Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கு சிங்கள புத்தாண்டுப்பரிசு. தமிழ் மக்கள் மீது குண்டு வீசும் போது பேசமால் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கா இனி அறிக்கை விடும்.இந்தியா மீனவர்கள் தாக்கும் போது பேசாமல் இருந்த சுப்பிரமண்ய சுவாமியும் புலிகளுக்கு விமானம் இருக்கு. தங்களுக்கு ஆபத்து என்று அறிக்கை விடுவார்.

  • Replies 275
  • Views 59.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி அவர்களே,

தாங்கள் தீர்க்க தரிசியோ?!! ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்வையும் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்.

மிக்க மகிழ்ச்சி!. வெற்றியில் களிப்பு வரும் என்பது உண்மைதான் ஆனால் எம் சோதரர்கள், " புலிகள் ஏன் இன்னும் தாக்கவில்லை தாக்கவில்லை என்று ஏக்கத்தில் வீண் தர்க்கம் செய்வதை தவிர்த்தல நல்லது!.

விகடகவி அடுத்த தாக்குதல் எங்க எண்டு சொல்லி கவிதை எழுதுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவாக இருந்தது, கதையாகி போய் வரலாறாக பதியப்பட்டிருக்கு, இனி முகாமுக்குள் இருக்கும் சிங்களச்சிப்பாய்கள் நிம்மதியாக் தூங்கமுடியாது.

என்ன இனி"என்று சொல்லுறீங்கள் அவை எப்பவுமே நிம்மதியா நித்திரை கொள்றதில்லை. அதனால்தானே ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழனை எல்லாம் சுட்டுக் கொல்றான்?!! அது வீரத்திலையே? எல்லாம் பயத்திலை தான்.

பாம்பு கடிக்கிறது பயத்திலை!!. சிங்கள இராணுவமும் அப்படித்தான். ! ஆனால் நிச்சயம் வயிற்றை கலக்கும் அவைக்கு இனி!

கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது புலிகளின் வான்படையினர் தாக்குதல்: 2 படையினர் பலி! 17 பேர் காயம்

கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது இன்று அதிகாலை 12.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான் படையினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் கட்டுநாயக்க விமானத்தளத்தில் கிபிர் மற்றும் மிக் விமானத் தரிப்பிடங்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளன.

இராணுவத் தளங்கள் மீதும், இராணுவ இலக்குகள் மீதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீதும் இனிவரும் காலங்களில் தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் திங்கட்கிழமை 1.30 மணியளவில் விமானத் தளத்தினுள் வெடியோசைகளுடன் துப்பாக்கி மோதல்களும் இடம்பெற்றதாகவும் தற்பொழுது அங்கு முழுமையான அமைதி நிலவுவதாகவும் படையித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் இரு விமானப் படையினர் பலியானதோடு மேலும் 17 பேர் காயங்களுக்கு உள்ளாகியதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விமானத் தாக்குதலையடுத்து வான்பரப்பில் இருவர் பரசூட் மூலம் குதித்ததை வானில் தான் அவதானித்ததாக ரக்சி (TAXI) ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பில் பிபிசியின் கொழும்பு நிருபர் தெரிவிக்கையில் தமிழீழ விமானப் படையினர் (Tamil Eelam Air Force) தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

5ம் ஈழப்போர் தொடங்கிவிட்டது என்று யாரும் நினைக்காதீர்கள், இது பயங்கரவாதிகளின் இலக்குகள் மேல் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலே தவிர யுத்த நிறுத்தம் முறியடையவில்லை. எமது சமாதனக்கதவுகள் இன்னம் திறந்தே உள்ளது.

இப்படி ஒரு அறிக்கையை தமிழ்ச்செல்வன் விட்டால் கெகலியா ரம்புக்வெலவிண்ட மண்டையே வெடிச்சுடும். :(:lol:

இது சிங்களவனுக்கு மட்டும் உறைக்கக்கூடியதல்ல. புலிகள் ஏன் இன்னும் தாக்குதலைத் தொடுக்கவில்லையென்றும்இ புலிகள் பலவீனமடைந்துவிட்டார்கள் என்றும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்நதவர்களுக்கும், புத்தாண்டுக்குள் மட்டக்களப்பை கைப்பற்றி விடுவோம் என அறிக்கை விட்டவர்கள், கொடுக்கப்பட்ட ஓரு சின்ன மாதிரியே. கடந்த ஒரு வருடமாக புலிகள் பல தடவைகள் எச்சரிக்கை விட்டிருந்தார்கள். இளந்திரையன் அண்ணா அவர்களும், தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களும் பல தடவைகள் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை அழித்தால் சிறிலங்கா முழுவதும் இரத்தஆறு ஓடும் என வெளிப்படையாகவே கூறியிருந்தார்கள். அதையெல்லாம் அலட்சியம் செய்தவர்களுக்குக் கிடைத்த ஒரு சிறிய பரிசுதான் இது. இன்று கட்டுநாயக்காவின் தாக்குதலுக்குப்பின் விடுத்த அறிக்கையில்கூடஇ வேறு இராணுவத்தளங்களும் தமது தாக்குதல்களை இலக்குகளாகும் என வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். எமது வீரர்கள் விரைவில் ஈழத்தை வென்றெடுப்பார்கள். எமது தலைவர் அவர்கள் வெற்றிவாகை சூடும் நாள் தூரத்திலில்லை.

