Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால் தேநீர்

Featured Replies

அப்படியே கூரையால் ஒழுகும் மழைத்தண்ணீர் நிலத்தில் விழும் குமுழ்கள் செம்மண்ணில் கரைந்து சிறிதாக ஓடும் வாய்க்கால் ஒழுங்கையால் போகும் அயலுறவுகள்; பெல்அடித்துக்கொண்டு போகும் சைக்கில்கள்,முற்றத்தால் நனைந்து வரும் நாய், ஆ, கடவுளே! எவ்வளவற்ரை இழந்து விட்டோம். நன்றி பொன்னி நினைவுகளை மீட்டதற்கு. :lol::lol:

பசுமையான வேறு நிகழ்வுகளையு எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோவேன் சுகி :D

  • Replies 68
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! நிச்சயமாக கள உறவுகளுடன் நிறையப் பகிர்ந்து கொள்வேன். நான் தற்போது பரீசில் ஓர் உறவினர் வீட்டில் நிக்கிறேன். வீட்டுக்குப் போனதும் மீன்டும் தொடர்வேன். அத்துடன் எனது நினைவில் இருந்துதான் பலவற்றை மீட்டு எழுதவேண்டும். யாழ்களத்தில் சேர்ந்தபின்தான் முதன்முதல் கணணியில் தமிழ் எழுதுகிறேன்.களத்துக்கு நன்றி. :mellow::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE(ஆதிவாசி @ Apr 6 2007, 03:44 AM)

முதலில் ஒரு தேக்கரண்டி தேயிலையை வாயில்போட்டு மென்று சுடுநீரின் உதவியுடன் விழுங்கவும், பின்னர் பாலை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி குடிக்கவும் பின்னர் உங்க உங்க சுவைக்குத் தகுந்த சீனியை வாயில் போட்டுக் கொள்க. இவையெல்லாம் இரைப்பையில் தேநீராக மாற்றம் பெற்றுவிடும். செய்முறை சரியா தூயா?

ஜன்னி டீ குடிக்கிறதே இப்படித்தான்

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், வேற ஏதோ எல்லாம் கதைச்சு கொண்டு நிக்கிறியள். :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பால்த்தேத்தணிக்கெல்லாம் செய்முறை வந்துவிட்டதா?என்ன கஸ்ரகாலமப்பா? <_<

பால்த்தேத்தணிக்கெல்லாம் செய்முறை வந்துவிட்டதா?என்ன கஸ்ரகாலமப்பா? <_<

இது கஷ்டகாலம் இல்லை தேநீர் காலம் தாத்தா

:lol:

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், வேற ஏதோ எல்லாம் கதைச்சு கொண்டு நிக்கிறியள். :angry:

ஜன்னி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு பிறகு உங்கட்ட கேள்விக்கு விடை சொல்லுறேன்,எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்?

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

்இன்னும் ஒரு முறை இருக்கு .கடும் தேயிலைச்சாயத்துடன் காச்சிய பாலைக்கலந்து நல்லா நுரை வர ஆத்திய பின் குடித்தால் அது ஒரு சுவை. இதேட றோஸ் பானும் இருக்க வேனும் சொல்லி வேலையில்லை

பால்த்தேத்தணிக்கெல்லாம் செய்முறை வந்துவிட்டதா?என்ன கஸ்ரகாலமப்பா? :icon_idea:

கள்ளு கொட்டிலிலையே சதா காலம் உக்காந்திருக்கிர உங்களுக்கு எப்படி இந்த கஷ்டம் எல்லாம் புரியப் போகுது :angry:

்இன்னும் ஒரு முறை இருக்கு .கடும் தேயிலைச்சாயத்துடன் காச்சிய பாலைக்கலந்து நல்லா நுரை வர ஆத்திய பின் குடித்தால் அது ஒரு சுவை. இதேட றோஸ் பானும் இருக்க வேனும் சொல்லி வேலையில்லை

அடடா எல்லாருக்கும் பழைய நினைவுகள் தாலாட்டுது :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='Jamuna' date='Apr 9 2007, 09:52 AM' post='283821']

இது கஷ்டகாலம் இல்லை தேநீர் காலம் தாத்தா

:icon_idea:

ஜன்னி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு பிறகு உங்கட்ட கேள்விக்கு விடை சொல்லுறேன்,எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்?

:blink:

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்திட்டன். இனி வருவேன்.

நாவூற, வாயூற மிக நன்றாகப் போகிறது. :icon_mrgreen::blink:

  • கருத்துக்கள உறவுகள்

இரை ஒன்றும் கிடைக்காதபோது சிங்கம் ஓணானைப் பிடித்துச் சாப்பிடுமாம் என்பார்கள். களத்து உறவுகளுக்கும் கொஞ்ச நாளாய் வாய்க்கு அவலில்லை. அதனால் பால் தேத்தண்ணி விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.

