Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் துடுப்பாட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா?. நாங்கள் சிறிலங்கனா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரும் காசு கொடுத்து வாங்கச் சொல்லேல்லையே.. கதைய..! :lol::lol: <<

காசு கொடுத்தா மட்டும் எல்லாத்தையும் வாங்கேலாது கண்டியளே!..ம்ம்ம்.... வீர

தீரச் செயல்தான்.. ! இதால நாளைக்கே ஐநா சபையில அங்கீகாரம் கிடைச்சிடப் போகுது தமிழீழத்துக்கு..! :o

தேசியக் கொடிக்கு வலுவான பிரச்சாரம் என்றதைத் தவிர இதில வீரம் தீரம்.. ரெம்ப ரெம்ப ரெம்ப ஓவர்..! :lol:

<<<

முதலில் ஒவ்வொருவரின் நல்ல செயல்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்!!..எல்லாத்துக்கும் இப்படி சலிப்பான வார்த்தைகளை உதிர்க்காதீர்கள்!. தமிழீழம் எப்பவோ கிடைச்சிருக்கும் உங்களை மாதிரி சில முட்டுக்கட்டைகளை விலக்கியிருந்தால்.!. :P

  • Replies 123
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாரும் காசு கொடுத்து வாங்கச் சொல்லேல்லையே.. கதைய..!

ம்ம்ம்.... வீர தீரச் செயல்தான்.. ! இதால நாளைக்கே ஐநா சபையில அங்கீகாரம் கிடைச்சிடப் போகுது தமிழீழத்துக்கு..!

தேசியக் கொடிக்கு வலுவான பிரச்சாரம் என்றதைத் தவிர இதில வீரம் தீரம்.. ரெம்ப ரெம்ப ரெம்ப ஓவர்..!

மன்னிக்க வேண்டும். உங்களின் கருத்தின் அடிப்படையில் ஓரளவாவது தெளிவாகத் தான் இருக்கின்றீர்களா? இதே தலைப்பின் முன் பக்கத்தில் யாழ்களத்தில் பிரச்சாரம் செய்தால் போதாது, இப்படி நேரடியாகச் சென்று செய்ய வேண்டும் என்று எழுதினீர்கள்.

இப்போது, இப்படிச் செய்தால் தமிழீழ அங்கிகாரம் கிடைத்திடுமா என்று எழுதுகின்றீரகள்;. குறைந்தபட்சம் சொல்கின்ற கருத்திலாவது தெளிவாக இருக்க வேண்டாமா?

உங்களின் கருத்து மட்டும் சரியானது என்று நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் மட்டும் உங்களைச் சனம் மதிக்கவே மதிக்காது. சென்னதில் தவறு என்று ஏற்றுக் கொண்டால் அதை விட மதிக்கும்.

முயலுக்கு 3 கால் என்று சொன்னால் கூட, ஏதோ நொண்டி முயலாக்கும் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 2 கால் தான் என்றால் யார் தான் நம்புவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும். உங்களின் கருத்தின் அடிப்படையில் ஓரளவாவது தெளிவாகத் தான் இருக்கின்றீர்களா? இதே தலைப்பின் முன் பக்கத்தில் யாழ்களத்தில் பிரச்சாரம் செய்தால் போதாது, இப்படி நேரடியாகச் சென்று செய்ய வேண்டும் என்று எழுதினீர்கள்.

இப்போது, இப்படிச் செய்தால் தமிழீழ அங்கிகாரம் கிடைத்திடுமா என்று எழுதுகின்றீரகள்;. குறைந்தபட்சம் சொல்கின்ற கருத்திலாவது தெளிவாக இருக்க வேண்டாமா?

உங்களின் கருத்து மட்டும் சரியானது என்று நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் மட்டும் உங்களைச் சனம் மதிக்கவே மதிக்காது. சென்னதில் தவறு என்று ஏற்றுக் கொண்டால் அதை விட மதிக்கும்.

முயலுக்கு 3 கால் என்று சொன்னால் கூட, ஏதோ நொண்டி முயலாக்கும் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 2 கால் தான் என்றால் யார் தான் நம்புவார்கள்?