Edited by Thamilachchi

சிங்களத்திற்கு மேன்மை மிகு தமிழர் தலைவனின் புத்தாண்டுப் பரிசு கிழக்கு வெற்றியுடன் கிரிபத் உண்ணும் ஆசையை நிராசையாக்கி விட்டது.

ஈழத்திலிருந்த

ஜானா

சமாதானம் எனக் கூறிக்கொண்டு யாராவது ஓடிவருவார்களே.

டக்ளசுக்கு ஈரல்குலை கருகி நடுக்மெடுத்துவிட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிசியில் ஒரு நேயர் குறிப்பிட்டார், நேற்று நேரம் ஐரோபா உட்பட பல நாடுகளில் மாறியது, தமிழீழத்திலும் நேரம் மாறிவிட்டது போல, எனி நமக்கு நல்ல நேரம் தான் என்று குறிப்பிட்டார்.. :(:lol:

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

" வெள்ளோட்டம் பிரமாதம்". :(:lol:

விகடகவியாரே கவிதையின் தீர்க்கதரிசனம் அற்புதம்.

"ஒரு கவிஞன் வயிறெரிந்து அறம்பாடினால்அது அப்படியே நடக்கும் என்று கண்ணதாசனே

கூறியுள்ளார். அதுதான் இப்போதும் நடந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி தமிழீழ பறவைகள் எந்த ரூட்டால வந்து எந்த ரூட்டால திரும்பி போனவையாம்? ஏ9 ஆ அல்லது சோர்ட் ரூட் ஏதாவது?? :lol::icon_mrgreen:

ஆட்டுப்பால் அப்பாஸ், லண்டன் கூவம்? லண்டன் குப்பை? அவிட்டு விடுங்கப்பா... (அட அறிக்கையைத்தான்). :(:lol:

தற்போது விமான நிலையம் மறுபடியும் திறக்கப்பட்டள்ளதாக விமானநிலைய பொறுப்பதிகாரி சாலித்த ஜயசுந்தர கூறியதாக சக்தி எப்.எம் தகவல். :(:lol:

இந்த தாக்குதலின் எதிரொலியாக யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் பகுதியை நோக்கி அகோர எறிகணை வீச்சு ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஆனால் 2001 தாக்குதலின் பின்பு விமானப்படை தனது முதலாவது தாக்குதலை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடாத்தியது.ஆனால் இன்று இன்னும் தாக்குதலை விமானப்படையால் நடாத்த முடியவில்லை. :P :P :P

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னி படைத்தளத்திற்கு திரும்பிவிட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வான் படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே வான் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், இதில் கிபீர் ரக மற்றும் மிக் ரக விமானங்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகுவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீது இவ்வகையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

வான் நிலையத்துக்கான அனைத்து பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் ஆரம்பித்தவுட்ன தமது வான் எதிர்ப்பு சாதனங்கள் இயங்கியதாகவும் வான் படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வான் நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடங்கிய பின்னர் வான் நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும

"A couple of aircraft of Tamil Eelam Air Force have launched an attack on a Sri Lankan military airfield and hangars of military aircraft," rebel military spokesman Rasiah Ilanthiraiyan said to Reuters by telephone.

He said the aircraft had flown back to the Tigers' northern stronghold after what he called a "successful mission".

"It is not only pre-emptive, it is a measure to protect Tamil civilians from the genocidal aerial bombardments by Sri Lankan armed forces," he told Reuters. "More attacks of the same nature will follow."

Source: Reuters

நிதர்சனத்தின் செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது? எவ்வளவு புளுகு உள்ளது?

நிதர்சனம் இணையம் இப்படிச் சொல்கின்றது...

கட்டுநாயக்க சிங்கள கிபிர் விமானப்படைத்தளம் மீது வான்புலிகள் பாரிய தாக்குதல்! சிங்கள கிபிர் விமானப்படைத்தளம் முற்றாக அழிப்பு!!

