Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசரகால சட்டம் நீடிப்பு

Featured Replies

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றிலிருந்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரகால-சட்டம்-நீடிப்பு/175-233389

குண்டு வெடித்தது கொழும்பில், மட்டக்களப்பில். குண்டுகளை வெடித்த மற்றும் உதவிய முஸ்லீம் மற்றும் அரச பயங்கரவாதிகள் வாழ்ந்தது தெற்கில், கொழும்பில், கிழக்கில். சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டது குருநாகல், குளியாபிட்டிய போன்ற பகுதிகளில்.

இந்தப் பகுதிகளில் முழுமையான வீதித்தடைச் சோதனைகள் இல்லை 1000க்கு ஓரிரு வாகனங்கள் மட்டுமே சோதிக்கப்படுகின்றன.

ஆனால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தமிழர்கள் அனைவரும் கடந்த 3 கிழமைகளாக 3 முதல் 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 2 - 4 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

அதுபோலவே கொழும்பிலிருந்து தலைமன்னார் செல்லும் தமிழர்கள் கடந்த 3 கிழமைகளாக 4 முதல் 6 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 3 - 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இதில் வடக்குக்கு சுற்றுலா செல்லும் சிங்கள-பௌத்தர்கள் எந்தவொரு இடத்திலும் இறக்கப்படுவதும் இல்லை, சோதிக்கப்படுவதும் இல்லை.

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை எந்தவொரு தமிழ்  அரசியல்வாதிகளும், பிரதிநிதிகளும் கண்டிக்கவில்லை, நிறுத்தவில்லை. வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல்  உள்ளனர்.  இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்! சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

அத்துடன் இந்த சம்பவங்களும் தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை எந்தவொரு நீதி நியாயத்தையும் வழங்காது என்பதற்கு மேலும் ஆதாரமாகும்!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் சார்பாகவே எப்போதும் செயற்படுமே தவிர பாதிக்கப்பட்ட சிங்கள-பௌத்தர் அல்லாதவர்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காது!

இவை அனைத்துமே தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடே ஒரேயொரு குறைந்தபட்ச தீர்வாக அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகாலச்சட்டம் நீடிப்பு

 

colombo-security-300x200.jpgசிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான,  சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, பாதுகாப்பு படைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

30 நாட்களுடன் இந்த அவசரகாலச்சட்டம் முடிவடைகின்ற நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/05/23/news/38109

10 hours ago, போல் said:

குண்டு வெடித்தது கொழும்பில், மட்டக்களப்பில். குண்டுகளை வெடித்த மற்றும் உதவிய முஸ்லீம் மற்றும் அரச பயங்கரவாதிகள் வாழ்ந்தது தெற்கில், கொழும்பில், கிழக்கில். சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டது குருநாகல், குளியாபிட்டிய போன்ற பகுதிகளில்.

இந்தப் பகுதிகளில் முழுமையான வீதித்தடைச் சோதனைகள் இல்லை 1000க்கு ஓரிரு வாகனங்கள் மட்டுமே சோதிக்கப்படுகின்றன.

ஆனால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தமிழர்கள் அனைவரும் கடந்த 3 கிழமைகளாக 3 முதல் 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 2 - 4 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

அதுபோலவே கொழும்பிலிருந்து தலைமன்னார் செல்லும் தமிழர்கள் கடந்த 3 கிழமைகளாக 4 முதல் 6 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 3 - 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இதில் வடக்குக்கு சுற்றுலா செல்லும் சிங்கள-பௌத்தர்கள் எந்தவொரு இடத்திலும் இறக்கப்படுவதும் இல்லை, சோதிக்கப்படுவதும் இல்லை.

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை எந்தவொரு தமிழ்  அரசியல்வாதிகளும், பிரதிநிதிகளும் கண்டிக்கவில்லை, நிறுத்தவில்லை. வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல்  உள்ளனர்.  இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்! சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

அத்துடன் இந்த சம்பவங்களும் தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை எந்தவொரு நீதி நியாயத்தையும் வழங்காது என்பதற்கு மேலும் ஆதாரமாகும்!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் சார்பாகவே எப்போதும் செயற்படுமே தவிர பாதிக்கப்பட்ட சிங்கள-பௌத்தர் அல்லாதவர்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காது!

இவை அனைத்துமே தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடே ஒரேயொரு குறைந்தபட்ச தீர்வாக அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன!

100க்கு 100 உண்மை!

கூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது

parliment-720x450.jpg

அவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு 15 வாக்குகளினால் பெரும்பான்மை பெற்றுள்ளது.

இதனால் அடுத்தமாதம் வரை அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கலந்துகொள்ளவில்லை என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கூட்டமைப்பு-எதிர்ப்பு-அ/

On 5/23/2019 at 7:05 AM, போல் said:

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை எந்தவொரு தமிழ்  அரசியல்வாதிகளும், பிரதிநிதிகளும் கண்டிக்கவில்லை, நிறுத்தவில்லை. வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல்  உள்ளனர்.  இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்! சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

அத்துடன் இந்த சம்பவங்களும் தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை எந்தவொரு நீதி நியாயத்தையும் வழங்காது என்பதற்கு மேலும் ஆதாரமாகும்!

ஒரு கிழமையின் முன்னரே இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தைக் கண்டித்த ஒரே ஒரு அரசியல்வாதி தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் மட்டுமே! அவரது கண்டனம் அண்மையில் வீரகேசரியிலும் வெளிவந்திருந்தது!

