங்கேதான் வாழ்த்து சொன்னீங்க - நீங்க? கெளரவமா?

இப்பிடிதானே ஆரம்பிச்சிங்க - அது

கிழட்டுத் தம்பதிகளுக்கு காதல் வரவும்... காதல் வந்தும் வராமல் மாதிரி நடிக்கிறவை வெளிப்படுத்தவும்... காதல் வந்து பாதாளச் சிறைக்குள் சிக்குப்பட்டு தவிப்பவர்கள் விடுதலை பெறவும் ... இன்னும் காதல் வந்தும் காதலி/ காதலன் கிடைக்கல்லையே என்று கவலைப்பட்டு வாழ்வை சீரழிக்கிறவை அதைத் தொடரவும்... காதலே பொழுதுபோக்காக நாளொரு பிகரை கணக்குப் பண்ணும் கில்லாடிகள் தங்கள் தொழிலை continue செய்யவும்

இப்பிடியான வார்த்தைகளின் ஆரம்பம்- எந்த நண்பர்களுக்கு -சார்பாய் யாரும் ஆரம்பிச்சதால் - தொடங்கினீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

சீண்டலும் தமாசும் இங்கு புதிதல்ல. அதை ஊதிப் பெருக்கிற நீங்கள் வராதவரைக்கும் அது பெரிய விசயமே அல்ல. ஏன் சார் வர்ணன் எங்கடா கோள் முடியலாம் என்று அலையுறனீங்களா சார். ஆளாக்கு தமாஸா எழுதிறதுகளைக் கூட கோளுக்கு யூஸ் பண்ணிக்கொண்டு திரியுறீங்கள்.

சார் கொஞ்சம் பிரன்சிப்பா பாருங்க யார். நாங்க அடிபடுவம் அப்புறம் அணைச்சுக்கவம். அண்ணன் தம்பிகள் நாங்க. :rolleyes::rolleyes:

சீண்டலும் தமாசும் இங்கு புதிதல்ல. அதை ஊதிப் பெருக்கிற நீங்கள் வராதவரைக்கும் அது பெரிய விசயமே அல்ல. ஏன் சார் வர்ணன் எங்கடா கோள் முடியலாம் என்று அலையுறனீங்களா சார். ஆளாக்கு தமாஸா எழுதிறதுகளைக் கூட கோளுக்கு யூஸ் பண்ணிக்கொண்டு திரியுறீங்கள்.

சார் கொஞ்சம் பிரன்சிப்பா பாருங்க யார். நாங்க அடிபடுவம் அப்புறம் அணைச்சுக்கவம். அண்ணன் தம்பிகள் நாங்க. :D:icon_idea:

சமாளிக்கவே முடியுதில்ல -இல்லையா?

கேட்ட கேள்விகளுக்கு - நேரடியா பதில் காணம்!!

வாழ்த்து பகுதின்னா வாழ்த்து சொல்லணும் - அரசியல் பகுதின்னா அரசியல் பேசணும் - அறிமுகபகுதின்னா - அறிமுகம் பத்தி...

அப்பிடிதான் வரைமுறை - நாகரிகம் இல்லையா?

எந்த பகுதி ஆரம்பிச்சாலும் -

எதுக்குமே சம்பந்தமில்லாம உங்க தனி கச்சேரி - ஏனோ? குழப்பம் விளைவிக்கிற எண்ணமா?

என்ன பட்டம் நீங்க - எனக்கு தந்தாலும் - சந்தோசமா -வாங்கிக்கிறேன்! - ஆனா-

பலர் வந்து போகுமிடத்தின் - இயல்பு நிலையை குலைக்க - உங்கள் முயற்சிகள் தொடர்ந்தால்........

அந்த பலருள் நானும் - ஒருவனாயிருப்பதால் - உங்க பக்க - நியாயம் எதுன்னு கேட்டே ஆவேன்!

அதை விட்டு ...

ஊதுறீங்க - கொழுவி விடுறீங்கனு - சப்பு கட்டு கட்டினால் ......அதை பார்த்து ....

ஒதுங்கி போவேன் என்று - நீங்க நினைச்சால்- அது உங்க தவறு! :D

  • கருத்துக்கள உறவுகள்

வேலை வெட்டி இல்லைன்னா என்ன செய்யுறது நாங்க. நீங்க செய்யுங்கோ உங்க வேலையை...! :D

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிட்டு உடனடியாக படை பட்டாளங்களைக் கூவி அழைக்கிறதுதான் நல்லது. :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D:lol: புலனாய்க்கே புலனாய்வா?? வெட்டிப்புடுவ,, :angry: :angry:

பால் வடியிற முகத்தை பார்த்து லவ்வாம்,லவ்வு. :angry:

காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை எண்டு எம்.எஸ்.எனில போட்டிருக்கிறனே கவனிக்கல்லையோ?? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை எண்டு எம்.எஸ்.எனில போட்டிருக்கிறனே கவனிக்கல்லையோ?? :lol: :lol:

ஏன் இருந்தால் மட்டும் லவ் பண்ணிக் கிளிஞ்சிடுவியள் ஆக்கும்? :lol:

------------

அதிருக்கட்டும். பயணங்கள் எப்படி? வேலைக்குத் திரும்பினாலும் வருவதையிட்டு மகிழ்ச்சி!

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.