Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டன் கோவில்களில் நகை திருட்டு

Featured Replies

9 hours ago, goshan_che said:

காலம் மாறினாலும் கோயில் நடத்தி களவு எடுக்கும் வழக்கம் மாறாது.

கடவுளை படைத்த மனிதனின்  நோக்கமே அது தானே. 

Edited by tulpen

On 3/21/2019 at 9:00 PM, ரதி said:

 

ஜாயாவுக்குத் தேவை என்றால் ஆளை வைச்சு தான் களவு எடுக்க வேண்டும் என்றில்லை...அபாண்டமாய் ஒருத்தர் மீது  பழி சொல்லக் கூடாது 

ஆயிரக்கணக்கான  வருடங்களாக கடவுளை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் பிராமணி  மீது என்ன அக்கறை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

 

உண்மை,பொய் அந்த அம்மனுக்குத் தான் வெளிச்சம் 😉

அம்மன் எண்டைக்காவது ஒருநாளைக்கு எல்லாரையும் காட்டுவா....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

உண்மை,பொய் அந்த அம்மனுக்குத் தான் வெளிச்சம் 😉

அந்தோணியாருக்கு வெற்றியும் தெரியா , பகிடியும் தெரியா எண்ட பகிடிதான் நினைவுக்கு வருது 😂

10 hours ago, குமாரசாமி said:

அம்மன் எண்டைக்காவது ஒருநாளைக்கு எல்லாரையும் காட்டுவா....

அம்மனுக்கும் அதில்  பங்கு கொடுத்தால் மறந்த மாதிரி விட்டு விடுவா😂😂. அம்மனை வைச்சு எத்தனை தலைமுறையை ஏமாத்தற கூட்டத்திற்கு அம்மனை ஏமாத்த தெரியாதா என்ன. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு ஏற்றது போலான ஓர் செய்தி..

Asian gold: More than £140m stolen in UK in last five years

https://www.bbc.co.uk/news/uk-47655662

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

இந்த தலைப்பு ஏற்றது போலான ஓர் செய்தி..

Asian gold: More than £140m stolen in UK in last five years

https://www.bbc.co.uk/news/uk-47655662

இதில் காப்புறுதி நிறுவனம்களுக்கு சொல்லபட்ட பொய்கணக்கையும்  சேர்த்தோ சொல்கிறார்கள் என்று டவுட் ?

(அதனால்த்தான் இப்போ சீதன நகை என்றாலும் நகைக்கடையில் குடுத்து பெறுமதி சான்றிதழ் எடுத்தால் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று விட்டார்கள் இந்த கள்ள விளயாட்டு தொடக்கினது குஜராத்திகள் கோம்பை தூக்கினது நம்மாட்கள் .)

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

ஆயிரக்கணக்கான  வருடங்களாக கடவுளை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் பிராமணி  மீது என்ன அக்கறை. 

உங்களுக்கு ஏன் பிராமணி மீது இவ்வளவு வெறுப்பு யார் கிட்டையாவது செமர்த்தியாய் வேண்டிக் கட்டி நீங்களோ..."நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத் தான் தூக்கும்"...என்ட மாதிரி ஐயர்,பிராமணர்,கோயில் என்டவுடன் ஒடி  வாறது 🙄
 

21 hours ago, குமாரசாமி said:

அம்மன் எண்டைக்காவது ஒருநாளைக்கு எல்லாரையும் காட்டுவா....

அம்மன் காட்டுறாவோ,இல்லையோ☺️...அந்த நகை இன்னாருக்கு தான் போக  வேண்டும் என்பது கூட அம்மனது விருப்பமாய் இருக்கலாம் 😄

 

52 minutes ago, ரதி said:

உங்களுக்கு ஏன் பிராமணி மீது இவ்வளவு வெறுப்பு யார் கிட்டையாவது செமர்த்தியாய் வேண்டிக் கட்டி நீங்களோ..."நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத் தான் தூக்கும்"...என்ட மாதிரி ஐயர்,பிராமணர்,கோயில் என்டவுடன் ஒடி  வாறது 🙄

இல்லை ரதி நீங்களே யோசித்து பாருங்கள். எமது தமிழர்கள் முன்னேறாத பத்தாம் பசலித்தனமாக  இனமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே கோவில்களும் அது பரப்பிய மூடப்பழக்கங்களை கெட்டியாய் பிடித்திருப்பது தான்.அதனால் தான் அதன் மீது வெறுப்பு. ஈழம் கிடைத்திருந்தால் நாட்டின் தேசிய வருமானத்தை கோவில் கட்டியே அழித்திருப்பார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

இல்லை ரதி நீங்களே யோசித்து பாருங்கள். எமது தமிழர்கள் முன்னேறாத பத்தாம் பசலித்தனமாக  இனமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே கோவில்களும் அது பரப்பிய மூடப்பழக்கங்களை கெட்டியாய் பிடித்திருப்பது தான்.அதனால் தான் அதன் மீது வெறுப்பு. ஈழம் கிடைத்திருந்தால் நாட்டின் தேசிய வருமானத்தை கோவில் கட்டியே அழித்திருப்பார்கள். 