நாம் தெளிவாகத்தான் சொல்லி உள்ளோம். பிரச்சாரம் என்பதால் நாம் கருதுவது சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசின் கோர முகத்தை உலகின் பார்வைக்குக் கொண்டு வருதல் மற்றும் தமிழீழ மக்களின் அபிலாசைகளின் நியாயங்கள் சர்வதேச நியமங்களுக்குள் அடங்குகின்றன என்பதைக் காட்டுதல் என்று இரண்டு பிரதான தளங்களில் நோக்குகின்றோம். பிரச்சாரம் தமிழீழத்தை மீட்டுத்தரும்.. பிரச்சாரம் வீரதீரச்செயல் என்றெல்லாம் சொல்வதற்கு விளம்பரப்படுத்துவதற்கு என்று நாம் அதை ஒரு போதும் கருதவில்லை..!

எனவே இங்கு முன்வைக்கப்படும் சில கருத்துக்களின் அடிப்படையில் எமது பார்வை வேறுபட்டது. சர்வதேச மன்னிப்புச் சபை பிரச்சாரக்களமாக கிரிக்கெட் தளத்தைப் பயன்படுத்துவது சிறீலங்கா பற்றிய உலகப் பார்வையை மாற்றுவதன் மூலம் சிறீலங்காவுக்கு அழுத்தங்களைப் பிறப்பிக்கவே..! அதன் மூலம் மனித உரிமை விடயங்கள் சிறீலங்காவில் முன்னேற்றம் காணும் என்ற நம்பிக்கையில்..! அவர்கள் இப்படிப் பிரச்சாரம் செய்வதால் சிறீலங்காவில் சமாதானம் மலர்ந்திடும் இனப்பிரச்சனை தீர்ந்திடும் என்று பிரச்சாரம் செய்யவில்லை..!

பிரச்சாரத் தளங்களை சரி வர விளங்கிக் கொள்ளின் எமது நிலைப்பாட்டில் தெளிவான நிலை இருப்பது தெரியும்..! இந்தக் கொடிப் பிரச்சாரம் தமிழீழ இலட்சினை ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஒரு சாதாரண நிகழ்வே அன்றி அது பெரிய மாற்றத்துக்கான பிரச்சார விடயமாக கொள்ளக் கூடியதல்ல..! :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

<<<

முதலில் ஒவ்வொருவரின் நல்ல செயல்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்!!..எல்லாத்துக்கும் இப்படி சலிப்பான வார்த்தைகளை உதிர்க்காதீர்கள்!. தமிழீழம் எப்பவோ கிடைச்சிருக்கும் உங்களை மாதிரி சில முட்டுக்கட்டைகளை விலக்கியிருந்தால்.!. :P

தென்னாபிரிக்காவில் காந்தி செய்த பிரச்சாரத்துக்கு ஈடாக இதைப் பாராட்டி இருந்தோமே..! பாராட்டுக்கும் ஒரு நியாமான அளவு.. இருக்க வேண்டும் என்பது எமது நிலை..! காந்தி தென்னாபிரிக்க அடிமைத் தனத்தை வெளி உலகுக்கு குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்துக்குக் காட்டியவர்..! அவர் விடுதலை வாங்கிக் கொடுக்கேல்ல தென்னாபிரிக்க மக்களுக்கு..!

இந்தச் செயல் பிரச்சார தளத்தில் ஒரு சிறு ஆரம்பப்புள்ளி. செய்திருக்க வேண்டியது இமாலய அளவுக்கு இருந்திருக்க... செய்யப்பட்டது மிகச் சிறிய அளவு. அதைச் சொல்லுதல் முட்டைக்கட்டையல்ல..! தமிழர்கள் தங்களுக்கு தாங்களே போட்டுள்ள முட்டைக்கட்டைகளில் இருந்து வெளி வர வேண்டும் என்பதையே. :o

(கரிபிய இளைஞயராக அடையாளம் காணக்கூடிய அளவுக்கு இருந்ததால் தான் குறித்த நபரை அடையாளம் காண்பதில் சிறிய தவறு இடம்பெற்றிருக்கிறது. பாராட்டு ஏலவே கொடுக்கப்பட்டாயிற்று..!) :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொடி பிடித்த விபரம் களத்தில் தலைப்பிட்ட பின்னர் தானே இரண்டு வேறுபட்ட சிந்தனைகள் கொண்ட கருத்துக்களையும் எழுதினீர்கள்? தகவல் பற்றிய எவ்வித மாற்றமும், உங்களின் இரு வேறுபட்ட கருத்துக்கள் எழுதுகின்றபோதும் மாறவில்லையே.

ஆரம்பத்தில் இப்படிப்பட்ட பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், யாழ்களத்தில் இருப்பவர்கள் சுப்பரின் கொள்கைக்குள் உள்ளவர்கள் என்றும் தெரிவித்தீர்கள்.

