Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரன்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:
நீங்கள் கண வருடத்திற்கு பிறகு ஊருக்குப் போறீங்கள்.அதுவும் புது பாஸ்போட்டில போறீங்கள் அட்லீஸ்ட் ஜடிக் காட்டையாவது கொண்டு போயிருக்க வேண்டும். வேற யாருடைய பாஸ்போட்டில் உங்கட போட்டோவை ஒட்டிப் போட்டும் நீங்கள் போயிருக்கலாம்?...நிற்க பிரச்சனை வேண்டாம் என்று காசை குடுத்து விசயத்தை முடிக்கிற உங்கள் மாதிரி ஆட்கள்:rolleyes: இருக்கும் மட்டும் அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருப்பார்கள்?...உங்கள உள்ளுக்குள் போடாமல் அல்லது திருப்பி அனுப்பாமல் ஊருக்குப் போக விட்டார்களே என சந்தோசப்படுங்கள்tw_blush:..
எங்கட தமிழ்ச்சனம்,பாண்டிச்சேரி ஆட்கள் என சொல்லி அசேலம் அடித்ததை நான் கேள்விப்படவில்லை.அடித்தார்களோ தெரியாது :unsure:ஆனால் பக்கத்து நாட்டில் யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் போது அதை தடுத்து நிறுத்த நினைக்காமல் அதில் குளிர் காய தமிழ்நாட்டு தமிழர்களால் மட்டுமே முடியும்

ஏதாவது குற்றங்கள் செய்து போட்டு வெளிநாட்டுக்கு தப்பிப் போகின்ற ஆட்களை வரும் போது ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும் என்டு சொல்லுவினம் போல இருக்கு<_<

பிரித்தானிய கடவுச்சீட்டுடன் போகும் போது ஐடி கொண்டு போவது குற்றம் அல்லவா.

வேற யாருடைய பாஸ்போட்டில் படத்தை ஒட்டி யாரும் சிறீலங்காவிற்கு போவார்களா?

எந்த அடிப்படையில் உள்ளுக்குள் போடனும் திருப்பி அனுப்பணும் என்கிறீர்கள்?

நெடுக்கர் குறிப்பிட்டது எம்மவர்கள் ஐரோப்பா வருவதற்கு இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தியதையே குறிப்பிட்டார், எம்மவர்கள் இந்தியர் என்று ஏன் அசைலம் அடிக்கப் போகினம்.

ஏன் சிறீலங்காவில் குற்றம் செய்தவர்களை ஆரத்தி எடுக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கடவு;சீட்டு  முறைகேடு என்று தான் செய்தி வந்திருக்கிறது  இலங்கை பத்திரிகையில் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:
நிற்க பிரச்சனை வேண்டாம் என்று காசை குடுத்து விசயத்தை முடிக்கிற உங்கள் மாதிரி ஆட்கள்:rolleyes: இருக்கும் மட்டும் அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருப்பார்கள்?..

ரதி இப்படி எழுத நீங்கள் வெட்கப்படவில்லையா?

பிரான்சிலிருக்கும் தூதரகம் இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு இந்தியருக்கு இலங்கைக் கடவுச்சீட்டை வழங்குகிறது, விமானநிலைய குடிவரவு அதிகாரி இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு அந்த கடவுச்சீட்டில் முத்திரை குத்துகிறார்.

வாங்குபவர்கள் திருத்திக்கொண்டாலே தவறை தடுக்கலாம்.

இலஞ்சம் வாங்குபவர்கள், உறவினர் தெரிந்தவருக்கு பக்கச்சார்பாக நடப்பவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள். 

இந்தியாவில் நடக்கவில்லையா ஆபிரிக்காவில் நடக்கவில்லையா என்று சாட்டு சொல்லாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் இன்னும் போட்டோ மாத்திர பாஸ்போட் காலத்தில இருந்து கொண்டு தான் இங்க கருத்தெழுதினம். நாங்க எல்லாம் உயிர்தரவு பதியப்பட்ட பாஸ்போட் காரர். சொறீலங்கால அதைக் கையாள ஒரு முறையான வழிமுறையில்லை. அவங்களே அதை ஏற்றுக் கொள்ளுறாங்கள்.. ஆனால்.. இஞ்ச எங்கட அறிவு மெத்தின கூட்டம்...

மேலும்.. சிலர் தாங்கள் கேள்விப்படாட்டில்.. அப்படின்னு.. ஒன்னு.. உலகில நடக்கவே இல்லை என்ற அதீத கற்பனையில் வாழ்ந்து வருகினம்.

தமிழகம் போன எம்மவர்கள்..அல்லது தமிழகம் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைந்த எம்மவர்களுக்குத் தெரியும் புதுச்சேரியின் அருமை. 