திங்கட்கிழமைஇ 26 மார்ச் 2007 ஸ ஜ பா.சிவரஞ்சன்

இன்று இலங்கை நேரம் அதிகாலை 12.45 மணியளவில் வான்புலிகள், சிங்கள விமானப்படைத் தலைமைத்தளமான கட்டுநாயக்காவை துவசம் செய்து சென்றிருக்கின்றன. வான்புலிகளின் இரண்டு யுத்த விமானங்கள் பாரிய குண்டுத் தாக்குதல்களை சிங்கள விமானப்படையினரின் யுத்த விமானங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி நடத்தி அப்பகுதிகளை துவசம் செய்து பாதுகாப்பாக வான்புலிகளின் தளம் திரும்பியிருக்கின்றன.

இச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திய தமிழீழ இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் அவர்கள், சிங்கள விமானப்படையினரின் மிக், கிபிர் ரக விமானாங்களை வெற்றிகரமாக அழித்தொழித்து பாதுகாப்பாக தளம் திரும்பியிருப்பதாகவும், இனிவரும் காலங்களில் சிறிலங்கா தேசத்தின் அனைத்து இராணுவ இலக்களும் தாக்கப்படுமென்றும் மேலும் தெரிவித்தார்.

இத்தாக்குதல் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடத்தப்பட்டதாகவும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் நடத்தப்பட்டதாகவும் அனைத்துலக செய்தி ஸ்தாபனங்கள் தெரிவிக்கின்றன.

இப்பாரிய தாக்குதலையடுத்து கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளமும் மூடப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிகள் அனைத்தும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. இதேவேளை இத்தாக்குதலின் இழப்புக்களை மறைப்பதில் சிறிலங்கா அரசு ஈடுபட்டிருப்பதாக சர்வதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதலில் 3 விமானபடையினர் கொல்லபட்டு 17 விமான படையினர் காயமடைந்ததாகவும் 3உலங்கு வானூர்திகள் சேதமடைந்ததாகவும் அறியமுடிகிறது.

மேலதிக தகவல்கள் தொடரும். :lol::(

Edited by மாப்பிளை

மாப்பிள்ளை அந்த செய்மதிப் படத்தையும் இணைத்துவிடுங்கள்.

Explosion in Air Force Base Katunayake

26 Mar 2007 - 03:50

2nd Lead

NEGOMBO: TODAY (26) AROUND 00.45 A.M. A LIGHT AIR CRAFT OF LTTE tried to attack the KATUNAYAKE Air Force Camp targeting the fighter air crafts. 02 x Bombs were fallen near the engineering section of the base and no damages to the air crafts. Air Defence System was activated.

03 x Air Men were killed and 16 injured.

KATUNAYAKE International Air Port is functioning as normal.

:(:lol::lol::icon_mrgreen::lol::lol:

Source: Media Centre for National Security of Sri Lanka

மாப்ஸ் உங்களுக்கேன் நிதர்சனத்துடன் இத்தனை காச்சல்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

5ஆம் இணைப்பு) கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னி படைத்தளத்திற்கு திரும்பிவிட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வான் படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே வான் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், இதில் கிபீர் மற்றும் மிக் ரக விமானங்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகுவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீது இவ்வகையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

வான் நிலையத்துக்கான அனைத்து பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் ஆரம்பித்தவுடன் தமது வான் எதிர்ப்புச் சாதனங்கள் இயங்கியதாகவும் வான் படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வான் நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடங்கிய பின்னர் வான் நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும

கட்டில் நாயக்கர் :P மீது தாக்குதல் நடைபெற்ற சமயம் நிதர்சனம் இணையம் தனது செய்மதி மூலம் எடுத்த படத்தை கீழே காணலாம்.

biaat0.jpg

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு!

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார், அதான் ச்சும்மா ஒருக்கால் நிதர்சனத்தின் இணையச் செய்தியில் ஏதாவது ஒண்மை இருக்குமோ? என்று பரிசோதித்துப் பார்த்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் இப்படத்தை போடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

sencholaichildrennf0.jpg

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டில் நாயக்கர் :P மீது தாக்குதல் நடைபெற்ற சமயம் நிதர்சனம் இணையம் தனது செய்மதி மூலம் எடுத்த படத்தை கீழே காணலாம்.

biaat0.jpg

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு!

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார், அதான் ச்சும்மா ஒருக்கால் நிதர்சனத்தின் இணையச் செய்தியில் ஏதாவது ஒண்மை இருக்குமோ? என்று பரிசோதித்துப் பார்த்தேன்!

அட மூண்று இடத்தில் குண்டு விழுந்து புகைக்குதப்பா. :(:lol::lol:

ம் ம் நடக்கட்டும். புலி பாசறையில் இருந்து வாழ்த்துக்கள். சிங்களம் நசமாகட்டும்.

இந்த நேரத்தில் இப்படத்தை போடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

sencholaichildrennf0.jpg

ஆமாம் சாலப்பொருத்தம். எங்களிடமுள்ள உதிரிகள் இவைகளை மறந்திருப்பார்கள்.

நிச்சயமாக நினைவூட்ட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.