பின்பு அவரைக் கரிபியன் தீவைச் சேர்ந்தவர் என்று அவரின் உயரிய நோக்கத்தைக் கொச்சைப்படுத்தீர்.

பின்பு அவர் தமிழன் என்று தெரிந்த பிறகு, அதை உம்மால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது மட்டுமல்லாமல், முதல் ஆடியவர்களும் சரியில்லை என்று சொல்வது போல் தான் தோன்றுகின்றது.

மேற்குறித்த சகோதரனுக்கும் மட்டும் தான் இந்தச் செயலைச் செய்ய வேண்டுமென்றோ, மற்றவர்கள் விமர்சனம் செய்ய வேண்டும் என்றோ இல்லை. அனைவரும் செய்யலாம். ஆனால் செய்கின்றவனை கேவலப்படுத்தாமல் இருக்கலாம்.

( குழப்பமான பதில்களுக்கு தொடர்ந்து கருத்தெழுத விரும்பதால் இதில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொடி பிடித்த விபரம் களத்தில் தலைப்பிட்ட பின்னர் தானே இரண்டு வேறுபட்ட சிந்தனைகள் கொண்ட கருத்துக்களையும் எழுதினீர்கள்? தகவல் பற்றிய எவ்வித மாற்றமும், உங்களின் இரு வேறுபட்ட கருத்துக்கள் எழுதுகின்றபோதும் மாறவில்லையே.

ஆரம்பத்தில் இப்படிப்பட்ட பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், யாழ்களத்தில் இருப்பவர்கள் சுப்பரின் கொள்கைக்குள் உள்ளவர்கள் என்றும் தெரிவித்தீர்கள்.

பின்பு அவரைக் கரிபியன் தீவைச் சேர்ந்தவர் என்று அவரின் உயரிய நோக்கத்தைக் கொச்சைப்படுத்தீர்.

பின்பு அவர் தமிழன் என்று தெரிந்த பிறகு, அதை உம்மால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது மட்டுமல்லாமல், முதல் ஆடியவர்களும் சரியில்லை என்று சொல்வது போல் தான் தோன்றுகின்றது.

மேற்குறித்த சகோதரனுக்கும் மட்டும் தான் இந்தச் செயலைச் செய்ய வேண்டுமென்றோ, மற்றவர்கள் விமர்சனம் செய்ய வேண்டும் என்றோ இல்லை. அனைவரும் செய்யலாம். ஆனால் செய்கின்றவனை கேவலப்படுத்தாமல் இருக்கலாம்.

( குழப்பமான பதில்களுக்கு தொடர்ந்து கருத்தெழுத விரும்பதால் இதில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன்)

நாம் தெளிவாகத்தான் சொல்லி உள்ளோம். பிரச்சாரம் என்பதால் நாம் கருதுவது சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசின் கோர முகத்தை உலகின் பார்வைக்குக் கொண்டு வருதல் மற்றும் தமிழீழ மக்களின் அபிலாசைகளின் நியாயங்கள் சர்வதேச நியமங்களுக்குள் அடங்குகின்றன என்பதைக் காட்டுதல் என்று இரண்டு பிரதான தளங்களில் நோக்குகின்றோம். பிரச்சாரம் தமிழீழத்தை மீட்டுத்தரும்.. பிரச்சாரம் வீரதீரச்செயல் என்றெல்லாம் சொல்வதற்கு விளம்பரப்படுத்துவதற்கு என்று நாம் அதை ஒரு போதும் கருதவில்லை..!

எனவே இங்கு முன்வைக்கப்படும் சில கருத்துக்களின் அடிப்படையில் எமது பார்வை வேறுபட்டது. சர்வதேச மன்னிப்புச் சபை பிரச்சாரக்களமாக கிரிக்கெட் தளத்தைப் பயன்படுத்துவது சிறீலங்கா பற்றிய உலகப் பார்வையை மாற்றுவதன் மூலம் சிறீலங்காவுக்கு அழுத்தங்களைப் பிறப்பிக்கவே..! அதன் மூலம் மனித உரிமை விடயங்கள் சிறீலங்காவில் முன்னேற்றம் காணும் என்ற நம்பிக்கையில்..! அவர்கள் இப்படிப் பிரச்சாரம் செய்வதால் சிறீலங்காவில் சமாதானம் மலர்ந்திடும் இனப்பிரச்சனை தீர்ந்திடும் என்று பிரச்சாரம் செய்யவில்லை..!

