Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிமையான சங்கீதப் பாடல்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 250
  • Views 27.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எந்நேரமும் உந்தன்

 

'வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்'

"வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்."                                               (வெள்ளைத்)

மகாகவி பாரதியார்

  • கருத்துக்கள உறவுகள்

சோதனை சுமைக்கு

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Bhuvaneshwariya by Sadwini Koppa

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 months later...

'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா!'

'சாந்தி நிலவ வேண்டும்! உலகிலே சாந்தி நிலவ வேண்டும்!'

'பிரம்மம் ஒன்று தான்'

 

'மனமே கணமும் மறவாதே!'

'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா!'

'கண்டேன்... கண்டேன்... கண்டேன் சீதையைக் கண்டேன் ராகவா!'

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா,இசை அரசி பி.சுசிலா இருவர் குரலில் கலைக்கோயில் திரைப்படத்தில் அமைந்த மிக இனிமையான பாடல். இங்கே இவர்கள் இருவர் குரலிலும் மிக இனிமை.

 

https://www.facebook.com/pathanchaly.navendren/videos/10226064295329423

தங்கரதம் வந்தது வீதியிலே

  • கருத்துக்கள உறவுகள்

எந்நேரமும் உந்தன்

 

 

'பொன்னியின் செல்வன்' நாவலாசிரியர் கல்கியின் அருமையான வரிகளிலும், நித்யஶ்ரீ மகாதேவனின் தேன் குரலிலும்...

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்.

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
இன்னமுதென்ன இன் மொழி பகர்ந்தொரு
மின்னலைப்போலே...மறைந்தான்.

பனி மலரதனில் புது மணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தனிமையில்...இனிமை கண்டேன்.

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னை மறவான்
பேரருளாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்!

 

'சரஸ்வதி நமோஸ்துதே சாரதே!'

'பாயும் ஒளி நீ எனக்கு'

அரசியல், பிரிவினைகள் இவையெல்லாவற்றையும் தாண்டி, நமக்கெல்லாம் உன்னத கலைகள், கலாசாரம், இலக்கியம், ஆன்மீகம், பண்டைய அறிவியல் எனப் பலவற்றைத் தந்த பாரதத் தேவிக்கு எளியேனின் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

நல்ல அறங்கள் ஓங்கிப் பாரத சமுதாயம் வாழ்கவே!

 

'கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்'

 

 

 

'என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை!'

எவர் பாடினாலும் மனதை உருக வைக்கும் ஓர் பக்தி இசை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

'என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை!'

எவர் பாடினாலும் மனதை உருக வைக்கும் ஓர் பக்தி இசை.

எனக்கு மிக மிக பிடித்த பாடல். இணைப்பிற்கு நன்றி மல்லிகை வாசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.