Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதை செய்தால் நாம் தமிழர் வெல்வது உறுதி!

 

  • கருத்துக்கள உறவுகள்

கேரள மாநிலம் நிலச்சரிவை சுட்டி காட்டி வெளிநாடுகளில் வானிலையை துல்லியமாக கணிக்கும் கருவிகள் போல் ஏன் இத்தனை ஆண்டுகாலமாக எத்தனையோ இயற்கை சீற்றத்திற்க்கு பிறகும் தயாரிப்பதற்கோ வாங்குவதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என அண்ணன் கல்யாணசுந்தரம் மேலே பதிய பட்ட  காணொளியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்...

ராமர் கோயில் கட்டுவதற்கும் தமிழர்களுடைய வரலாறை எப்படி ஆட்டைய போடவேண்டும் என்பதற்கும் தான் இந்த ஆரிய திராவிட மண்டைகளுக்குள் இருக்கும் களிமண் வேலை செய்யும்...

மக்களை பற்றி சிந்தித்தால்தானே...

--ட்ரோஜான் போரின் போது ட்ராய் நாட்டின் தடுப்பு சுவரை தரைமட்டமாவக்குவதற்கு எனக்கு பத்தாயிரம் வீரர்களை பலிகொடுத்தால் போதும் என கொடூரன் அகெமெம்னன் என்ற அரசன் சர்வசாதாரணமாக கூறுவான்... அதை கேட்டு கவலை கொண்ட வேறொரு கிரேக்க மன்னன் ட்ரோஜான் குதிரை திட்டத்தை தீட்டுவார்...

அகமெம்னன் போன்ற அரக்கர்கள் தான் நாட்டில் அரசியலயல்வாதிகளாக மக்களுக்கு வாய்க்கப்பெற்றிருக்கின்றனர்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பேரிடர் மீட்பு பாசறை களத்துக்கு தயாராவோம் / நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வேண்டுகோள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்வர் பால சிங்கம் கேரள அரசு மீது கோபம் | நாம் தமிழர்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அன்வர் பால சிங்கம் கேரள அரசு மீது கோபம் | நாம் தமிழர்

 

கேரள முதல்வர் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் புகழ்கிறார்கள்.
அந்த மனிசன் இப்படி செய்யுதே?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை இழிவுபடுத்திய ஏலியன் பாடல்|இசையப்பாளர் கிப்ஆப் ஆதிக்கு தமிழனின் பதிலடி

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: பல்வேறு மாவட்டங்களில் உசிலம்பட்டி சீமானூத்து மெய்ணம்பட்டி விருதுநகர் திருச்சுழி.!

 

  • கருத்துக்கள உறவுகள்

குலதெய்வ வழிபாட்டை மீட்டெடுப்போம்! இராவணப் பெருவிழா நடத்துவோம்! - சீமான் அதிரடி

என்னதான் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னாலும் தட்ல காசு போடுங்கோனு தமிழ்ல தான் சொல்வா!

குலதெய்வ வழிபாட்டை மீட்டெடுப்போம்! இராவணப் பெருவிழா நடத்துவோம்!

தமிழர்கள் இந்துக்கள் அல்ல!

பாரத் மாதாகி ஜே! ஜெய் ஸ்ரீராம் சொன்னவன் இப்போ வெற்றிவேல் வீரவேல் சொல்றான்!

 

தமிழன் எங்கும் கோவனத்துடன் தான் நிற்கின்றான் ; இன்னும் கொஞ்சநாள் போனால் அதையும் உருவிடுவார்கள் - விழித்தெழு என கதைத்தால் இன வெறி😡 - இவர்களெல்லாம் தமிழர்களா? 

ஒன்றுபடுங்கள் தமிழர்களா🙏

  • கருத்துக்கள உறவுகள்

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்! - சீமான் கோரிக்கை

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்! – மத்திய-மாநில அரசுகளுக்கு சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி

நவீன அறிவியல் வளர்ச்சியானது பல நல்ல மாற்றங்களை மனித குலத்திற்கு அளித்திருப்பதுபோல் சில தீய விளைவுகளும் அதனால் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. சமூகவலைதளங்கள் உட்பட இணையதளங்கள் பல புரட்சிகர மாற்றங்களை மக்கள் மனதில் தோன்றிட காரணமாகியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும், இதே இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சிலர் முறைகேடாகப் பயன்படுத்துவதாலும், மற்றவர்களையும் முறைகேடாகப் பயன்படுத்த வழிகாட்டுவதாலும் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் ஆபத்தினை ஏற்படுத்தி விடுகின்றனர். நெருப்பு எப்படி நன்முறையில் பயன்படுத்தும்போது ஆக்கவும், தீயமுறையில் பயன்படுத்தும் போது அழிக்கவும் செய்கிறதோ அப்படி இந்த இணையமும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும்போது நன்மையையும், தவறாகப் பயன்படுத்துவதும்போது தீமையும் ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அந்த வகையில் அண்மைக்காலமாகத் தமிழ் சமூகத்திற்கு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இளைய தலைமுறையினரின் எதிர்கால நல்வாழ்விற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், பேராபத்தாகவும் மாறிவிட்டது இணையவழி நிகழ்நிலை (ஆன்லைன்) சூதாட்டங்கள். தமிழகத்தில் இலாட்டரி உட்படப் பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்கள் சட்டப்படி குற்றமென்று தடை செய்யப்படுள்ளன. அவற்றில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அதே ரம்மி போன்ற சூதாட்டங்கள் இணையம் மூலமாக தமிழகம் முழுவதும் எவ்வித தடையுமின்றி நடைபெறுகிறது. வெளிப்படையாகப் பிரபலங்கள் மூலம் எவ்வித தயக்கமுமின்றி விளம்பரமும் செய்கின்றனர். தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்யும் அளவுக்குப் பெரும்பணபுழக்கமுள்ள தொழிலாக மாறிவிட்டன இந்த நிகழ்நிலை சூதாட்டங்கள்.