பிரச்சாரத் தளங்களை சரி வர விளங்கிக் கொள்ளின் எமது நிலைப்பாட்டில் தெளிவான நிலை இருப்பது தெரியும்..! இந்தக் கொடிப் பிரச்சாரம் தமிழீழ இலட்சினை ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஒரு சாதாரண நிகழ்வே அன்றி அது பெரிய மாற்றத்துக்கான பிரச்சார விடயமாக கொள்ளக் கூடியதல்ல..! :o

இந்தப் பதில் உங்களுக்கு எமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இருக்க வேண்டும். இன்றேல் அதற்கு மேல் உங்கள் தெளிவின்மைக்கு நாம் காரணமாக முடியாது..! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கருத்தை சரிவர நோக்கவில்லை..!

இது தாம் நாம் எழுதிய கருத்து..! நாமே சொல்லிவிட்டோம் என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்று..! அப்புறமும் மல்லுக்கட்ட நினைப்பது..!

உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். கரிபியனுக்கு சுற்றுலா செல்வது மேற்கில் வழமையான நிகழ்வு..! தமிழர்கள் நமக்கு அறிந்த பலர் சென்றிருக்கின்றனர். அவர்களை எல்லாம் நீங்க அறிஞ்சிருக்கனும் என்றது எப்படி எதிர்பார்க்கிறது..! ரெம்பவே அதிகமா பேசுறீங்க. விசயத்தோட பேசுங்க. மூக்கை நுழைக்கிறமுன்னா சரக்கில்லாமல் நுழைக்கிறதில்ல நாங்க..! :o

நீங்கள் நினைக்கிறீங்க யாழுக்காலதான் இப்படி நடக்கனும் என்று..! அப்படி நடக்கிறதா தெரியல்ல..! சோ.. இதற்கு..??! :lol:

அப்ப அது வளியிற சரக்குத்தானா?

மீண்டும் ஏன் விகுதி பன்மையில் முடியுதுங்கோ?

மிகத்துணிந்து ஈழக்கொடியை மைதானத்தில் காட்டிய, நம் போரட்டத்திற்கு வலுச்சேர்த்த

மயூரனுக்கு எமது வாழ்த்துகள்.

உங்கள் செயல் உலகிலுள்ள தமிழ் மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக புத்திசாலிதனமாக கட்டுப்பாடுடன், பிரச்சாரதந்திரத்துடன் தலைவரின் வேண்டுகோளை நிறைவேற்றியுள்ளீர்கள்.....

உங்கள் கட்டுப்பாடுடன், புத்திசாலித்தனத்துடன் செயல், மற்றைய இனி எதிர்காலப்பிரச்சாரங்களில் ஈடுபடுவர்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டவும் அமையட்டும்....

தற்போது செய்திகளை அறிந்துகொண்டு காலம் போக்குவதைவிட

செய்திகளை உருவாக்கி சாதனைகள் படைப்பவர்கள் தான் இன்றைய காலத்தின் தேவை...

நாம் மயூரனை பாராட்டுவது ஏனென்றால்......... இது போன்ற செயல்கள் பல தமிழர்களை இப்படி போராட தூண்டும்....சிறுதுளி தானே பெருவெள்ளமாகும். மேலும் உலகுக்கு இனப்பிரச்சனையில் தமிழர்கள் புலிகளின் பின்னால் என்று உணர்த்தும்

இலங்கை அரசு பிரசாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் புரிகிறதா ........ தமிழக மீனவர்களை கொன்றது புலிகள் என்கிறார்கள்... பேருந்துகளில் குண்டு வைப்பது புலிகள் என்கிறார்கள் ....அதற்கு நாம் எதிர் பிரசாரம் செய்ய வேண்டாமா?????????????????????????????????????????????????????

எனவே நெடுக்ஸ் அவர்களே பிரசாரம் விளம்பரம் என்பது சாதாரண விஷயமல்ல ...அதற்கு துணிவு வேண்டும் ..... நீங்களும் புலம் பெயர்ந்த தமிழரா???? மற்ற புலம் பெயர்ந்தவர்களை கிண்டல் செய்கிறீர்களே... நாம் ஏன் பிறரைப்பற்றி எண்ண வேண்டும். நான் கேள்விப்பட்ட படி திரு.பிரபாகரன் அவர்கள் யாரை நம்பி கைத்துபாக்கியுடன் கிளம்பினார்...தனியொரு மனிதராக அவர் துவக்கிய வேள்வி இன்று கொழுந்து விட்டு எரிகிறதல்லவா... அது போலத்தான் யாரையும் நம்ப வேண்டாம் நாம் தமிழ்த்தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும்.