உலகில் தன்னைத்தானே பெரும் அளவுகோலாக எண்ணிக் கொள்ளும்.. மனிதர்களுக்கு கருத்துச் சொல்லி வேலை இல்லை. அவையா அனுபவப்பட்டால்.. தான் உண்டு. :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா பாஸ்போட்டுடன் வந்து அகதிக்கான விண்ணப்பம் கொடுத்த இந்தியர்கள் பலர் உள்ளனர். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் தன் குடும்பத்துடன் உறவுகளில் ஒருவராக எங்கள் அருகிலேயே வசித்து வருகிறார்.:100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎03‎/‎2017 at 10:11 AM, MEERA said:

ரதி இப்படி எழுத நீங்கள் வெட்கப்படவில்லையா?

பிரான்சிலிருக்கும் தூதரகம் இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு இந்தியருக்கு இலங்கைக் கடவுச்சீட்டை வழங்குகிறது, விமானநிலைய குடிவரவு அதிகாரி இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு அந்த கடவுச்சீட்டில் முத்திரை குத்துகிறார்.

வாங்குபவர்கள் திருத்திக்கொண்டாலே தவறை தடுக்கலாம்.

இலஞ்சம் வாங்குபவர்கள், உறவினர் தெரிந்தவருக்கு பக்கச்சார்பாக நடப்பவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள். 

இந்தியாவில் நடக்கவில்லையா ஆபிரிக்காவில் நடக்கவில்லையா என்று சாட்டு சொல்லாதீர்கள்.

உதில வெட்கப்பட என்ன இருக்கு?...நெடுக்கரின்ட நிலைமை ரதிக்கு வந்திருந்தாலும் ரதி இப்படித் தான் எழுதுவாள்...நாங்கள் ஏமாந்திட்டு/பிரச்சனை வேண்டாம் என்று கொடுத்திட்டு வந்திட்டு அவங்கள ஏன் பிழை சொல்லுவான்?
நீங்கள் எல்லோரும் சிங்கள் அரசு எங்களது எதிரி என்டவுடன் அவர்கள் செய்வது எல்லாம் பிழை என்றும், எங்கு பிழை கண்டு பிடிக்கலாம் என்று மட்டுமே அலைகிறீர்கள்.
சட்டத்தை மீறிப் போட்டு லஞ்சம் கொடுப்பதால் தான் அவர்கள் வாங்குகிறார்கள். நான் கடைசியாய் போய் இருக்கும் கட்டுநாயக்காவில் இருந்து யாழ் செல்லும் போது நாங்கள் பிடித்த வான் டீரைவர் வாகனத்தை அதி வேகத்தில் செலுத்தி வீதி போக்குவரத்து பொலீசாரினால் பிடிப்பட்டவுடன் காசை தூக்கி கொடுத்தவுடன் அவன் வாங்கிட்டு பேசாமல் விடுகிறான்.இது அத்தனையும் சிங்களப் பகுதியில் நடந்தது. இங்கு சட்டத்தை மீறியது யார்? சும்மா கொடுத்தால் யார் தான் வேண்ட மாட்டான்?...முதலில் நாங்கள் திருந்திப் போட்டு மற்றவர்களை பிழை சொல்லலாம்.

கடவுச் சீட்டு மோசடியால் தான் தகப்பனையும்,மகளையும் பிடித்தவர்கள்...உங்கட கதையைப் பார்த்தால் இப்படியான மோசடிகளை எம்மவர் செய்வதில்ல்லை என்ட மாதிரியல்லவா இருக்கு<_<

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:
உதில வெட்கப்பட என்ன இருக்கு?...நெடுக்கரின்ட நிலைமை ரதிக்கு வந்திருந்தாலும் ரதி இப்படித் தான் எழுதுவாள்...நாங்கள் ஏமாந்திட்டு/பிரச்சனை வேண்டாம் என்று கொடுத்திட்டு வந்திட்டு அவங்கள ஏன் பிழை சொல்லுவான்?
நீங்கள் எல்லோரும் சிங்கள் அரசு எங்களது எதிரி என்டவுடன் அவர்கள் செய்வது எல்லாம் பிழை என்றும், எங்கு பிழை கண்டு பிடிக்கலாம் என்று மட்டுமே அலைகிறீர்கள்.
சட்டத்தை மீறிப் போட்டு லஞ்சம் கொடுப்பதால் தான் அவர்கள் வாங்குகிறார்கள். நான் கடைசியாய் போய் இருக்கும் கட்டுநாயக்காவில் இருந்து யாழ் செல்லும் போது நாங்கள் பிடித்த வான் டீரைவர் வாகனத்தை அதி வேகத்தில் செலுத்தி வீதி போக்குவரத்து பொலீசாரினால் பிடிப்பட்டவுடன் காசை தூக்கி கொடுத்தவுடன் அவன் வாங்கிட்டு பேசாமல் விடுகிறான்.இது அத்தனையும் சிங்களப் பகுதியில் நடந்தது. இங்கு சட்டத்தை மீறியது யார்? சும்மா கொடுத்தால் யார் தான் வேண்ட மாட்டான்?...முதலில் நாங்கள் திருந்திப் போட்டு மற்றவர்களை பிழை சொல்லலாம்.

