Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2017 at 2:38 PM, ரதி said:

தொடருங்கள் சகாறா அக்கா...நீண்ட நாட்களின் பின் கண்டது மகிழ்ச்சி

ஒரு பெண் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தால் அவள் நல்ல பெண்..அந்தப் பெண்ணை எவ் வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நீங்களும் விரும்பி இருந்தால் மகிழ்ச்சி...பெண் மட்டுமே எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து வர வேண்டும் என்பது நியாயமில்லைத் தானே<_<

எனக்கும் மகிழ்ச்சியே ரதி

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2017 at 7:09 AM, நந்தன் said:

எனக்கு ஒரு இழவும் அந்த வயதில் வரவில்லை:unsure: . ரொம்ப இறுக்கமா  இருந்திட்டனோ என்னமோ தெரியல tw_astonished:,ஆனா இப்போ மனைவியை  ஆசைதீர  காதலிக்கிறேன்.tw_heart:

அறுபதிலும்  காதல் வருமாம் அண்ணை ஆரோ பாடி வச்சி இருக்காங்கள் :2_grimacing:tw_blush:

கதை கொஞ்சம் போதை தான் காதல்  கல்லையும் சிலையாக்குறது உளியாக:107_hand_splayed:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2017 at 4:56 PM, கிருபன் said:

மூன்று பேரை சந்திக்கவேண்டும் என்ற நினைப்பு மட்டும் எப்பவும் இருக்கு?

என்னங்கடா......

சத்தியமா விளங்கேல்லை...எல்லாரும் முதல் காதலைத்தான் இப்படி எண்ணுவார்களாம்.....எப்படி கிருமி 3 மனதை வியாபித்ததா? அப்படியானால் முதல் காதலில் உங்களுக்கு ஏதோ குறை தெரிந்திருக்கிறது.... இப்படிக் கேட்டுவிட்டேன் என்று பிறகு கோணல்மானலாக எழுதித் தொலைக்கப்படாது.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2017 at 0:08 AM, ரதி said:

தொடருங்கள் சகாறா அக்கா...நீண்ட நாட்களின் பின் கண்டது மகிழ்ச்சி

ஒரு பெண் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தால் அவள் நல்ல பெண்..அந்தப் பெண்ணை எவ் வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நீங்களும் விரும்பி இருந்தால் மகிழ்ச்சி...பெண் மட்டுமே எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து வர வேண்டும் என்பது நியாயமில்லைத் தானே<_<

பாவம் பல குடும்ப காரஙக்ளின் சொந்த கதையை கேட்டால் நீங்கள் சொல்வது தலை கீழ்  சொன்னால் சாமி குத்தம் ஆயிடும் :100_pray:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2017 at 9:39 PM, நந்தன் said:

எனக்கு ஒரு இழவும் அந்த வயதில் வரவில்லை:unsure: . ரொம்ப இறுக்கமா  இருந்திட்டனோ என்னமோ தெரியல tw_astonished:,ஆனா இப்போ மனைவியை  ஆசைதீர  காதலிக்கிறேன்.tw_heart:

நண்டு உநேகமாக உங்களுடைய வயதுக்கார்ர்களின் காதலைத்தான் நான் அறிந்திருக்கிறேன் அட உங்க நண்பர்கள்தான் அதிகம் காதலில் வீழ்ந்துள்ளார்கள் நீங்கள் மட்டும் எப்படி தப்பித்தீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறது.<_<

On 3/20/2017 at 10:06 PM, Athi30 said:

 

அருமையான வரிகள்...... 

நன்றி ஆதி30

On 3/21/2017 at 4:32 AM, புங்கையூரன் said:

ரதி...என்னை நேரில பார்த்தால்....இப்படியும் ஒரு அப்பாவியா என்று தான் நினைப்பீர்கள்!