நீங்கள் மக்கள் பலியாகிறார்கள் ....என்பீர்கள் போரென்று வந்து விட்டால் இழப்புகள் இருக்கதான் செய்யும்...2ஆம் உலகப்போரில் பெரும் உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் தான் இன்று வளர்ச்சியடந்துள்ளன.... மக்கள் தங்கள் உயிர்களை க்காத்துக்கொள்ள சிங்களனுக்கு துதிபாடிக்கொண்டு எச்சில் இலையில் உண்டால் மட்டும் ... சிங்களர்கள் தமிழர்கள் பாவம் பிழைத்துப்போகட்டும் என்று விட்டு விடுவர் என்று நினைக்கிறீர்களா.... வேரோடு ஒழித்து விடுவார்கள்.

பிறர் ஏவா உண்பதே ஊண்

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்

தோன்றில் புகழொடு தோன்றுக அதில்லார்

தோன்றலின் தோன்றாமை நன்று

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மயூரனைப்போன்றவர்கள் இன்னும் உருவாக வேண்டும்.எமது போராட்டத்திற்கு வலிமை சேர்ப்பதற்கு பல ஆயிரம் மயூரன்கள் வேண்டும்.மயூரனுக்கு என் உற்சாகமான வாழ்த்துக்கள்.

இன்று தமிழர்கள் உலகம் முழுவதும் இல்லாது போனால் .... ஈழ விடுதலைப்போராட்டம் எப்படி வலுப்பெறும் காலத்திற்கு ஏற்ப மாறாமல் இன்னும் கத்தியுடன் போராட முடியுமா.... நவீன ஆயுதங்கள் வேண்டும், நல்லறிவு வேண்டும்,துணிவு வேண்டும்... பிடல் காஸ்ட்ரோ வைப்பாருங்கள் யானையை வீழ்த்தும் வல்லமை சிறு எறும்புக்கும் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

அபிப்பிராயத் தெளிவு பற்றி வாதங்கள் நடக்குது. நான் நினைக்கிறேன் நெடுக்கர் மிகவும் தூர நோக்கில் தெளிவாக இருக்கிறார் என்று. தமிழர்கள் இப்படி தெருவில் இறங்கி சிறி லங்காவின் மானத்தை வாங்காமல் கண்ணியமாக நடந்து கொண்டால் ஒரு வேளை சிங்களவர்கள் மனம் மாறித் தமிழீழத்தைத் தங்கத் தட்டில் வைத்துத் தந்து விடக் கூடும். அல்லது குனிந்து கொடுப்பதற்குத் தனியாக ஓர் நோபல் பரிசை அமெரிக்கா உருவாக்கி டக்ளஸ் தேவாங்கு போன்ற ஓரு தமிழர் தலைவரிடம் தந்திடக் கூடும். எதற்கும் தயாராக இருங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு!அடக்கி வாசியும்.உங்களுக்கு அமசடக்காய் சாத்துப்படி நடக்குது.கண்ணுக்கு முன்னாலை ஒரு நல்லவிசயம் நடந்திருக்கெல்லே.சும்மா என்னத்துக்கு கோழியள் எதையோ கிண்டிறமாதிரி சும்மா கிண்டிக்கொண்டிருக்கிறீயள்?

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன எங்களுக்குள்ளேயும் பிரச்சினையா? யாரும் எதிர்பார்திருக்காதவகையில் ஒரு நல்ல விடயம் நடந்திருக்கிறது, உங்களுடைய விவாதத்தை வேறு தலைப்பிலை வைத்திருக்கலாம் இப்போது எல்லோரும் இணைந்து செயல்வீரன் மயூரனை எப்படி கௌரவிக்கலாம் என்ற தலைப்பில் விவாதிப்பது தான் இப்போதைய தேவையென்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

அபிப்பிராயத் தெளிவு பற்றி வாதங்கள் நடக்குது. நான் நினைக்கிறேன் நெடுக்கர் மிகவும் தூர நோக்கில் தெளிவாக இருக்கிறார் என்று. தமிழர்கள் இப்படி தெருவில் இறங்கி சிறி லங்காவின் மானத்தை வாங்காமல் கண்ணியமாக நடந்து கொண்டால் ஒரு வேளை சிங்களவர்கள் மனம் மாறித் தமிழீழத்தைத் தங்கத் தட்டில் வைத்துத் தந்து விடக் கூடும். அல்லது குனிந்து கொடுப்பதற்குத் தனியாக ஓர் நோபல் பரிசை அமெரிக்கா உருவாக்கி டக்ளஸ் தேவாங்கு போன்ற ஓரு தமிழர் தலைவரிடம் தந்திடக் கூடும். எதற்கும் தயாராக இருங்கோ!

