Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியாயமா

Featured Replies

madhumatilgrb2.jpg

உனது காதலை மட்டுமல்ல

உன்னையும் எனது விழிகளில் சுமர்ந்து வந்தேன்

ஆனல் நீயோ உனது குடும்ப சுமைகளை

என் மீது சுமத்திவிட்டு

என்னிடமிருந்து விலகி சென்றாய்

அன்புடன் இனியவள்

உனது வாழ்க்கைச் செலவுகளை மட்டுமல்ல...

நீ பட்ட கடன்களையும் எனது உழைப்பில் சுமந்து வந்தேன்!

ஆனால்.. நீயோ..

என்னிடம் சுருட்டுவதையெல்லாம் சுருட்டிவிட்டு...

இன்னொருவனுடன் ஓடிப்போய் விட்டாய்!

வம்புடன் மாப்பிளை

ம்ம்ம்ம் நிஜத்தில் நடப்பவை கவிதையாக...இரு கவிதைகலும் சோகம்..

ம்ம்ம்ம் நிஜத்தில் நடப்பவை கவிதையாக...இரு கவிதைகலும் சோகம்..

  • தொடங்கியவர்

மாப்பிளை உங்களிடம் இருந்தே சுருட்டிகொண்டு பொய்யிற்றாங்கலா ??? :lol::rolleyes:

மாப்பிளைக்கே இந்த கெதி என்றாம் மற்றவங்ககளுக்கு ????

உனது வாழ்க்கைச் செலவுகளை மட்டுமல்ல...

நீ பட்ட கடன்களையும் எனது உழைப்பில் சுமந்து வந்தேன்!

ஆனால்.. நீயோ..

என்னிடம் சுருட்டுவதையெல்லாம் சுருட்டிவிட்டு...

இன்னொருவனுடன் ஓடிப்போய் விட்டாய்!

வம்புடன் மாப்பிளை

இந்த கிழட்டு மாப்பிட்டையே யாரோ சுருட்டிட்டுப் போய்ட்டாங்களா..........? வயசு போன காலத்தில பொல்ல ஊண்டிக்கிட்டு திரிந்தா இதுதான் பிரச்சினை, போறவள் வாறவள் எல்லாம் ஏமாத்துவிணம், குப்ப அல்லுற முனியம்மா கூட்ட ஏமாத்துவா, மாப்பி முனியம்மாட கவனமா இரும் சுருட்டிடு ஓடிடுவா :rolleyes:

  • தொடங்கியவர்

வானவில் மாப்பிளை பாவம், அவரே கவளையில் இருக்கார் நீங்க வேர

அவர் கவனமா இருப்பார் நீங்கள் ஒன்றயும் சுருட்டிகிட்டு பொகாமல் இருந்தால் கானும்!! :icon_idea::icon_idea:

நான் சொல்லுவது செரி தானே மாப்பிளை ????

இனியவள் உங்கட கவிதை உண்மை.........ஆண்கள் குடும்பச் சுமையை ஏற்றுபவர்களை என்ன செய்யலாம்?? அதனால்தானே ஆண்கள அதை எம்மில் இறக்கி வைக்கப் பார்க்கிறார்கள்.

இனியவளின் கவிதை வரிகளுக்கு நன்றி

படத்திலிருப்பவர்கள் திலீப்குமாரும் வையந்திமாலாவும் என்று நினைக்கிறேன்.

தாங்கள் படைத்திருப்பது காட்சிக்கு கவிதையா அல்லது கவிதைக்கு காட்சியா?

  • தொடங்கியவர்

இனியவளின் கவிதை வரிகளுக்கு நன்றி

படத்திலிருப்பவர்கள் திலீப்குமாரும் வையந்திமாலாவும் என்று நினைக்கிறேன்.

தாங்கள் படைத்திருப்பது காட்சிக்கு கவிதையா அல்லது கவிதைக்கு காட்சியா?

உங்கள் மனதுக்கு எப்படி தொனுதொ அப்படி எடுத்துக்கொல்லுங்கள் !!!

  • தொடங்கியவர்

இனியவள் உங்கட கவிதை உண்மை.........ஆண்கள் குடும்பச் சுமையை ஏற்றுபவர்களை என்ன செய்யலாம்?? அதனால்தானே ஆண்கள அதை எம்மில் இறக்கி வைக்கப் பார்க்கிறார்கள்.

