Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி.......!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்.......!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு.....!  💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலமகள் கண் திறப்பாள் சின்னையா......!   👍

சோர்வுறும் மனசுக்கு நம்பிக்கை தரும் வரிகள் கொண்ட பாடல் ..........!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்தையடி பாதையிலே.........!  💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ ஆட ஆட அழகு........!   💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒருவராய் பிறந்தோம்.........!  💞

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இந்நாட்டு மன்னரடா
ஆஅஆஅ..ஆஅ..ஆ
இங்கு இளைத்தவனும் வலுத்தவனும் இல்லையடா
ஆஅஆஅ..ஆஅ..ஆ
இது நல்லோர்கள் சொல்லி வைத்த உண்மையடா
ஆஅஆஅ..ஆஅ..ஆ
நானும் அதன் வழியே செல்வோமடா.
ஆஅஆஅ..ஆஅ..ஆ

ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்

ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்

ஆஅ ஹா ஆஅ
ஆஅ ஹா ஆஅ (2)

கருவி கொண்ட கைகளோடு
ஒன்று கூடுவோம்
கைவிலங்கு ஓடிகவென்று
முரசு கொட்டுவோம் (2)
முரசு கொட்டுவோம்

தரமுயர்ந்த வாழ்வு தன்னை
நாடி ஓடுவோம்
தரமுயர்ந்த வாழ்வு தன்னை
நாடி ஓடுவோம் நம்மை
தாழ்த்த எண்ணும் தீயவர்க்கு
முடிவு கட்டுவோம்..

ஹேய்ய்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்

கல்லுடைத்து மண்ணை வெட்டி
அணைகள் போடுவோம்
அணைகள் போடுவோம்
அணைகள் போடுவோம்
தொல்லையூட்டும் வீணருக்கு
அணைகள் போடுவோம் இங்கு தொல்லையூட்டும் வீணருக்கு
அணைகள் போடுவோம்

கொல்ல வரும் வஞ்சனைக்கு
அணைகள் போடுவோம்
அணைகள் போடுவோம்
அணைகள் போடுவோம்
 நம் குடி கெடுக்க வருபவர்க்கும்
அணைகள் போடுவோம்

ஹேய்ய்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்

 

நீலமலை அடியினிலே பொன்னிருக்குங்க
அங்கே பொன்னிருக்குங்க
எங்க நீண்ட வயல் காட்டினிலே
நெல்லிருக்குங்க
அங்கே நெல்லிருக்குங்க
நீலமலை அடியினிலே பொன்னிருக்குங்க
எங்க நீண்ட வயல் காட்டினிலே
நெல்லிருக்குங்க
ஆழியிலே செம்பவள முத்திருக்குங்க
ஆழியிலே செம்பவள முத்திருக்குங்க
இவை அத்தனைக்கும் அணைகள் போட்டு
உரிமையாக்குவோம்

ஹேய்ய்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்

ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ.ஆஅ.
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே......!  😍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்துநகையே........!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 தொப்புள் கொடி சொந்தம் தந்து .....

எங்கேடா செல்லம் இருக்கிறாய்.  தாய்ப்பாசம் போலி அல்ல .இசை உலகம் இனங்காண   வேண்டும் .

* முன்பு பதிந்து இருக்கலாம். மன்னிக்கவும்.  

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செந்தூர் முருகன் கோவிலிலே ........!  🌹

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு மகன் பிறப்பான்.....!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்.....!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு .....!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டுகிறேன்.......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பிளை ......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.......!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தான தந் தான தந்தானே ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே.....!  😍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்வது கண்ணுக்கு தெரியல்லே .....!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரி சத்தியவான் சாவித்திரி நடனம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுப்பாய்  என்ன கொடுப்பாய்........!   😍

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.