கிரிக்கெட் மைதானத்தில் கொடி காட்டப்பட்டு விட்டதால்.. உலகம் தமிழீழத்தை பெற்றுத் தந்துவிடும் என்று சொல்கிறீர்களா..??! :lol:

ஏற்கனவே ஏற்றிய கொடிகளை அமெரிக்கா..ஐரோப்பாவில ஏற்ற முடியாமல் செய்ததும்.. அன்ரனுக்கு கூட ஒரு தேசியக் கொடியை போர்த்த முடியாத சூழலை உருவாக்கியதும்...??! :o:lol:

எதுஎப்படியோ பிரச்சார நோக்கில் மட்டும் இது ஒரு சிறிய தாக்கம் மட்டும்மே. இன்னும் செய்யப் பலதிருக்கு.. அதைப் பற்றிச் சிந்தியுங்கோ புளுகினது காணும்..! :lol: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மயுரன் செய்தது எவராலும் சாதிக்கமுடியாதது.போற்றப்படவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அபிப்பிராயத் தெளிவு பற்றி வாதங்கள் நடக்குது. நான் நினைக்கிறேன் நெடுக்கர் மிகவும் தூர நோக்கில் தெளிவாக இருக்கிறார் என்று. தமிழர்கள் இப்படி தெருவில் இறங்கி சிறி லங்காவின் மானத்தை வாங்காமல் கண்ணியமாக நடந்து கொண்டால் ஒரு வேளை சிங்களவர்கள் மனம் மாறித் தமிழீழத்தைத் தங்கத் தட்டில் வைத்துத் தந்து விடக் கூடும். அல்லது குனிந்து கொடுப்பதற்குத் தனியாக ஓர் நோபல் பரிசை அமெரிக்கா உருவாக்கி டக்ளஸ் தேவாங்கு போன்ற ஓரு தமிழர் தலைவரிடம் தந்திடக் கூடும். எதற்கும் தயாராக இருங்கோ!
:o:lol::lol:
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் மைதானத்தில் கொடி காட்டப்பட்டு விட்டதால்.. உலகம் தமிழீழத்தை பெற்றுத் தந்துவிடும் என்று சொல்கிறீர்களா..??! :lol:

ஏற்கனவே ஏற்றிய கொடிகளை அமெரிக்கா..ஐரோப்பாவில ஏற்ற முடியாமல் செய்ததும்.. அன்ரனுக்கு கூட ஒரு தேசியக் கொடியை போர்த்த முடியாத சூழலை உருவாக்கியதும்...??! :o:lol:

எதுஎப்படியோ பிரச்சார நோக்கில் மட்டும் இது ஒரு சிறிய தாக்கம் மட்டும்மே. இன்னும் செய்யப் பலதிருக்கு.. அதைப் பற்றிச் சிந்தியுங்கோ புளுகினது காணும்..! :lol: :P

தமிழீழத்தை யாரும் அப்படித் தர மாட்டார்கள் நெடுக்ஸ்!எல்லா வழிகளிலும் நாம் படிப்படியாக முன்னகர்ந்து துய்க்க வேண்டிய இலக்கு அது.சிறி லங்காவின் குடிமக்களாக இருக்க விரும்பாத தமிழர்கள் உலகம் பூராகவும் பரந்திருக்கிறார்கள் என்று தெரியப்படுத்த நீங்கள் குறிப்பிடும் இந்த சிறிய தாக்கங்கள் கொண்ட முயற்சிகள் தேவை. என்னையும் உங்களையும் போல வார்த்தைப் போர் நடத்தாமல் ஒரு இளைய தமிழன் இரண்டு வெளிநாடுகளின் சட்டங்களை அவற்றின் எல்லைகளில் உரசிச் சென்றிருக்கிறான். புளுகுதல் என்று நீங்கள் புரிந்து கொண்டது நாம் மயூரனுக்குத் தெரிவித்த பாராட்டுக்களே. மேலும், புளுகுதலுடன் யாரும் நின்று விடப்போவதுமில்லை. இந்தப் புளுகு இன்னும் பல புதிய முயற்சிகளுக்கு வித்திடும்.கொடி ஏற்றவும் கொண்டாடவும் அமெரிக்கனும் ஐரோப்பிய நாட்டவரும் அனுமதிக்க வேண்டுமென்று நாம் இருந்தால் மட்டும் நமக்கு தமிழீழம் அவர்கள் தந்து விடவா போகிறார்கள்?

