Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிரித்துக்கொண்டே எழுந்த துறவி

Featured Replies

இறந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிரித்துக்கொண்டே எழுந்த துறவி

 

தாய்லாந்தில் இறந்த மதகுரு ஒருவரின் உடலை தோண்டி எடுத்தபோது, அவரின் உடல் அழுகாத நிலையில் மேலும், சிரித்துக்கொண்டே இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

48733E9600000578-0-image-a-42_1516635529

பிறப்பில் கம்போடியாவை சேர்ந்த Luang Phor Pian என்பவர் தாய்லாந்தில் உள்ள கோவிலில் புத்தகுருவாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு வயது 92. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாங்காங் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

1516797206-1163.jpg

தற்போது அவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவருக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டு மீண்டும் சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்டது.

4873400100000578-5298467-His_followers_e

ஆனால், இதில் என்ன ஆச்சரியமெனில் இறந்தபின்னரும் சிரித்தபடியே இவர் இருந்துள்ளார். மேலும் அவரது உடல் அழுகாத நிலையில் இருந்ததுள்ளது. இதனால் இந்த மதகுரு குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

http://www.virakesari.lk/article/29914

  • கருத்துக்கள உறவுகள்

அட .... நிஜமாகவே வாழும்வரை துறவியாயாக வாழ்ந்திருக்கிறார். அதுதான் அந்த புன்சிரிப்பு மாறவேயில்லை.....!  tw_blush:

2 hours ago, suvy said:

அட .... நிஜமாகவே வாழும்வரை துறவியாயாக வாழ்ந்திருக்கிறார். அதுதான் அந்த புன்சிரிப்பு மாறவேயில்லை.....!  tw_blush:

மனுஷன் கலியாணம் கட்டி இருக்காது ; அது தான் அவ்வளவு சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

ச்ச மனுசன் செத்து போயிட்டுது இல்லாட்ட கன வித்தைகளை கத்து இருக்கலாம்  நான் அவரிடம் 

அப்படியே இந்தியா பக்கம் எட்டிப்பார்த்தால் சுவாமி நித்தியானந்தா தான் கண்ணுக்க நிற்கிறார் ஒரு இடம் தர கூடாத குருவே உன் சிஷ்ய பிள்ளையாக ( வாழ்றான் ஐயா) நான் வரtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இனி... ஸ்ரீலங்காவிலும்  புத்த பிக்குகள் இறந்த பின்பு, எரிக்காமல்... புதைக்கப்  போகின்றார்கள். :grin:
நல்ல காலம்.. யாழ். விகாரை  புத்த பிக்கு, இரண்டு மாதத்துக்கு  முன்னர் இறந்ததால்...  கோட்டை முற்ற வெளி தப்பி விட்டது.  :D:

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ச்ச மனுசன் செத்து போயிட்டுது இல்லாட்ட கன வித்தைகளை கத்து இருக்கலாம்  நான் அவரிடம் 

அப்படியே இந்தியா பக்கம் எட்டிப்பார்த்தால் சுவாமி நித்தியானந்தா தான் கண்ணுக்க நிற்கிறார் ஒரு இடம் தர கூடாத குருவே உன் சிஷ்ய பிள்ளையாக ( வாழ்றான் ஐயா) நான் வரtw_blush:

நித்தியானந்தாவா வாறதுக்கு துறவியை ஏன் போய் பார்க்க வேண்டும்.

அச்சம் மடம் நாணம் எதுவுமே இல்லை என்றால் எங்கிருந்தாலும் நித்தியானந்தா ஆகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

நித்தியானந்தாவா வாறதுக்கு துறவியை ஏன் போய் பார்க்க வேண்டும்.

அச்சம் மடம் நாணம் எதுவுமே இல்லை என்றால் எங்கிருந்தாலும் நித்தியானந்தா ஆகலாம்.

எல்லாம் இருக்கிறது அதான் பிரச்சினை லைசன்ஸ்  எடுக்காமல் வண்டி ஓட்டினால் பொலிஸ் பிடிக்காதா என்ன ??tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.