Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

அவ்வாறான தோற்றப்பாடு ஏற்படத்தான் செய்யும். அதற்கு பலர் பொறுப்பேற்க வேண்டும். நாங்களும் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கு முதலமைச்சர் பொறுப்புச் சொல்ல வேண்டும். நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தீர்ப்புச் சொல்கின்ற போதே, தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவரே வந்திருக்கின்றார். அப்படியானால் அவ்வறிவித்தலை விடுத்தபோதே முதலமைச்சர் அதற்கான தார்மீகப் பொறுப்ப்பினை தான் ஏற்று தானும் அன்றைய தினம் பதவி விலகியிருக்க வேண்டும். அதுதான் சரியான செயற்பாடாக இருந்திருக்கும். எவரது தலையீடுகளும் இன்றி தானே நியமித்த, நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது, தன்னுடைய அமைச்சரவை தோற்று விட்டது என்பதனை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அவ்வாறெனின் அவரும் பதவிவிலகியிருக்க வேண்டும். ஆனால் இதுவொரு துரதிர்ஷ்டவசமான விடயம் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன. வடக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் போட்டியிட்டதே, அதுவொரு அதிகாரங்கள் இல்லாத சபையாக இருந்தாலும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் எங்கள் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய சேவைகள் நிறையவே இருந்தன, அவற்றை ஓரளவுக்கேனும் மாகாண சபையின் ஊடாக நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்பே. ஆனால் வட மாகாண சபை அதில் கிஞ்சித்தேனும் அக்கறை கொள்ளாமல், 300க்கும் மேற்பட்ட அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கவனத்தினைச் செலுத்தியிருக்கின்றது. அதுவொரு பாரிய தவறு.

பொறுங்கோ ...பொறுங்கோ அண்ணை மார்களே நாங்களும் வருகிறோம் .....

தலைவர் சம்ம்பந்து 2016     இல்  வெடித்தீர்வு என்று உதார்விட்ட போதே ,தன்னால் தனது கூட்டுப்படையுடன் வெட்டிக்கிழிக்க முடியுமென்று புறப்பட்டவர் .
2016 முழுக்க முக்கி ஒரு ஆணியும் புடுங்கமுடியாது என்று தெரிந்தபின் ,சொந்தக்கருத்து பக்கத்து வீட்டானின் கருத்து என்று பல்ட்டியடித்தவர் 
அப்படியான கருத்தை ஒரு கட்சியின் தலைவர் சம்பந்து விட்டபோதே  அதற்க்கான தார்மீக பொறுப்பை ஏற்று  மக்களை பிழையாக வழிநடத்தியமையை ஏற்று  எதிர்க்கட்சி தலீவர்  பதவியை துறந்து 
கட்சியை விட்டு தனது அரசியல் வாரிசுடன் எஸ்கேப் ஆகியிருக்கவேண்டும் . எப்போது  தீர்வு வருது ...தேர்வு வருது  என்று மக்களிடம் வாக்கு கொள்ளையடித்த கூத்தமைப்பு  எவரது தலையீடும் இன்றி 
மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்ட எம்ப்டன்ஸ் தலைவர் அது வேற வாய் இது நாற வாய் ஸ்டைலில் கருத்து விட்டாரோ அப்போதே அவரதும் அவர் சார்ந்த கோணல் மாணல்களினதும்  அரசியல்  பொய்த்து விட்டது 
என்பதை ஏற்றுகொண்டிருக்கிறார்.அவ்வாறெனின் அவரும் பதவிவிலகியிருக்க வேண்டும் இன்னும் ஒருபடி மேலே போய் கட்சியையே கலைத்துவிடிருக்க வேண்டும். ஆனால் இதுவொரு துரதிர்ஷ்டவசமான விடயம் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன. 
நாடாளுமன்ற  தேர்தலில் கூத்தமைப்பு  போட்டியிட்டதே, ஆரம்பத்திலிருந்தே ஒன்றுக்கும் உதவாத கட்சியாக  இருந்தாலும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் எங்கள் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய சேவைகள் நிறையவே இருந்தன, 
அவற்றை ஓரளவுக்கேனும் அரசியல் தீர்வு மூலம்  நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்பே. ஆனால் கூத்தமைப்பு  அதில் கிஞ்சித்தேனும் அக்கறை கொள்ளாமல், ரணிலுக்கும் மைத்திரிக்கும் ஜிங் ஜக் போடுவதிலும்  எதிர்க்கட்சி தலிவர் என்னும் ஒத்த பைசா பெறுமதியற்ற வெற்று விராப்பையும் ,உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தையும் தீர்வையற்ற வாகன இறக்குமதியையும்  நிறைவேற்றுவதிலேயே கவனத்தினைச் செலுத்தியிருக்கின்றது. அதுவொரு பாரிய தவறு.
இப்போது இங்கே வந்து வாதிடும் வைரவரும் இதனை உரக்க சொல்லியிருக்கவேண்டும் அதனை ஜீவன் அண்ணையும் வழி மொழிந்திருக்கவேண்டும் 