யாழ் களத்தின் உறவுபோல் தெரிகிறது... கொஞ்சம்.... மயூரன். அவர்தன் கருத்துக்கள்.. :o:lol:

இங்கு எத்தனையோகாலமாக குப்பைபோடும் நாம் :lol: B) இந்தகளத்தில் மரியாதை.... கெளரவத்துக்காக .... எழுத்துத் திறமைகளுக்காக... நான்... நாம்... என எழுதாமல் களத்தில்... ஆங்காங்கே.... காணப்பட்ட நல்ல கருத்துக்களை.... களஉறவுகளும்....களமும்.... மயூரனைப்போல் ஏதோ வழிகளில் பின்பற்றவேண்டும் யாழ் களம்மட்டும் அல்ல எமது உலகம் :D:lol: நான் எவரையும் தாக்கி எழுதவில்லை யதார்தத்தை சென்னேன் நன்றி.

கரிபியனுக்கே உரித்தான தோற்றம் கனடா வாழ் தமிழர்களிடமும் உண்டு என்பது தெரியாமல் போச்சு..! :D:blink:

இப்படி எள்ளலாக சொல்லும் உங்களை நினைத்து மற்றவர்களும் எள்ளலாக கதைக்கலாம். :mellow:

கரீபியனுக்கு என்று நீங்கள் சொல்வது போல் தனித்துவமான இயல்பு ஏதுமில்லை. அங்குள்ள மக்களும் தமிழ் நாடு/ இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இருந்து தொழிலாழர்களாக கொண்டு செல்லப்பட்டவர்களே. மேற்கிந்திய அணியில் விளையாடும் இரண்டு வீரர்கள் இந்திய வம்சாவழி தமிழர்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியாது. அதே போன்றே சூரினாம் மக்களும் (இதை பற்றி டன் முன்பொருமுறை சொல்லி இருந்தார்). எனவே உருவத்தில் ஒற்றுமை இருப்பதில் ஆச்சரியமில்லை. :o

அதே போல அங்குள்ள ஆபிரிக்க வம்சாவளியினர் ஆபிரிக்கர்களின் தோற்றத்தை தான் ஒத்திருப்பர்.

Edited by KULAKADDAN

மயூரனின் துணிவு புல்லரிக்கச் செய்கின்றது, இவர் நிச்சயம் பாராட்டி புகழப்பட வேண்டியவர். தமிழீழ விடுதலைப் போராட்டம் வெள்ளை, கறுப்பு, குட்டை, நெட்டை மனித தோற்ற இயல்புகளை அடிப்படையாக வைத்து நடாத்தப்படவில்லை. ஊர்ப்புதினத்தில் தேவையற்ற நையாண்டிகளை கள நண்பர்கள் தவிர்ப்பது நல்லது. சிங்கிள பேரினவாதிகளை நக்கல் செய்வதில் ஒரு அர்த்தம் உள்ளது.

நெடுக்ஸ் மயுரன் செய்தது பாராட்டத்தக்க ஒரு நல்ல விசயம்.ப்ல்வேறு வடிவில் யோசித்து பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள தயராகவே இதை செய்திருகிறார் அவரை வீரன் என்று சொல்வதில் எந்த தப்பும் இல்லை.உம்மால் முடியுமா இப்படி செய்ய நீர் யோசிப்பீர் சட்ட சிக்கல்,உமது வாழ்வு நாட்டில் சிக்கல் வரும் என சிந்த்கிப்பீர்

உம்மாலோ அல்லது என்னாலோ முடியாத ஒரு நல்ல விசயத்தை ஒருவர் செய்யும் போது அவருக்கு தலை வணங்குவதில் தப்பில்லை என்பது என்வாதம்.இந்த போராட்டமானது நல்ல ஒரு எடுத்துக்காட்டு.