கலியாண வீடு நடக்கிறது போது....அம்மியில மிதிச்ச படி....மூன்று தரம் சுத்தி வரச் சொல்லுவினம்! அந்த நேரம் ஒரு வாளிக்குள்ள மஞ்சள் தண்ணிய விட்டு..அதற்குள் ஒரு மோதிரத்தையும் போட்டு..மாப்பிளை, பொம்பிளையை எடுக்கச் சொல்லி ஒரு விளையாட்டுக் காட்டுவினம்!!

மூன்று தடவையும் நான் மோதிரத்தை எடுக்கவில்லை என்றால்....என்ர விட்டுக்கொடுப்பு...எவ்வளவு பெரியது எண்டு கற்பனை பண்ணிப் பாருங்கோவன்! 

ஆகா ரோமியோ தோற்று வெற்றியடைவது என்பது இதைத்தானோ.... பாவம் திருமதி ரோமியோ இப்படி ஒரு காரியவாதியை கட்டியிருப்பதை அவர் கனவில்கூட நம்பமாட்டார் என்று நினைக்கிறேன்:cool:

On 3/20/2017 at 9:39 PM, நந்தன் said:

எனக்கு ஒரு இழவும் அந்த வயதில் வரவில்லை:unsure: . ரொம்ப இறுக்கமா  இருந்திட்டனோ என்னமோ தெரியல tw_astonished:,ஆனா இப்போ மனைவியை  ஆசைதீர  காதலிக்கிறேன்.tw_heart:

நண்டு முனி ரொம்ப கலாய்ச்சிருக்கே....... கீழே பாருங்க சிரித்தே வயிறு நொந்துபோச்சு

15 minutes ago, முனிவர் ஜீ said:

அறுபதிலும்  காதல் வருமாம் அண்ணை ஆரோ பாடி வச்சி இருக்காங்கள் :2_grimacing:tw_blush:

கதை கொஞ்சம் போதை தான் காதல்  கல்லையும் சிலையாக்குறது உளியாக:107_hand_splayed:

 

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

பல நினைவுகள்  வந்து போகுது...

ஒரு  சில  வரிகளில்

உடலையே உலப்ப முடியுதே  உங்களால்...

நீங்கள்  ஒதுங்கியிருப்பது தமிழுக்கே பட்டினி  தரும் விடயம்

அத்துடன்  எம்  போன்றோர் கிறுக்கிக்கொலை வேறு

வருக

தொடர்க..

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பல நினைவுகள்  வந்து போகுது...

ஒரு  சில  வரிகளில்

உடலையே உலப்ப முடியுதே  உங்களால்...

நீங்கள்  ஒதுங்கியிருப்பது தமிழுக்கே பட்டினி  தரும் விடயம்

அத்துடன்  எம்  போன்றோர் கிறுக்கிக்கொலை வேறு

வருக

தொடர்க..

 

ஒங்கட பழைய காதல் கதையையும் சொல்லலாமே ஒரு திரி தொறந்து எப்படி என்ன மாதிரி  ஒருக்கா சொல்லுங்கோவன் :rolleyes::unsure:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

ஒங்கட பழைய காதல் கதையையும் சொல்லலாமே ஒரு திரி தொறந்து எப்படி என்ன மாதிரி  ஒருக்கா சொல்லுங்கோவன் :rolleyes::unsure:tw_blush:

ஏற்கனவே  சொல்லி இருக்கின்றேன்

தேடி வாசியுங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

பல நினைவுகள்  வந்து போகுது...

ஒரு  சில  வரிகளில்

உடலையே உலப்ப முடியுதே  உங்களால்...

நீங்கள்  ஒதுங்கியிருப்பது தமிழுக்கே பட்டினி  தரும் விடயம்

அத்துடன்  எம்  போன்றோர் கிறுக்கிக்கொலை வேறு

வருக

தொடர்க..