இன்றைய திகதி வரையில் தமிழன் முன்னேறவில்லை என்பதற்கு ஒரு உதாரணத்தை முன் வையுங்கள்.

5 hours ago, குமாரசாமி said:

இன்றைய திகதி வரையில் தமிழன் முன்னேறவில்லை என்பதற்கு ஒரு உதாரணத்தை முன் வையுங்கள்.

எல்லா வளங்களும்  இருந்தும் அதை திறம் பட   பாவிக்க தெரியாததால் முன்னேற முடியாமல் இருக்கும் இனங்களுக்கு உலகில்  நாம் தான் உதாரணம். இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

இல்லை ரதி நீங்களே யோசித்து பாருங்கள். எமது தமிழர்கள் முன்னேறாத பத்தாம் பசலித்தனமாக  இனமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே கோவில்களும் அது பரப்பிய மூடப்பழக்கங்களை கெட்டியாய் பிடித்திருப்பது தான்.அதனால் தான் அதன் மீது வெறுப்பு. ஈழம் கிடைத்திருந்தால் நாட்டின் தேசிய வருமானத்தை கோவில் கட்டியே அழித்திருப்பார்கள். 

 

துல்பன், எதை வைச்சு தமிழன் முன்னேறாமைக்கு கோயில்கள் தான் காரணம் என்று சொல்கிறீர்கள்?


சம்மந்தம் இல்லாத திரியில் வந்து தேவையில்லாமல் எழுதி போட்டு அதை சமாளிப்பதற்கு தேவையில்லாமல் எழுதிக் கொண்டு போகிறீர்கள்...எல்லா இனத்திலும் தான் மூட நம்பிக்கை இருக்கு..தமிழர்களில் அது இருக்கு தான்.ஆனால் ,எதோ கோயிலுக்கு போவதாலும் சாமியைக் கும்பிடுவதால் மட்டும் தான் மூட நம்பிக்கையால் முன்னேறாமல் இருக்கிறார்கள் என்று எழுதினீர்களோ அப்பவே நீங்கள் எங்கேயோ  போய்  விட்டீர்கள்.


கோயிலுக்குப் போவாமல் தங்கட பாட்டில் இருக்கும்[படிப்பு ,வேலை ]தமிழர்கள் எல்லாம் முன்னேறி விட்டார்களா?...தமிழர்கள் முன்னேறாமல் இருக்க என்ன காரணம் என்று வேறு திரி திறந்து விரிவாக விவாதிக்கலாம் ...என்னைப் பொறுத்த வரை ஒவ்வொரு குடும்பங்களின் தனிப்பட்ட சந்திப்புகள்,விழாக்கள்,நிகழ்வுகள் தவிர்த்து பொதுவாக எல்லாத் தமிழரையும் இணைக்கும் இடமாய் கோயில்கள் தான் உள்ளது.


உங்களுக்கும்,பெருமாளுக்கும் பிராமணர்கள் மேல் கடுப்பு.அதனால் தான் இங்கு வந்து தேவையில்லாமல் எழுதுகிறீர்கள் என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்..தூயவனும் இப்படித் தான் எழுதுறவர்😊

On 3/24/2019 at 8:50 PM, ரதி said:

 

துல்பன், எதை வைச்சு தமிழன் முன்னேறாமைக்கு கோயில்கள் தான் காரணம் என்று சொல்கிறீர்கள்?


சம்மந்தம் இல்லாத திரியில் வந்து தேவையில்லாமல் எழுதி போட்டு அதை சமாளிப்பதற்கு தேவையில்லாமல் எழுதிக் கொண்டு போகிறீர்கள்...எல்லா இனத்திலும் தான் மூட நம்பிக்கை இருக்கு..தமிழர்களில் அது இருக்கு தான்.ஆனால் ,எதோ கோயிலுக்கு போவதாலும் சாமியைக் கும்பிடுவதால் மட்டும் தான் மூட நம்பிக்கையால் முன்னேறாமல் இருக்கிறார்கள் என்று எழுதினீர்களோ அப்பவே நீங்கள் எங்கேயோ  போய்  விட்டீர்கள்.