செய்முறைக்கு நன்றி...! :P

பால் தேநீர் இப்படித்தான் கூடுதலா எல்லாரும் வைக்கிறது. இதவிட ஒரு ஈஸு முறை சொல்லுறன் கவனமா பாத்துட்டுப் போய் . அப்படியே போட்டு குடியுங்கோ சரியா

ஒராளுக்கு எண்டால் .... ஒரு கப் பாலை எடுத்து கொதிக்க வச்சிட்டு.... கொதிச்சு வாற நேரம் தேயிலைப் பாக்கட் எடுத்து போடுங்க .... தேயிலை சாயம் வரும் வரை விடனும் ஒகேயா அப்புறம் உங்களுக்கு அளவா சீனீ போட்டு ... கப் ல ஊத்திக் குடியுங்கோ....

அம்மா இல்லாத நேரம் ... நான் செய்வது இதுதான் .... ஈஸி பால் தேநீர்... :lol::lol:

ஆனால் உண்மையா நல்லாயிருக்கும் .... :lol:

Edited by அனிதா

செய்முறைக்கு நன்றி...! :P

பால் தேநீர் இப்படித்தான் கூடுதலா எல்லாரும் வைக்கிறது. இதவிட ஒரு ஈஸு முறை சொல்லுறன் கவனமா பாத்துட்டுப் போய் . அப்படியே போட்டு குடியுங்கோ சரியா

ஒராளுக்கு எண்டால் .... ஒரு கப் பாலை எடுத்து கொதிக்க வச்சிட்டு.... கொதிச்சு வாற நேரம் தேயிலைப் பாக்கட் எடுத்து போடுங்க .... தேயிலை சாயம் வரும் வரை விடனும் ஒகேயா அப்புறம் உங்களுக்கு அளவா சீனீ போட்டு ... கப் ல ஊத்திக் குடியுங்கோ....

அம்மா இல்லாத நேரம் ... நான் செய்வது இதுதான் .... ஈஸி பால் தேநீர்... :lol::lol:

ஆனால் உண்மையா நல்லாயிருக்கும் .... :lol:

முதலில் ஒரு தேக்கரண்டி தேயிலையை வாயில்போட்டு மென்று சுடுநீரின் உதவியுடன் விழுங்கவும், பின்னர் பாலை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி குடிக்கவும் பின்னர் உங்க உங்க சுவைக்குத் தகுந்த சீனியை வாயில் போட்டுக் கொள்க

இத போல வருமா அணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

முதலில் ஒரு தேக்கரண்டி தேயிலையை வாயில்போட்டு மென்று சுடுநீரின் உதவியுடன் விழுங்கவும், பின்னர் பாலை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி குடிக்கவும் பின்னர் உங்க உங்க சுவைக்குத் தகுந்த சீனியை வாயில் போட்டுக் கொள்க

இத போல வருமா அணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

என்ன நீங்கள் செந்தில்ட நகைச்சுவையை கொப்பி அடிக்குறீங்க..... :angry:

யார் செந்தில் உங்க அண்ணன் தூயவணா..........? :lol::lol:

என்ன நீங்கள் செந்தில்ட நகைச்சுவையை கொப்பி அடிக்குறீங்க..... :angry:

யார் யாழுக்கு வாற செந்திலோ

:lol:

யார் செந்தில் உங்க அண்ணன் தூயவணா..........? :lol::lol:

அப்ப கவுண்டம்னி டங்கா

:lol:

அபடிதான்

கவுண்டர்தான் டங்

அபடிதான்

கவுண்டர்தான் டங்

டங்கு வாழைபழத்துக்கு தூயவனோட சண்டை பிடிப்பார் நல்லா இருக்கும்

:lol:

டங்கு வாழைபழத்துக்கு தூயவனோட சண்டை பிடிப்பார் நல்லா இருக்கும்

:lol:

:P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு வாழைபழத்துக்கு தூயவனோட சண்டை பிடிப்பார் நல்லா இருக்கும்

:o

நேர சந்திக்கும்போது, எது கவுண்டமணி, எது கவிழாதமணி என்று காட்டுறன். :angry: :angry: எங்களின் பெயரை நினைத்த மாதிரித் துஸ்பிரயோகம் செய்வது சட்டம் 324பிரிவு, 54ம் இலக்கச் சட்டத்தின் படி, மிகக் குற்றமாகும். இதன்படி குறைந்த பட்ச தண்டனையாகத் தூக்குத் தண்டனையும், அதிக பட்ச தண்டனையாக சகியின் தொதலும் சாப்பிட வைக்கப்படும்.