 

விசுகு அண்ணா நான் எழுதினால் பல முதிய இளைஞர்களின் உள்ளங்கள் விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிடும் அதுதான் எழுதுவதில்லை...:cool:

ஒரு தோழியின் கதையை ஈரநிலாவில் எழுதிவிட்டேன் எழுதிய பின்னர்தான் எனக்குள்ளும் ஈரநிலா இருப்பது புரிகிறதுtw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_bawling:.... என்ன செய்யலாம் இந்த ஈரநிலாவை தலைகீழாக கட்டிப்போட்டுகாவோலையில் நெருப்பு வைத்து எரித்துவிடலாம?:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை.
சகாறாவை பழைய முகத்துடன் காண்பதில் சந்தோசம். :)

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வல்வை சகாறா said:

விசுகு அண்ணா நான் எழுதினால் பல முதிய இளைஞர்களின் உள்ளங்கள் விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிடும் அதுதான் எழுதுவதில்லை...:cool:

ஒரு தோழியின் கதையை ஈரநிலாவில் எழுதிவிட்டேன் எழுதிய பின்னர்தான் எனக்குள்ளும் ஈரநிலா இருப்பது புரிகிறதுtw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_bawling:.... என்ன செய்யலாம் இந்த ஈரநிலாவை தலைகீழாக கட்டிப்போட்டுகாவோலையில் நெருப்பு வைத்து எரித்துவிடலாம?:rolleyes:

சில  நினைவுகள்  கட்டையில்   போகும்வரை  கூட வரும்  என்பர்  முதியோர்.

நீங்க  கொட்டிட்டு அழுகிறீர்கள்

நாங்க    கொட்டவும் முடியாமல்...???:rolleyes:

 

ஹ்ம்ம்ம்.... என்னத்தை சொல்ல

எனக்கு முதல் காதலியையும் இரண்டாம் காதலியையும் மீண்டும் பல வருடங்களின் பின் சந்திக்க முடிந்தது. இருவரும் வாழ்வில் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. இருவரும் தம் துணைகளை பிரிந்து வாழ்கின்றனர்.

சகாறா, உங்களிடம் இருந்து இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன். தொடர்ந்து எழுதி பழைய வீச்சை எழுத்தில் கொண்டு வாருங்கள். பல சொற்கள் வலிய வந்து விழுந்த மாதிரி இருக்கு,

  • கருத்துக்கள உறவுகள்
On 22/03/2017 at 6:34 PM, முனிவர் ஜீ said:

ஒங்கட பழைய காதல் கதையையும் சொல்லலாமே ஒரு திரி தொறந்து எப்படி என்ன மாதிரி  ஒருக்கா சொல்லுங்கோவன் :rolleyes::unsure:tw_blush:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2017 at 4:01 PM, குமாரசாமி said:

நல்ல கதை.
சகாறாவை பழைய முகத்துடன் காண்பதில் சந்தோசம். :)

நன்றி கு.சா அண்ணா

On 3/23/2017 at 9:30 AM, வாத்தியார் said:

நோ கொமெண்ட்ஸ்tw_blush:

why?

On 3/24/2017 at 4:09 PM, நிழலி said:

ஹ்ம்ம்ம்.... என்னத்தை சொல்ல

எனக்கு முதல் காதலியையும் இரண்டாம் காதலியையும் மீண்டும் பல வருடங்களின் பின் சந்திக்க முடிந்தது. இருவரும் வாழ்வில் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. இருவரும் தம் துணைகளை பிரிந்து வாழ்கின்றனர்.

சகாறா, உங்களிடம் இருந்து இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன். தொடர்ந்து எழுதி பழைய வீச்சை எழுத்தில் கொண்டு வாருங்கள். பல சொற்கள் வலிய வந்து விழுந்த மாதிரி இருக்கு,

1....2...ஐயோ எனக்கு தலைமுடியைப்பிய்த்துக் கொள்ளவேண்டும்போல் உள்ளது. 1க்கு மேல காதலிக்கிறதுதான் பாஷன்போல.....குறிப்பா எல்லாரையும் சந்திப்பீங்களா? 

எழுத நிறைய விடயங்கள் இருக்கின்றன... பயமாக இருக்கிறது எதை எழுதினாலும்...வாசல்கதவைத்தட்டிவந்து சோதனை கொடுக்கிறதே...tw_anguished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.