Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கோணேச்சர சிவலிங்கம், தாக்கப்பட்டு உடைக்கப்பட்டார்

Featured Replies

3 hours ago, குமாரசாமி said:

உங்களைப்போன்ற மதிகெட்ட மாந்தர்களின் வார்த்தைகளை தாங்கமுடியாமல்  சிவலிங்கத்தார் கல்லாகி விட்டார்.😎

ரொம்ப நல்லது அவரை அப்படியே கல்லாக இருக்க சொல்லுங்க. அவரை மட்டுமல்லல அவரின் நண்பர்களான கர்த்தர், அல்லா எல்லோரையும் துணைக்கு அழைக்க சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

ரொம்ப நல்லது அவரை அப்படியே கல்லாக இருக்க சொல்லுங்க. அவரை மட்டுமல்லல அவரின் நண்பர்களான கர்த்தர், அல்லா எல்லோரையும் துணைக்கு அழைக்க சொல்லுங்கள். 

கவலை வேண்டாம்.... பகுத்தறிவாளர்களின் செயல் திறனை கண்டு அவர்களும் கல்லாகி விட்டார்கள்.😎

15 hours ago, Paanch said:

"அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி."

அரசு எவ்வழி காடைகள் அவ்வழி. அன்றி வேறொன்றில்லை. 🤔

பட்டது, தொட்டது எல்லாவற்றிற்கும் அரசுதான் காரணமா?

இந்தப் பிரச்சனைக்கு பாதிரியார்தான் காரணம் என்று சொல்கிறார்கள்.

3 hours ago, குமாரசாமி said:

கவலை வேண்டாம்.... பகுத்தறிவாளர்களின் செயல் திறனை கண்டு அவர்களும் கல்லாகி விட்டார்கள்.😎

பகுத்தறிவாளர்கள், செயற்திறன் குன்றியவர்கள் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிவனே என்று இருக்க சிவலிங்கத்தாரை விடமாட்டார்கள் போல இருக்கு

சிவத்தாருக்கு சிட்னியில் சிவராத்திரி....அங்கு புடுங்குபாடு என்றவுடன் அவர் இங்க வந்திட்டார் ..

ந‌ன்றிகள் சிட்னி முருகன் முகப்புத்தகம் 

8 hours ago, குமாரசாமி said:

கவலை வேண்டாம்.... பகுத்தறிவாளர்களின் செயல் திறனை கண்டு அவர்களும் கல்லாகி விட்டார்கள்.😎

முதற் எனது  கேள்விக்கே எனக்கு பதில் தெரியாது என்று நேர்மையாக கூறி இருந்தால் இவ்வாறு stupid தனமாக இருவரும் விவாதிக்க தேவை இருந்திருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, putthan said:

சிவத்தாருக்கு சிட்னியில் சிவராத்திரி....அங்கு புடுங்குபாடு என்றவுடன் அவர் இங்க வந்திட்டார் ..

சிட்னி வந்ததும் சிவனில்தான் என்ன மாற்றம். தனக்கும் மக்களுக்கும் இடையே நிற்கும் புறோக்கரை நிறுத்திவிட்டார். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று மக்களிடையே வளர்ந்திருக்கும் புடுங்குப்பாட்டைப் புடுங்கி எறிந்துவிட்டார். பக்தர்களை அருகில் அழைத்து அருள்புரியும் ஆனந்தமயமான காட்சி, பார்க்கப் பார்க்கப் பரவசம். நித்திரை எப்படிவரும்...? இதுதான் சிவராதிரியா...? 🌹🙏  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, tulpen said:

முதற் எனது  கேள்விக்கே எனக்கு பதில் தெரியாது என்று நேர்மையாக கூறி இருந்தால் இவ்வாறு stupid தனமாக இருவரும் விவாதிக்க தேவை இருந்திருக்காது. 

எல்லா மதங்களும் நல்லதையே சொல்கின்றன. ஒவ்வொரு மதத்திலும் களைந்தெடுக்கப்பட வேண்டிய நிறைய விடயங்கள் இருக்கின்றன. ஒருசில களிசறைகள் செய்யும் விடயங்களுக்காக ஒட்டுமொத்த மத சமூகங்களையும் வெறுப்பவர் என்றால் நீங்கள் ஒருவராகத்தானிருக்கும்.

சைவசமயத்தவர்கள் என்றுமே சமூக வளர்ச்சிக்கு தடையாக இருந்ததில்லை.

அது போல் பிற எல்லா மதத்திலும் இருக்கின்றார்கள்.

நாத்தீகனை விட உண்மையான ஆத்தீகனை என்றுமே நம்பலாம்.

நான் உங்களை குறிப்பிடவில்லை. நீங்கள் நல்லவர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.