கொரோனா பொதுமுடக்கத்தால் நிகழ்ந்த வேலையிழப்புகளும், வெளியிடங்களுக்குச் செல்ல முடியாத சூழலும், அறிமுக ஊக்கத்தொகை போன்று பணத்தை மையமாக வைத்து இளைஞர்களிடமும், மாணவர்களிடம் குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி அதன்மூலம் அவர்களை மாய வலையில் விழ வைக்கின்றன இந்தச் சூதாட்டச் செயலிகள். இதனால் பொருள் இழப்பு, விலைமதிப்பற்ற நேர இழப்பு மட்டுமின்றி எதிர்கால முன்னேற்றத்திற்கான இலக்கை நோக்கிய பயணத்திலிருந்து இளைய தலைமுறையினரை மடைமாற்றி அவர்களது நற்சிந்தனையைச் சிதைக்கிறது. இறுதியில் மன அழுத்த்திற்கு ஆளாக்கி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு இளைஞர்களின் வாழ்வினையே பாழ்படுத்திவிடுகிறது.

அண்மையில் (ஆகத்து-9) திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையைச் சேர்ந்த ஆனந்த் என்ற 26 வயது காவல்துறையில் பணிபுரியும் இளைஞர் இணையவழி சூதாட்ட பழக்கத்தினால் ஏற்பட்ட கடன்சுமை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதே காரணத்திற்காகக் கடந்த மே மாதம் கடலூரை சேர்ந்த பொறியாளர் அருள்வேல் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையில் பணிபுரியும் ஒரு இளைஞரையே தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தூண்டியுள்ளது என்றால் இந்த இணைய வழி சூதாட்டங்கள் இளைய தலைமுறையையே மொத்தமாகச் சீரழிக்கும் பேராபத்துள்ளது என்பதை அரசு உணர வேண்டும்.

இதை உணர்ந்துதான் கடந்த சூலை மாதம் 24 ம்தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதியரசர் புகழேந்தி, தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே இந்த இணையவழி சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்திய முழுவதும் இணைய வழி சூதாட்ட ரம்மி விளையாட்டிற்குத் தடைவிதிக்க மத்திய , மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித உத்தரவோ, அறிவிப்போ வெளியிடாதது ஆட்சியாளர்களும் இந்தச் சூதாட்டங்களுக்கு உடந்தையோ என்கின்ற ஐயத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

பாலியல் சீண்டல்கள் இணையம் வாயிலாக நடந்தாலும் தண்டணைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு எப்படிச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அதுபோல் சூதாட்டங்கள் நடைமுறை வாழ்வில் மட்டுமின்றி இணையம் வாயிலாக நிகழ்ந்தாலும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டுச் சட்டநடவடிக்கைகள் எடுக்கும் வகையில் அவசர சட்டத்தினைக் கொண்டுவர வேண்டும். இவைகள் தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். மேலும் குழந்தைகள் தொடர்பான ஆபாச இணையதளங்களைத் தடை செய்தது போல் இளைஞர்களைக் குறி வைக்கும் இதுபோன்ற சூதாட்டச் செயலிகளையும் தடை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

https://www.naamtamilar.org/naam-tamilar-chief-seeman-seeks-ban-on-online-rummy-gambling/

 

  • கருத்துக்கள உறவுகள்

எது நமக்கான அரசியல் / களத்தில் நிற்போம் மக்களுக்காக 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: சமஸ்கிருதம் திணிப்பு போராட்டத்தில் கலந்த உறவுகள் கைது?

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, உடையார் said:

நாம் தமிழர் கட்சி: சமஸ்கிருதம் திணிப்பு போராட்டத்தில் கலந்த உறவுகள் கைது?

 

கைது செய்து கொண்து போகும் போதும் ஏதோ சுற்றுலா போவது போல போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலேயே மிரட்டப்படும் தமிழர்கள் | வேட்டையாடுவோம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி பரமக்குடி | சீமான் தம்பிகள் ஆர்பாட்டம் 

சிறுதுளி பெரு வெள்ளம்👍

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.