கடவுச் சீட்டு மோசடியால் தான் தகப்பனையும்,மகளையும் பிடித்தவர்கள்...உங்கட கதையைப் பார்த்தால் இப்படியான மோசடிகளை எம்மவர் செய்வதில்ல்லை என்ட மாதிரியல்லவா இருக்கு<_<

சட்டத்தை மீறினால் காசை வாங்கிக்கொண்டு பேசாமல் விடுபவன் உத்தமன் ?

சிறீலங்கா அரசு சம்பளமும் கொடுத்து இலஞ்சமும் வாங்க விட்டிருக்கிறது.

ரதி இங்கு உள்ள பொலிசுக்கும் காசை கொடுத்துப் பார்க்கலாமே, சும்மா கொடுத்தால் யார் தான் வேண்டமாட்டான். 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

விசேடமான நாட்களில் இங்கு யேர்மனியில் பொலிசுக்கு மக்கள் பூ கொடுக்கிறார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

சட்டத்தை மீறினால் காசை வாங்கிக்கொண்டு பேசாமல் விடுபவன் உத்தமன் ?

சிறீலங்கா அரசு சம்பளமும் கொடுத்து இலஞ்சமும் வாங்க விட்டிருக்கிறது.

ரதி இங்கு உள்ள பொலிசுக்கும் காசை கொடுத்துப் பார்க்கலாமே, சும்மா கொடுத்தால் யார் தான் வேண்டமாட்டான். 

இங்கத்தைய பொலீஸ்சுக்கு பெற்றோல் செட் வழியே ஓசி கோப்பி கொடுப்பது தெரியாதோ?<_<

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

இங்கத்தைய பொலீஸ்சுக்கு பெற்றோல் செட் வழியே ஓசி கோப்பி கொடுப்பது தெரியாதோ?<_<

நீங்கள் ஒரு தவறை செய்துவிட்டு கோப்பியை கொடுத்துப்பாருங்கள் அப்ப தெரியும்.

தவறு செய்தவனை இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு தப்பிக்க விடும் சிறீலங்கா அதிகாரிகளை ஆதரிக்கிறீர்களே, இது தவறு என்று உங்களுக்கு விளங்கவில்லையா?

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎/‎03‎/‎2017 at 7:36 PM, MEERA said:

நீங்கள் ஒரு தவறை செய்துவிட்டு கோப்பியை கொடுத்துப்பாருங்கள் அப்ப தெரியும்.

தவறு செய்தவனை இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு தப்பிக்க விடும் சிறீலங்கா அதிகாரிகளை ஆதரிக்கிறீர்களே, இது தவறு என்று உங்களுக்கு விளங்கவில்லையா?

 

மீரா,இதுவும் ஒரு வகை லஞ்சம் தான். தவிர,இங்கு சட்டங்கள் கடுமையாக உள்ளதாலும்,எல்லா இடமும் கமரா உள்ளதாலும் பொலிசாரில் இருந்து அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்கப் பயப்படுகிறார்கள்...அதையும் மீறி லஞ்சம் வாங்குபவர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பது மீராவுக்கு தெரியாதது ஆச்சரியம்.<_<

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மீரா,இதுவும் ஒரு வகை லஞ்சம் தான். தவிர,இங்கு சட்டங்கள் கடுமையாக உள்ளதாலும்,எல்லா இடமும் கமரா உள்ளதாலும் பொலிசாரில் இருந்து அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்கப் பயப்படுகிறார்கள்...அதையும் மீறி லஞ்சம் வாங்குபவர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பது மீராவுக்கு தெரியாதது ஆச்சரியம்.<_<

தனியார் துறைகளில் நடைபெறுவது தேவையற்றது.

சிறீலங்காவை போல் குடிவரவு அதிகாரி இலஞ்சம் பெறுவதோ, overspending ற்கு இலஞ்சத்தை பெற்றுக் கொண்டு பொலிசார் விடுவதோ இங்கு இதுவரை கேள்விப்படவில்லை. 

ஆனால் Homeoffice இல் நடைபெற்றதை கேள்விப்பட்டிருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

தனியார் துறைகளில் நடைபெறுவது தேவையற்றது.