தற்போது யாழ் போன்ற ஓரிரு தளங்களில் இதுபற்றிய விபரங்கள் வெளிவந்த நிலையில் சிவாஜிலிங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். பின்னர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். மிகமிக காலதாமதமாக விழித்தெழுந்த மாவை வேறுவழியின்றி பாராளுமற்றில் இறுதியில் இதை எடுத்துக் கூறியுள்ளார்! அதுவும் பல உண்மைகளை மறைத்து உளறி உளறிக் கூறியுள்ளார்! டக்ளஸ் தேவானந்தா  கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்!

இறுதியில் இன்று மைத்திரி அரச அராஜகத்தை பயங்கரவாதத்தை மட்டுப்படுத்துமாறு கூறியுள்ளார்!

Edited by போல்

 

கிடைக்கும் நேரத்தை உருப்படியாக பயன்படுத்தும் திறனில்லாத மாவை பாராளுமன்றில் உருப்படியான தயாரிப்பின்றி பல இடங்களில் உளறுவதை மேலே காணலாம்!

முக்கிய நேரத்தில் இரட்டை வேடதாரிகளான கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் மற்றும் இரட்டை வேடதாரிகளான மனோகணேசன், டக்ளஸ் உட்பட  ஏனைய கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் யாரும் தமிழர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும் அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க சபையில் இருக்கவில்லை!

எனக்கு ஒன்று மட்டும் விளங்குது இங்கை நிறைய பேருக்கு சிங்கள்வனுடன் வம்புக்கு போகாட்டி பத்தியப்படாது......!!!!!  

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகால சட்டம் எதற்காக தற்போது போட்டு இருக்கிறார்கள் தெரியுமா?

On 5/26/2019 at 1:12 AM, ரதி said:

அவசரகால சட்டம் எதற்காக தற்போது போட்டு இருக்கிறார்கள் தெரியுமா?

சம்பந்தன் சுமந்திரன் துணையுடன் தமிழன அழிப்பை தொடர்வதற்கு தான்! வேறு எதற்கு?

தீவிரமடைந்துள்ள பௌத்த - சிங்கள மயமாக்கல்கள்: நசுக்கப்படும் வடக்கு, கிழக்கு தமிழர்கள்; மாவை!

ஸ்ரீலங்காவில் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முன்வரும் சர்வதேச நாடுகள் வடக்கு, கிழக்கு தமிழர்களின் இன பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் முன்வர வேண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை இராணுவத்தின் அதீத பிரசன்னம் மற்றும் தீவிரமடைந்துள்ள பௌத்த - சிங்கள மயமாக்கல்கள் காரணமாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் நசுக்கப்படுவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

கம்பரலிய வேலைத்திட்டத்தில் மாவை சேனாதிராஜாவிற்கு ஒதுக்கப்பட்ட 2 தசம் 4 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்திற்கு மின் கம்பங்கள் பொருத்துவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/120855

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

சம்பந்தன் சுமந்திரன் துணையுடன் தமிழன அழிப்பை தொடர்வதற்கு தான்! வேறு எதற்கு?

உப்ப தமிழின அழிப்பா நடக்குது?...முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராய்த் தான் இந்த தடை சட்டம் இப்ப போடப் பட்டு உள்ளது....விடுங்கள் அவர்களும் கொஞ்சம் அனுபவிக்கட்டும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/25/2019 at 8:32 AM, போல் said:

 

கிடைக்கும் நேரத்தை உருப்படியாக பயன்படுத்தும் திறனில்லாத மாவை பாராளுமன்றில் உருப்படியான தயாரிப்பின்றி பல இடங்களில் உளறுவதை மேலே காணலாம்!

On 5/25/2019 at 9:03 AM, போல் said:

முக்கிய நேரத்தில் இரட்டை வேடதாரிகளான கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் மற்றும் இரட்டை வேடதாரிகளான மனோகணேசன், டக்ளஸ் உட்பட  ஏனைய கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் யாரும் தமிழர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும் அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க சபையில் இருக்கவில்லை!

4 hours ago, Rajesh said:

சம்பந்தன் சுமந்திரன் துணையுடன் தமிழன அழிப்பை தொடர்வதற்கு தான்! வேறு எதற்கு?

உதுகள் எல்லாம் எங்கடை சனத்திட்டை வீரவசனம் பேசி  லெக்சனிலை வென்று கொழும்புக்கு போனதுகள் கண்டியளோ...அங்கை போய் நாங்களும்  இருக்கிறம் எண்டு சைன் பண்ணிப்போட்டு தங்கடை பாட்டிலை போய்விடுவினம். வெள்ளிக்காரனும் பாப்பான் ஓ.....இவ்வளவு ரமில்ஸ் பார்லிமென்ரிலை இருக்கினம்....வெரி குட் எண்டுட்டு அவனும் தன்ரை பாட்டிலை போய்விடுவான். இதாலைதான் ஈழத்தமிழன் நாதியற்று நிற்கின்றான்.

அது சரி எங்கடை குடத்தனையாரை கொஞ்சநாளாய் காணேல்லை....எங்கையும் கண்ட சிலவன்????

4 hours ago, குமாரசாமி said:

அது சரி எங்கடை குடத்தனையாரை கொஞ்சநாளாய் காணேல்லை....எங்கையும் கண்ட சிலவன்????

அவர் குடத்தையும் தூக்கிக்கொண்டு அதை அன்பளிப்புகளால் நிரப்ப உலகவலம் போயிருக்கார்! இது தேர்தல் வருடம், ரணிலை மீண்டும் அரியணையில் ஏற்ற தான் அந்த அன்பளிப்புகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.