Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது என்ன? மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On ‎3‎/‎14‎/‎2019 at 7:32 AM, ஜீவன் சிவா said:

சரி சரி 

தமிழ் மொழி என்பது கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த மொழி என்று பீத்திக்க வேண்டியதுதான்.

கல் தோன்ற முன்பு + மண் தோன்ற முன்பு மனிதன் வாழ்ந்தானாம் பூமியில் 

அவன் தமிழ் பேசினானாம் என்று இப்பவும் பீலா விட வேண்டியதுதான்.

மொழிப்பற்று என்பது வேறு அதற்காக புலுடா விடுவது வேறு.

போய் புள்ளை குட்டிகளை படிக்க வைய்யுங்கப்பா - அதுகளாவது எதிர்காலத்தில் நிஜத்தில் வாழட்டும்.😡

உங்கை இப்ப  தேவையில்லாத இடத்திலையெல்லாம் புத்தர் சிலை சிலையாய் முளைக்குதாம்.....போய் என்னெண்டு விசாரிச்சு சொல்லுங்கோ. நீங்கள் தான் ஊரிலை இருக்கிறியள் எல்லோ......எல்லாம் ஏன் என்னத்துக்கு எண்டு நல்லவடிவாய் தெரிஞ்சிருக்கும்.
ஊருக்குள்ளை  போர் முடிஞ்சும் திருத்தப்படாத கட்டிடங்கள் கனக்க இருக்காம்.....குளங்கள் தூர்வாரப்படாமல் இருக்காம்....ரோட்டுகள் கிடங்கும் கிண்டியுமாய் இருக்காம்......-------------------

------.......உங்களுக்குள் இருக்கும் வரட்டு -------. --------------------- ---------------------------

  • Replies 54
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஜீவன் சிவா said:

சரி சரி 

தமிழ் மொழி என்பது கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த மொழி என்று பீத்திக்க வேண்டியதுதான்.

ஒலியில் இருந்துதான் மொழி தோன்றியதாகச் சொல்கிறார்கள். கல்லும் மண்ணும் ஒலிக்கு முதலே தோன்றிவிட்டனவா..??

17 hours ago, குமாரசாமி said:

உங்கை இப்ப  தேவையில்லாத இடத்திலையெல்லாம் புத்தர் சிலை சிலையாய் முளைக்குதாம்.....போய் என்னெண்டு விசாரிச்சு சொல்லுங்கோ. நீங்கள் தான் ஊரிலை இருக்கிறியள் எல்லோ......எல்லாம் ஏன் என்னத்துக்கு எண்டு நல்லவடிவாய் தெரிஞ்சிருக்கும்.
ஊருக்குள்ளை  போர் முடிஞ்சும் திருத்தப்படாத கட்டிடங்கள் கனக்க இருக்காம்.....குளங்கள் தூர்வாரப்படாமல் இருக்காம்....ரோட்டுகள் கிடங்கும் கிண்டியுமாய் இருக்காம்......-------------------

------.......உங்களுக்குள் இருக்கும் வரட்டு -------. --------------------- ---------------------------

--------------------------------------------------------

6 hours ago, Paanch said:

ஒலியில் இருந்துதான் மொழி தோன்றியதாகச் சொல்கிறார்கள். கல்லும் மண்ணும் ஒலிக்கு முதலே தோன்றிவிட்டனவா..??

மனிதன் தோன்ற முதல் ஒலி தோன்றியது.

அன்று மனிதனே தோன்றாத காலம் - எப்படி தமிழ் தோன்றியிருக்கும் 

கொஞ்சம் சிந்தியுங்களேன்.

இப்பவும் புலுடாக்களை நம்பும் காலம் இல்லை அது மலை ஏறிவிட்டது - இல்லை மலை ஏற்றப்பட்டுள்ளது.

Edited by நியானி
தனி மனித தாக்குதல் வரிகள் நீக்கம்: நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 2:25 PM, ஜீவன் சிவா said:

மனிதன் தோன்ற முதல் ஒலி தோன்றியது.

அன்று மனிதனே தோன்றாத காலம் - எப்படி தமிழ் தோன்றியிருக்கும் 

கொஞ்சம் சிந்தியுங்களேன்.

இன்றும் கண்களை மூடிக் காதைக் கொண்டு கேட்கும் இரைச்சல் ஒலியானது ' m ' என்று சொல்லும்போது எழும் ஒலியோடு சங்கமிப்பதை உணரமுடிகிறது. இன்று தமிழர்கள் பேசும் தமிழ் ஒலியும் ' m ' என்று வாய் திறக்கும்போது எழும் ஒலியோடு சுதி சேர்கிறது. மனிதன் தோன்ற முதலே தோன்றிய ஒலிக்குத் தமிழ் என்றும் தமிழ்மொழியை உருவாக்கியோர் பெயர் சூட்டியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Paanch said:

இன்றும் கண்களை மூடிக் காதைக் கொண்டு கேட்கும் இரைச்சல் ஒலியானது ' m ' என்று சொல்லும்போது எழும் ஒலியோடு சங்கமிப்பதை உணரமுடிகிறது. இன்று தமிழர்கள் பேசும் தமிழ் ஒலியும் ' m ' என்று வாய் திறக்கும்போது எழும் ஒலியோடு சுதி சேர்கிறது. மனிதன் தோன்ற முதலே தோன்றிய ஒலிக்குத் தமிழ் என்றும் தமிழ்மொழியை உருவாக்கியோர் பெயர் சூட்டியிருக்கலாம்.

அது நாம் அறியாத வேறு “தமிழ்” ஆக இருக்கலாம்.  நாம் அறிந்த தமிழ் “ம்” என்ற ஓலி அல்ல - மாறாக, இலக்கணமும் இலக்கியமும் நிறைந்த எழுத்து வடிவங்களையும் கொண்ட தமிழ். ஆடுகள் இந்த “ம்” மற்றும் “மே” என்ற ஓலி வடிவங்களை பயன்படுத்துவது அதிகம். தமிழ் ஆடுகளின் மொழி அல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். சில தமிழர்கள் ஆட்டுமந்தைகள் போல வாழ்வதை பார்த்து தமிழை ஆடுகளின் மொழி ஆக்குவது தமிழை அவமதிப்பதாகிறது.PF-Family-Goat-Yoga-logo.png

தமிழ் உருவாக முதல் தமிழில் எப்படி தமிழ் மொழிக்கு “தமிழ்” என்று பெயர் வைத்து இருப்பார்கள்?

 

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.