சிறீலங்காவை போல் குடிவரவு அதிகாரி இலஞ்சம் பெறுவதோ, overspending ற்கு இலஞ்சத்தை பெற்றுக் கொண்டு பொலிசார் விடுவதோ இங்கு இதுவரை கேள்விப்படவில்லை. 

ஆனால் Homeoffice இல் நடைபெற்றதை கேள்விப்பட்டிருக்கிறேன். 

எங்காவது ஒன்று நடை பெறுவதற்கும்

எங்காவது ஒன்று நடைபெறாமல்  இருப்பதற்குமுள்ள வித்தியாசமிது...

ஒருமுறை எனது குடும்பமும் தம்பி  குடும்பமும்  அம்மாவும்  இரண்டு காரில் யேர்மனிக்கு போய் விட்டு 

வேறு ஒரு நாட்டினூடக (நாட்டை தவிர்ப்போம்)  வந்து கொண்டிருந்தோம்

எல்லையில்இரு வாகனங்களும்சோதனைக்கு உட்பட்டபோது அம்மா இருந்ததம்பியின் வாகனம் நிறுத்தப்பட்டது

கேட்டதற்கு அம்மாவின்கடவுச்சீட்டை  கொண்டு வர மறந்து விட்டதாக தம்பி சொன்னான்

வயதானவர்  எனவே நான் அவர்களுடன்  பேசுகின்றேன் என்றதற்கு அது தேவையில்லை

இவர்கள் எதையாவது எதிர்பார்ப்பார்கள்

கொடுத்து விட்டுப்போவோம்  என்றான்

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

இல்லை  நான்பேசுகின்றேன் என  உள்ளே போன போது தம்பி எனது கைக்குள்பணம் வைத்தான் இதை வைத்து விட்டு வாருங்கள் 

அம்மாவை விட்டு விட்டு   போய்அலைக்கழியணும்

அதிகம்பேசாதீர்கள்என்று.

உள்ளே பேசப்போன எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது

அவர்கள் என்னிடம்பேசிய  முதல்வசனமே இவ்வளவு தந்து விட்டு போங்கள்என்பது தான்

என்னிடம் அவ்வளவு பணமில்லை என்றதும்  இருப்தை தந்துவிட்டுப்போங்கள் என்றார்கள்

தம்பி கைக்குள்  வைத்ததில்  அரைவாசியை   கொடுத்துவிட்டு  வந்தேன்

தம்பியிடம்  எப்படி கணக்குப்போட்டாய் என்றதற்கு இது பற்றிதான்ஏற்கனவே கேள்விப்பட்டதாக சொன்னான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

எங்காவது ஒன்று நடை பெறுவதற்கும்

எங்காவது ஒன்று நடைபெறாமல்  இருப்பதற்குமுள்ள வித்தியாசமிது...

ஒருமுறை எனது குடும்பமும் தம்பி  குடும்பமும்  அம்மாவும்  இரண்டு காரில் யேர்மனிக்கு போய் விட்டு 

வேறு ஒரு நாட்டினூடக (நாட்டை தவிர்ப்போம்)  வந்து கொண்டிருந்தோம்

எல்லையில்இரு வாகனங்களும்சோதனைக்கு உட்பட்டபோது அம்மா இருந்ததம்பியின் வாகனம் நிறுத்தப்பட்டது

கேட்டதற்கு அம்மாவின்கடவுச்சீட்டை  கொண்டு வர மறந்து விட்டதாக தம்பி சொன்னான்

வயதானவர்  எனவே நான் அவர்களுடன்  பேசுகின்றேன் என்றதற்கு அது தேவையில்லை

இவர்கள் எதையாவது எதிர்பார்ப்பார்கள்

கொடுத்து விட்டுப்போவோம்  என்றான்

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

இல்லை  நான்பேசுகின்றேன் என  உள்ளே போன போது தம்பி எனது கைக்குள்பணம் வைத்தான் இதை வைத்து விட்டு வாருங்கள் 

அம்மாவை விட்டு விட்டு   போய்அலைக்கழியணும்

அதிகம்பேசாதீர்கள்என்று.

உள்ளே பேசப்போன எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது

அவர்கள் என்னிடம்பேசிய  முதல்வசனமே இவ்வளவு தந்து விட்டு போங்கள்என்பது தான்

என்னிடம் அவ்வளவு பணமில்லை என்றதும்  இருப்தை தந்துவிட்டுப்போங்கள் என்றார்கள்

தம்பி கைக்குள்  வைத்ததில்  அரைவாசியை   கொடுத்துவிட்டு  வந்தேன்

தம்பியிடம்  எப்படி கணக்குப்போட்டாய் என்றதற்கு இது பற்றிதான்ஏற்கனவே கேள்விப்பட்டதாக சொன்னான்.

 

நம்ப முடியாமல் இருக்கிறது ஐரோப்பாவில் இப்படி நடக்கிறது என.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.