கோயிலுக்குப் போவாமல் தங்கட பாட்டில் இருக்கும்[படிப்பு ,வேலை ]தமிழர்கள் எல்லாம் முன்னேறி விட்டார்களா?...தமிழர்கள் முன்னேறாமல் இருக்க என்ன காரணம் என்று வேறு திரி திறந்து விரிவாக விவாதிக்கலாம் ...என்னைப் பொறுத்த வரை ஒவ்வொரு குடும்பங்களின் தனிப்பட்ட சந்திப்புகள்,விழாக்கள்,நிகழ்வுகள் தவிர்த்து பொதுவாக எல்லாத் தமிழரையும் இணைக்கும் இடமாய் கோயில்கள் தான் உள்ளது.


உங்களுக்கும்,பெருமாளுக்கும் பிராமணர்கள் மேல் கடுப்பு.அதனால் தான் இங்கு வந்து தேவையில்லாமல் எழுதுகிறீர்கள் என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்..தூயவனும் இப்படித் தான் எழுதுறவர்😊

சக கருத்தாளர்களுக்கு பதிலளிக்கும் போது கருத்துக்கள் உள்ள நியாயத்தைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாது அவர்களுடன் ஒரு  Hexe (🧙‍♀️)  போல் நடந்து கொள்வது, பதிலளிப்பது உங்கள் வழமை. அது உங்கள் பாணி என்பதால் அது பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது. எனது கருத்துக்கள் பொதுவானவை. எமது சமூகம்  தொடர்பானவை. சிந்திக்கும் ஆற்றல் உள்ள யாழ்கள வாசகர்களுக்கானது. பெறுமதியான யாழ்கள  வாசகர்கள் எனது கருத்துக்களை புரிந்துகொள்வர். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

Hexe

விழுந்து விழுந்து சிரித்தது

இவவின் எழுத்தை பார்த்து சிலசமயம் நானும் உங்களை போல் எண்ணுவது உண்டு விளக்குமாரில் இருந்துதான் எழுதிரா போல் எண்டு தேம்ஸ் நதிக்கரையில் நிறைய சூனியக்காரிகள் முன்னைய காலத்தில் இருந்தார்களாம் அவர்களின் தாக்கம் புலம்பெயர்  ரதிக்கும் தொடர்ந்து இருக்கலாம் .😃

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

சக கருத்தாளர்களுக்கு பதிலளிக்கும் போது கருத்துக்கள் உள்ள நியாயத்தைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாது அவர்களுடன் ஒரு  Hexe (🧙‍♀️)  போல் நடந்து கொள்வது, பதிலளிப்பது உங்கள் வழமை. அது உங்கள் பாணி என்பதால் அது பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது. எனது கருத்துக்கள் பொதுவானவை. எமது சமூகம்  தொடர்பானவை. சிந்திக்கும் ஆற்றல் உள்ள யாழ்கள வாசகர்களுக்கானது. பெறுமதியான யாழ்கள  வாசகர்கள் எனது கருத்துக்களை புரிந்துகொள்வர். 

நான்  hexe ஆகவே இருந்திட்டு போறன்...அப்ப நீங்கள் யாரு?... நீங்கள் எனக்கு எழுதிய பதில் என்ன?..உங்களுக்கு உண்மையிலேயே சமூகம் மீது அக்கறை இருந்திருந்தால் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் சமூகம் சார்ந்த அக்கறையில் பதில் எழுதியிருப்பீர்கள்.சிந்திக்கும் ஆற்றல் உள்ள வாசகர்களுக்காவது எழுதி இருப்பீர்கள்..நீங்கள் என்னை விடக் கேவலம்... ஆணாதிக்கவாதிகளிடம் இருந்து இப்படியான முட்டாள்தனமான கருத்துக்களை எதிர் பார்ப்பது எனக்கு ஒன்றும் புதுசில்லை.

எனக்கு நீ குத்து உனக்கு நான் குத்திறன்🤣

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/24/2019 at 7:11 AM, tulpen said:

எல்லா வளங்களும்  இருந்தும் அதை திறம் பட   பாவிக்க தெரியாததால் முன்னேற முடியாமல் இருக்கும் இனங்களுக்கு உலகில்  நாம் தான் உதாரணம். இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும். 

 தமிழனுக்கு எல்லா வளங்களும் இருக்கின்றாதா? ஏ.ஈ மனோகரனின் பாடலை அப்படியே நம்பிவிட்டீர்கள் என நினைக்கின்றேன்.🤣😂🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.