சினேகிதி உங்கள் கருத்துக்கு நன்றி!! :lol:

ஆனால் ,நாங்கள் ஆண்களை பட்டும் குறை சொல்ல முடியாதுதானே ???

குடும்ப சுமைகளை சுமப்பவங்களை ஒரு பக்கம் பரட்டளாம் ,

ஆனல் அதனல் மருபக்கதில் மற்றவரும் பாதிக்கம பாத்துக்கனும்

அது சில நேரங்களில் எல்லெரலும் முடிவதில்லை!!

இதர்க்கு காரனம் நம் சமுதயம் தான்!!

இந்த யாதி , மதம் வெரி இருக்கும் வரை யாரலும் ஒன்னும் பன்ன முடியாது. :angry: :angry:

Edited by இனியவள்

வானவில் மாப்பிளை பாவம், அவரே கவளையில் இருக்கார் நீங்க வேர

அவர் கவனமா இருப்பார் நீங்கள் ஒன்றயும் சுருட்டிகிட்டு பொகாமல் இருந்தால் கானும்!! :lol::lol:

நான் சொல்லுவது செரி தானே மாப்பிளை ????

அவர்கிட்ட முனியம்மா சுருட்டிட்டுப் போய்ட்டா என்டு கவலையில இருக்காரு, அவர்கிட்ட சுருட்ட என்ன இருக்கு? எல்லாதடக்யும் முனியம்ம சுருட்டிட்டா

சினேகிதி உங்கள் கருத்துக்கு நன்றி!! :mellow:

ஆனால் ,நாங்கள் ஆண்களை பட்டும் குறை சொல்ல முடியாதுதானே ???

குடும்ப சுமைகளை சுமப்பவங்களை ஒரு பக்கம் பரட்டளாம் ,

ஆனல் அதனல் மருபக்கதில் மற்றவரும் பாதிக்கம பாத்துக்கனும்

அது சில நேரங்களில் எல்லெரலும் முடிவதில்லை!!

இதர்க்கு காரனம் நம் சமுதயம் தான்!!

இந்த யாதி , மதம் வெரி இருக்கும் வரை யாரலும் ஒன்னும் பன்ன முடியாது. :angry: :angry:

ம்ம்ம் இதை பற்றி கதைச்சால்..பல கவிதைகள்..சீ கதைகள் எழுதலாம்...

சமுதாயம் என்று அதில தூக்கி பழியை போட முடியாது இனியவள்...

சமுதாயம்..எங்களை பொறுத்தது...நாங்களா அமைச்சது..சில விதிவிலக்குகள் இருக்கு!

ஆனாலும் எங்க மனசில ஒரு விசயம் உறுதி என்றால்..அதை செய்யணும்!

அதை சமுதாயம் உடனே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்..பின

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அழகு வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

ம்ம்ம் இதை பற்றி கதைச்சால்..பல கவிதைகள்..சீ கதைகள் எழுதலாம்...

சமுதாயம் என்று அதில தூக்கி பழியை போட முடியாது இனியவள்...

சமுதாயம்..எங்களை பொறுத்தது...நாங்களா அமைச்சது..சில விதிவிலக்குகள் இருக்கு!

ஆனாலும் எங்க மனசில ஒரு விசயம் உறுதி என்றால்..அதை செய்யணும்!

அதை சமுதாயம் உடனே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்..பின

Edited by இனியவள்

இனியவள் கவிதை அருமை.... தொடர்ந்து எழுதுங்கள்.... :P

இனியவள் கவிதை அருமை.... தொடர்ந்து எழுதுங்கள்.... :P

இனியவள் கவிதை அருமை.... தொடர்ந்து எழுதுங்கள்.... :P :icon_idea:

  • தொடங்கியவர்

இனியவள் கவிதை அருமை.... தொடர்ந்து எழுதுங்கள்.... :P :rolleyes:

இதுக்கு என்ன அர்த்தம் வானவில் ??

அனிதா உங்களுக்கு எதாச்சும் புரிஞ்சுதா?? :icon_idea::blink:

இதுக்கு என்ன அர்த்தம் வானவில் ??

அனிதா உங்களுக்கு எதாச்சும் புரிஞ்சுதா?? :icon_idea::blink:

அவதான் அர்த்தம் சொல்லனும்

அனிதா உங்களுக்கு எதாச்சும் புரிஞ்சுதா?? :blink::rolleyes:

எது புரிஞ்சுதா எண்டு கேக்கிறீங்க?