மயுரனின் துணிச்சல் பாராட்டப்படவேண்டியது

உரிமைக்குரல் நிகழ்ச்சியில் இவருடைய குரூப்பாடல் ஒன்று இடம்பெற்ரது

அண்மையில் யோர்க் யுனி நிகழ்ச்சியின் போது புலிகள்பற்ரி பாடல்பாடியதற்காக காவல்துறையினரால் அழைத்துசெல்லப்பட்டதுஇவர்கழ

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் மயுரன் செய்தது பாராட்டத்தக்க ஒரு நல்ல விசயம்.ப்ல்வேறு வடிவில் யோசித்து பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள தயராகவே இதை செய்திருகிறார் அவரை வீரன் என்று சொல்வதில் எந்த தப்பும் இல்லை.உம்மால் முடியுமா இப்படி செய்ய நீர் யோசிப்பீர் சட்ட சிக்கல்,உமது வாழ்வு நாட்டில் சிக்கல் வரும் என சிந்த்கிப்பீர்

உம்மாலோ அல்லது என்னாலோ முடியாத ஒரு நல்ல விசயத்தை ஒருவர் செய்யும் போது அவருக்கு தலை வணங்குவதில் தப்பில்லை என்பது என்வாதம்.இந்த போராட்டமானது நல்ல ஒரு எடுத்துக்காட்டு.

மயூரன் சார் செய்ததை நாம் குறை சொல்லவோ கூடாது என்று சொல்லவோ இல்ல.. சாதனையல்ல என்று சொல்லவோ இல்லையே..! பதிலாக பாரட்டினோம்..! நீங்கள் செய்யல்ல என்றது உண்மை. எங்களால முடியல்ல என்று நீங்கள் சொல்லுறது கொஞ்சம் ஓவர்.. நாங்க செய்தது விளம்பரப்படுத்த முடியாததாகக் கூட இருக்கலாம்..! சரி நாங்களும் செய்யல்ல என்றதுக்காக.. இதையே புகழ்ந்து கொண்டிருக்காமல்.. மயூரனைத் தொடர்ந்து யாரு என்ன செய்யத் துணிஞ்சிருக்கீங்க.. என்று சொல்லுங்களன்... விவாதியுங்கள் செயற்படுத்துங்களன். அதைத்தான் மயூரனும் எதிர்பார்க்கிறார் என்பது அவருடைய பேட்டியில் தெரிகிறது. அதைவிட்டிட்டு.. செயல் வீரன்.. மாவீரன் என்று புளுகிக் கொண்டிருப்பதால்...????! என்ன சாதிக்கப் போறீங்கள்.. மயூரனைப் பாராட்டினம் என்று திருப்திப்பட்டு ஓயப்போறீங்களா..??! இதை இப்படியே பாராட்டோடு நிறுத்திக் கொள்வது தான் இப்போதைய தேவையா என்பதுதான் எம் வினாக்குறி..??! :D:D :D :blink:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எள்ளலாக சொல்லும் உங்களை நினைத்து மற்றவர்களும் எள்ளலாக கதைக்கலாம். :D

கரீபியனுக்கு என்று நீங்கள் சொல்வது போல் தனித்துவமான இயல்பு ஏதுமில்லை. அங்குள்ள மக்களும் தமிழ் நாடு/ இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இருந்து தொழிலாழர்களாக கொண்டு செல்லப்பட்டவர்களே. மேற்கிந்திய அணியில் விளையாடும் இரண்டு வீரர்கள் இந்திய வம்சாவழி தமிழர்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியாது. அதே போன்றே சூரினாம் மக்களும் (இதை பற்றி டன் முன்பொருமுறை சொல்லி இருந்தார்). எனவே உருவத்தில் ஒற்றுமை இருப்பதில் ஆச்சரியமில்லை. :blink:

அதே போல அங்குள்ள ஆபிரிக்க வம்சாவளியினர் ஆபிரிக்கர்களின் தோற்றத்தை தான் ஒத்திருப்பர்.

எள்ளல் அல்ல சார். Ethnic ரீதியாக பார்க்கேக்க.. தற்போதைய பெரும்பான்மை கரிபியன் போன்று தொன்பட்டதால் கரிபியன் என்று அடையாளப்படுத்தப்பட்டார்..! கரிபியன் ஆபிரிக்கர்களை இந்தியர்களை மடும் கொண்டத்தல்ல.. ஐரோப்பியர்களையும் கொண்டது..! அப்பிரதேசத்துக்கு என்று தனித்துவமான மக்கள் குழுமம் ஒன்றும் வாழ்ந்த வரலாறு உண்டு..! ஆனால் தற்போது ஆபிரிக்க கலப்பினர் தான் கரிபியனில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்..! அந்த வகையில் கரிபியன் என்று விளிக்கப்பட்டதில் ஏதேனும் தவறு..??! :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.