எது வேணும் என்று டிசைட் பண்ணிக்கொள்ளுங்கோ! :(:D

Edited by தூயவன்

நேர சந்திக்கும் பூது, எது கவுண்டமணி, எது கவிழாதமணி என்று காட்டுறன். :angry: :angry: எங்களின் பெயரை நினைத்த மாதிரித் துஸ்பிரயோகம் செய்வது சட்டம் 324பிரிவு, 54ம் இலக்கச் சட்டத்தின் படி, மிகக் குற்றமாகும். இதன்படி குறைந்த பட்ச தண்டனையாகத் தூக்குத் தண்டனையும், அதிக பட்ச தண்டனையாக சகியின் தொதலும் சாப்பிட வைக்கப்படும்.

எது வேணும் என்று டிசைட் பண்ணிக்கொள்ளுங்கோ! :(:D

நேர எப்ப சந்திக்க போறோம்,எனக்கு சகி அக்காவின்ட தொதல் தான் வேண்டும் பிகோஸ் அவா தங்காவுக்கு தீமை செய்ய மாட்டா

:o

நேர சந்திக்கும்போது, எது கவுண்டமணி, எது கவிழாதமணி என்று காட்டுறன். :angry: :angry: எங்களின் பெயரை நினைத்த மாதிரித் துஸ்பிரயோகம் செய்வது சட்டம் 324பிரிவு, 54ம் இலக்கச் சட்டத்தின் படி, மிகக் குற்றமாகும். இதன்படி குறைந்த பட்ச தண்டனையாகத் தூக்குத் தண்டனையும், அதிக பட்ச தண்டனையாக சகியின் தொதலும் சாப்பிட வைக்கப்படும்.

எது வேணும் என்று டிசைட் பண்ணிக்கொள்ளுங்கோ! :o:(

கவுண்ட மணி ஐடியாவோட வந்திட்டாரு இவரு கவுண்ட மணியா இல்லை ஐடியா மணியா...............? எதுக்குப்பா தான் பாடி தன் வேலை பாடுனு இருக்கிற சகிய எல்லாம் கூப்பிடுறீங்கள்..........?

கவுண்ட மணி ஐடியாவோட வந்திட்டாரு இவரு கவுண்ட மணியா இல்லை ஐடியா மணியா...............? எதுக்குப்பா தான் பாடி தன் வேலை பாடுனு இருக்கிற சகிய எல்லாம் கூப்பிடுறீங்கள்..........?

அது தானே சகி அக்கா இப்ப தன்ட பாட்டுக்கு நித்தா கொள்வா அவாவை டிஸ்சர்ப் பண்ண வேண்டாம் பாவம் அவா

:o

:)உங்க சண்டைக்கு எண்ட கேசரி,தொதலா கிடைச்சுது????? :) :angry:

எல்லாம் அவாற்றர் எடுத்த நேரம் தான்..அப்பவாவது சந்திரமுகி பயம் இருந்திருக்கும் :) ;)

அது தானே சகி அக்கா இப்ப தன்ட பாட்டுக்கு நித்தா கொள்வா அவாவை டிஸ்சர்ப் பண்ண வேண்டாம் பாவம் அவா

:)

பின்னேரம் 3.58 க்கு நித்திரை கொள்ளுவதா? அப்புறம் கிறீன் டீயோடயே காலம்

போயிடு ஜம்மு தங்கா... :)

Edited by பிரியசகி

பின்னேரம் 3.58 க்கு நித்திரை கொள்ளுவதா? அப்புறம் கிறீன் டீயோடயே காலம்

போயிடு ஜம்மு தங்கா... :o

அவதாரை நீங்கள் எடுத்ததிலிருந்து எல்லாரும் ஓவரா சவுண்ட் கொடுக்கிறாங்க வெகு சீக்கிரத்தில புதுசா ஒன்றை போடுங்கோ

ஓ உங்களுக்கு பின்னேரமா நம்மளுக்கு அது இரவு அது குழம்பி போனேன்

:)

:blink:உங்க சண்டைக்கு எண்ட கேசரி,தொதலா கிடைச்சுது????? :unsure: :angry:

எல்லாம் அவாற்றர் எடுத்த நேரம் தான்..அப்பவாவது சந்திரமுகி பயம் இருந்திருக்கும் :o ;)

பின்னேரம் 3.58 க்கு நித்திரை கொள்ளுவதா? அப்புறம் கிறீன் டீயோடயே காலம்

போயிடு ஜம்மு தங்கா... :unsure:

ஐயோ சகி சந்திரமுகியா............? :)

ஆள விடுங்கள்

ஜம்மு சகி என்ன கும்பகர்ணனா எந்த நேரமும் தூங்க :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.