கவிதையா ? :icon_idea:

ஹும் அதுதான் மேல நிறையப் பேர் சொல்லியிருக்கினமே ..... அதுதான் நான் ஒண்டும் சொல்ல :P B)

Edited by அனிதா

  • தொடங்கியவர்

நான் கவிதயை சொல்லல அனிதா!!!

வானவில் எதொ உங்கள் வாழ்த்துக்கு நக்களா சொல்லி இருக்கார்!!

அது தான் உங்களுக்கு எதச்சும் புரிந்துதா என்ரு கெட்டேன்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆக காதல் சுமக்க முடியாத சுமை...............அப்புறம் எதுக்கு காதலிக்கிறியள்>>>>>>>>>> :blink::icon_idea:

நான் கவிதயை சொல்லல அனிதா!!!

வானவில் எதொ உங்கள் வாழ்த்துக்கு நக்களா சொல்லி இருக்கார்!!

அது தான் உங்களுக்கு எதச்சும் புரிந்துதா என்ரு கெட்டேன்!!

ஓ ..ஒகே ....அவர் நக்கலாவா சொல்லியிருக்கார் ,..... எனக்கு புரியவில்லை.... :rolleyes::D

வாஆஆஆனவில், என்ன நக்கலா ? :icon_idea::blink:

ஆக காதல் சுமக்க முடியாத சுமை...............அப்புறம் எதுக்கு காதலிக்கிறியள்>>>>>>>>>> :rolleyes::icon_idea:

ஓகோ அப்டியா :blink:

எல்லாருக்கும் சுமை அல்ல காதல்....! சில பொய்யானவர்களை நம்பினால் இப்படித்தான் நடக்கும் :angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ அப்டியா :icon_idea:

எல்லாருக்கும் சுமை அல்ல காதல்....! சில பொய்யானவர்களை நம்பினால் இப்படித்தான் நடக்கும் :angry:

அப்ப பெண்கள் எல்லாம் அரிச்சந்திரிகைகள் ( அரிச்சந்திரனின் பெண்பால்) ஆண்கள் மட்டும் பொய்யர்கள்..!

உலகிலேயே அதிகம் பொய் சொல்லுறது பெண்கள் தான்...! அப்படின்னு ஒரு ஆய்வே சொல்லி இருக்கும் போது...???! காதலிக்கும் பெண்கள் பொய்யே சொல்லாத அரிச்சந்திரிகைகள்..அப்படின்ன

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப பெண்கள் எல்லாம் அரிச்சந்திரிகைகள் ( அரிச்சந்திரனின் பெண்பால்) ஆண்கள் மட்டும் பொய்யர்கள்..!

உலகிலேயே அதிகம் பொய் சொல்லுறது பெண்கள் தான்...! அப்படின்னு ஒரு ஆய்வே சொல்லி இருக்கும் போது...???! காதலிக்கும் பெண்கள் பொய்யே சொல்லாத அரிச்சந்திரிகைகள்..அப்படின்னு அப்பட்டமான பொய்யை சொல்ல நிற்கிறீங்களே...இதிலிருந்து தெரிஞ்சுக்கனும் பெண்கள் எவ்வளவு துணிவா பொய் சொல்லுவாங்க என்று..! ஆண்கள் பொய் சொல்ல என்றாலும் தயங்குவாங்க பெண்களுக்கு அது கூட இல்லல..! :lol:

பொய்யே சொல்லாத ஒரு மனிதனை (பெண்கள்) உலகில் காட்டினீர்கள் என்றால் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் ஆண்கள் பொய்யர்கள் என்று..! :D:lol::lol::lol:

தம்பி நெடுக்கு!!உமக்கு தெரியுது :( ,எனக்கு தெரியுது ஆனால் இஞ்சையிருக்கும் ஒருசில மனிசப்புழுக்களுக்கு துப்பரவாய் தெரியேல்லை பாரும். :( ஆவதும் உவளவையாலைதான் அழிவதும் உவளவையாலைதான்.உவளவை 8 முழ சீலையை சுத்திக்கொண்டு என்ன ஆட்டம் போடுறாளவை :angry: .நாங்கள் என்ன ஆட்டம்போட்டாலும் 4 முழத்தோடை ஆடிஅடங்கிப்போகுது :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.