 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வாரத்துக்குள் நல்ல செய்தி வரும்! இரா.சம்பந்தன் மே தின உரை

http://lankasee.com/2017/05/02/இரண்டு-வாரத்துக்குள்-நல்/

இதற்கு பிறகும் சம் கதிரையை பிடித்துக் கொண்டிருக்கணுமா

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசாமி தவறு செய்தால் .... அது தவறு என்று தெரியுது.
அதிலும் கேவலம் கெட்ட தவறுகளை .... முனிசாமி செய்தால் தெரியுதில்லை.

ஏதும் பார்வை கோளாறாக இருக்குமோ ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

கந்தசாமி தவறு செய்தால் .... அது தவறு என்று தெரியுது.
அதிலும் கேவலம் கெட்ட தவறுகளை .... முனிசாமி செய்தால் தெரியுதில்லை.

ஏதும் பார்வை கோளாறாக இருக்குமோ ? 

குடுகுடுப்பைக் கும்பல்.. செய்த தவறுகளை கணக்கிட்டால்.. அதுகள்.. பூமில வாழவே தகுதி அற்றதுகள்.. என்றெல்லோ வந்திடும். அதால.. அவைக்கு அடுத்தவைட தவறை பெரிசாக்கிக் காட்டித்தான் பழக்கம். அப்ப தானே தாங்க சுகபோகிக்கலாம்.. ஏக போகமாக.. எஜமான விசுவாசத்தை வீசி வீசி. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Thumpalayan said:

இதே விக்கி ஐயா தான் மகிந்தருக்கு முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்த போது இதே யாழிலே கழுவிக் கழுவி ஊத்தினார்களே!!!  மருமக்கள் இருவரும் சிங்களவர்களாக இருப்பதாலும் வாசுதேவ  இவரின் சம்பந்தி என்பதாலும் விக்கி ஐயா ஒரு நிகழ்ச்சி  நிரலுடனேயே முதலமைச்சராகிறார் என்று கூறியவர்கள் பலர்.

உண்ணான குறை நினைக்கப்படாது, மாகாண சபையால் நடந்த ஏதாவது ஒரு  விடயத்தை யாராவது கூற முடியுமா?  மூன்று வருடங்களில் என்ன செய்திருக்கிறார்கள்?

இருந்து பாருங்கள் இன்னும் கொஞ்ச காலத்தால திரும்பவும் தூத்தத் தொடங்குவினம்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/22/2017 at 6:19 AM, Thumpalayan said:

இதே விக்கி ஐயா தான் மகிந்தருக்கு முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்த போது இதே யாழிலே கழுவிக் கழுவி ஊத்தினார்களே!!!  மருமக்கள் இருவரும் சிங்களவர்களாக இருப்பதாலும் வாசுதேவ  இவரின் சம்பந்தி என்பதாலும் விக்கி ஐயா ஒரு நிகழ்ச்சி  நிரலுடனேயே முதலமைச்சராகிறார் என்று கூறியவர்கள் பலர்.

உண்ணான குறை நினைக்கப்படாது, மாகாண சபையால் நடந்த ஏதாவது ஒரு  விடயத்தை யாராவது கூற முடியுமா?  மூன்று வருடங்களில் என்ன செய்திருக்கிறார்கள்?

ஏதாவது ஒன்றை செய்ய முற்பட்டாலும்,  தொடர்ந்து... ஏதாவது ஒரு  அலுப்புக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்... யாரென்று தெரியுமா? தும்பளையான்.
சம்பந்தனும், சுமந்திரனும் மட்டுமே  என்பதை....  நீங்கள்  அறியாமல் இருக்க முடியாது.
சம் / சும்  கும்பலின் கபட நாடகங்களை  மக்கள் அறியும் போது... 
மூக்கிற்கு மேல் வெள்ளம் போய், காலம் கடந்து விட்டு விடும்.
அதற்காகத்தான்... இந்த  பம்மாத்து நாடகங்கள் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள், இந்தக் கள்ளக்   கோஷ்டிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.