Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி

A.H.M.FOWZI_-720x450.jpg

விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமய வழிபாடுகள் நடைபெற்ற இடத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை மிலேச்சத்தனமானதென குறிப்பிட்ட பௌசி, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பௌசி வலியுறுத்தியுள்ளார்.

 

http://athavannews.com/புலிகள்-காலத்தில்கூட-இவ்/

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைச் சொல்லி கதையை திருப்பவேண்டாம்....அவர்கள்  இனவிதலைக்கு போரிட்டவர்கள்...மததுக்காக குண்டு வைக்கும் இனம் அல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை விட இவர்கள் கெட்டிக்காரர் என்று சொல்லுறார் போல‌

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கான... காலம் கடந்த  நற்சாட்சி பத்திரம்,  முன்னாள் முஸ்லீம் அமைச்சரிடம்  இருந்து வருகின்றது.

அவர்களின் போராட்டத்துக்கான காரணத்தை அறிந்து உங்களால்... தீர்வு வழங்க முடியாமையின் சோம்பேறித்தனமே...  யாரும் எதிர் பார்க்காத வேளையில்,   நாட்டை... மீண்டும் அதிர்ச்சியில்,  இந்தக் குண்டு வெடிப்புகள் உணர்த்தியுள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதல் , மிகப்பாரிய வளர்ச்சி பெற்ற அமைப்புகளினால் கூட இல்ங்கை புலனாய்வு மட்டத்திற்கு தெரியாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்த முடியாது , அவ்வாறு இருக்கும்  போது எப்படி முஸ்லீம் மதக்குழுவால் நடத்தப்பட்டிருக்கும்?  கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் தனது வன்முறைகளை எவ்வாறு தமிழர்களில் திசை திருப்பியதைப்போல இப்பொளுது முஸ்லீம்கள் இலகுவான இலக்காக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதல் , மிகப்பாரிய வளர்ச்சி பெற்ற அமைப்புகளினால் கூட இல்ங்கை புலனாய்வு மட்டத்திற்கு தெரியாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்த முடியாது , அவ்வாறு இருக்கும்  போது எப்படி முஸ்லீம் மதக்குழுவால் நடத்தப்பட்டிருக்கும்?  கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் தனது வன்முறைகளை எவ்வாறு தமிழர்களில் திசை திருப்பியதைப்போல இப்பொளுது முஸ்லீம்கள் இலகுவான இலக்காக உள்ளார்கள்.

அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த தினங்களில், ஏற்கெனவே... காத்தான்குடியில் இருந்து கொழும்பு வந்த, ஒரு முஸ்லீம் ஒருவரை,
பொலிஸார்  சோதனையிட்ட போது... அவரிடம் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும்,
அதன்... பின், கொழும்பில் குண்டு வெடிக்கும் என்று காவல் துறையினரால் எச்சரிக்கை  விடப் பட்டுள்ளதையும்,  செய்திகளில் காணும் போது... அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்  என்று சொல்வது, ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.     

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த தினங்களில், ஏற்கெனவே... காத்தான்குடியில் இருந்து கொழும்பு வந்த, ஒரு முஸ்லீம் ஒருவரை,
பொலிஸார்  சோதனையிட்ட போது... அவரிடம் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும்,
அதன்... பின், கொழும்பில் குண்டு வெடிக்கும் என்று காவல் துறையினரால் எச்சரிக்கை  விடப் பட்டுள்ளதையும்,  செய்திகளில் காணும் போது... அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்  என்று சொல்வது, ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.     

 

27 minutes ago, vasee said:

மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதல் , மிகப்பாரிய வளர்ச்சி பெற்ற அமைப்புகளினால் கூட இல்ங்கை புலனாய்வு மட்டத்திற்கு தெரியாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்த முடியாது , அவ்வாறு இருக்கும்  போது எப்படி முஸ்லீம் மதக்குழுவால் நடத்தப்பட்டிருக்கும்?  கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் தனது வன்முறைகளை எவ்வாறு தமிழர்களில் திசை திருப்பியதைப்போல இப்பொளுது முஸ்லீம்கள் இலகுவான இலக்காக உள்ளார்கள்.

முஸ்லிம்கள் அமைப்பாக இருக்கும் சாத்தியம் தான் தெரிகிறது, ஆனால் நோக்கம் வேறாக இருக்க வேண்டும். சர்வதேச மற்றும் சிங்கள அரசியலுக்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Jude said:

முஸ்லிம்கள் அமைப்பாக இருக்கும் சாத்தியம் தான் தெரிகிறது, ஆனால் நோக்கம் வேறாக இருக்க வேண்டும். சர்வதேச மற்றும் சிங்கள அரசியலுக்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.

ஜூட், ஏற்கெனவே... இலங்கை முஸ்லீம்கள், தங்களை பாதுகாப்பான பொருளாதார ரீதியிலிலும், 
அரசியலிலும்... தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில்....
இப்படிப் பட்ட  குண்டு வெடிப்புகளை,  கூலிக்கு  செய்திருப்பார்களா? என்ற சந்தேகமும், வருகின்றது. 

என்னைப்  பொறுத்தவரையில்...  உள்ளூர் முஸ்லீம்களுடன்,  
வேறு.... ஒரு, வெளி நாடும் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றே கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த அனைவரது ஆத்மாவும் சாந்தியடையட்டும்...மட்டுவில் இறந்த மக்களை நினைக்க மனம் பதறுகிறது...நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் வளர்ந்த இடம்..இதில் எத்தனை பேர் என் கூட வளர்ந்த அயலவர்கள்,பள்ளியில் என் கூட படித்தவர்கள், எனக்குத் தெரிந்தவர்களாய் மட்டும் இருக்கவே  கூடாது ஆண்டவரே...இனி மேல் இப்படி ஒரு சம்பவம் அங்கு நடக்கவே கூடாது..2009 க்குப் பிறகு அதிகளவு மட்டு மக்களது  இறப்பு செய்திகள் கேள்வி படுகிறேன்...அதிகளவு மக்கள் விபத்தினால் கொல்லப்படுகின்றனர்...அதில இது வேற...காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.