Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி!

குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம்.

இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார்.

அங்கு போன பின்னர் தனது அக்கா உண்ணாமலையையும் துணைக்கு வைத்துக் கொண்டார் ஆதிலட்சுமி. சில நாட்கள் அமைதியாக இருந்து வந்த சீனிவாசன் மறுபடியும் குடிக்க ஆரம்பித்தார்.

இதனால் கடுப்பாகிப் போன ஆதிலட்சுமி, இதற்கு மேலும் சீனிவாசனிடம் அடி உதை பட்டு அவஸ்தைப்பட விரும்பவில்லை. இதையடுத்து தனது அக்காவுடன் ஆலோசித்தார். அப்போது சீனிவாசனைக் கொன்று விடுவது என இருவரும் முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் சீனிவாசன். வழக்கம் போல ஆதிலட்சுமியை அடித்து விட்டு தூங்கி விட்டார். நள்ளிரவில் கிரைண்டரில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து அதை வைத்து சீனிவாசனை சரமாரியாக அடித்தனர். இதில் தலைநசுங்கி இறந்தார்.

பின்னர் உடலை சாக்குப் பையில் வைத்து கட்டினர். காலையில், குடிபோதையில் விஷத்தை சாப்பிட்டு சீனிவாசன் இறந்து விட்டதாக கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

ஆனால் சீனிவாசனின் தாயாருக்குத் தகவல் தெரிந்து அவர் ஓடி வந்தார். மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து விசாரித்தபோது நடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஆதிலட்சுமி, உண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அக்காவுடன் சேர்ந்து கிரைண்டர் கல்லால் கணவரைக் கொலை செய்த ஆதிலட்சுமியால் அப்பகுதி பரபரப்பாகிப் போனது.

- சூரியன்

கந்தா நீர் கவனமா இரும் ஒரு நாளைக்கு உமக்கு விழுந்தாலும் விழும்,குஞ்சாசிக்கு ஒரு அக்கா இல்லை எத்தனையோ அக்காமார் கவனம் அப்பு

ஏன் இப்படி? காவல் துறை கட்மையை செய்யாது என்பதாலா? இப்படியானவர்கலுக்கு உதவ அமைப்புக்கல் இல்லாததாலா? அல்லது அவர்களுக்கு போதிய படிப்பறிவு இல்லாததாலா/?

ஏன் இப்படி? காவல் துறை கட்மையை செய்யாது என்பதாலா? இப்படியானவர்கலுக்கு உதவ அமைப்புக்கல் இல்லாததாலா? அல்லது அவர்களுக்கு போதிய படிப்பறிவு இல்லாததாலா/?

யாரை பற்றி கேட்குறீங்க தூய்ஸ் குஞ்சாச்சியை பற்றி என்றாபடிப்பறிவு பற்றி எனக்கு தெறியாது கேட்டு சொல்லுறேன்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை என்ரை மனிசிக்கு அக்கா இல்லை தங்கைமார்தான் இருக்கினம் தப்பீட்டன் :lol:

நல்லவேளை என்ரை மனிசிக்கு அக்கா இல்லை தங்கைமார்தான் இருக்கினம் தப்பீட்டன் :lol:

அக்கா மார விட தங்கச்சி மாருக்குத்தான் சூப்பர் ஐடியா எல்லாம் வரும் :P

அக்கா மார விட தங்கச்சி மாருக்குத்தான் சூப்பர் ஐடியா எல்லாம் வரும் :P

தலை அப்ப தங்கைச்சி இல்லாத ஆளா பார்த்து கல்யாணம் கட்டுங்கோ,,ஏனென்றால் நம்மளுக்கு எதிரி அதிகம்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை என்ரை மனிசிக்கு அக்கா இல்லை தங்கைமார்தான் இருக்கினம் தப்பீட்டன் :lol:

அக்கா இல்லாட்டி என்ன சாத்திரி அம்மிக்கல்லு இருக்குதானே? :lol:

அக்கா இல்லாட்டி என்ன சாத்திரி அம்மிக்கல்லு இருக்குதானே? :lol:

கப்பி அக்கா இப்படி எத்தனை பேருக்கு போட்டனீங்க

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி எல்லாம் நடக்குமா? :lol:

எனக்கும் நிறைய அக்காமார் இருக்கினம்..பிற்காலத்தில உதவியா இருக்கும். :P :P

அக்கா இல்லாட்டி என்ன சாத்திரி அம்மிக்கல்லு இருக்குதானே? :lol:

இப்பிடி எல்லாம் நடக்குமா? :lol:

எனக்கும் நிறைய அக்காமார் இருக்கினம்..பிற்காலத்தில உதவியா இருக்கும். :P :P

களத்தில் இருக்கும் ஆண் சிங்கங்களே பாருங்கள் இவர்களிடம் மட்டும் மாட்டீடாதீர்கள், அப்புறம் சட்டினிதான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மறத்தால் அடித்து புலியை விரட்டிய வீரத் தமிழ்பெண் என்ற நிலைபோய், அம்மியால் தலையில் அடித்த பெண் என்று வந்திட்டுது என்ன? இருந்தாலும் பெண்களின் வீரம், வீரம் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு பெண்களுக்கு இப்படி வீரம் வந்தது நினைத்து சந்தோசப்படனும்.

சீதனக் கொடுமையால் எல்லாம் எத்தணை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு பெண்களுக்கு இப்படி வீரம் வந்தது நினைத்து சந்தோசப்படனும்.

சீதனக் கொடுமையால் எல்லாம் எத்தணை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

இப்பிடி எல்லாம் நடக்குமா? :lol:

எனக்கும் நிறைய அக்காமார் இருக்கினம்..பிற்காலத்தில உதவியா இருக்கும். :P :P

எனக்கும் இரண்டு அக்காமார் ஒன்று ஜன்னிஅக்கா மற்றது சகி அக்கா பிறகு என்ன அம்மியை விட சகிஅக்காவின்ட கேசரி பவர் கூட

:P

களத்தில் இருக்கும் ஆண் சிங்கங்களே பாருங்கள் இவர்களிடம் மட்டும் மாட்டீடாதீர்கள், அப்புறம் சட்டினிதான் :lol:

தலை யார் இங்கே ஆண் சிங்கங்கள் நீரும் ஆண் புலி மற்றவை எல்லாம் பூச்சியம் தான் தலை

:P

மறத்தால் அடித்து புலியை விரட்டிய வீரத் தமிழ்பெண் என்ற நிலைபோய், அம்மியால் தலையில் அடித்த பெண் என்று வந்திட்டுது என்ன? இருந்தாலும் பெண்களின் வீரம், வீரம் தான்!

என்ன இருந்தாலும் ஆண்களுக்கு ஆபத்துதான் :rolleyes:

தமிழ்நாட்டு பெண்களுக்கு இப்படி வீரம் வந்தது நினைத்து சந்தோசப்படனும்.

சீதனக் கொடுமையால் எல்லாம் எத்தணை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

ஐயோ 2ம் அக்கா மாரா.............. :lol:

ஹாஹா எல்லாம் பூச்சியா? நம்ம குட்டி, புத்து,சித்து,லீசு?

ஆமாம் 2 என்னுடைய அக்காமார் தான் தலை

புத்து பூச்சி தான் அதை நான் வேற சொல்ல வேண்டுமா மிச்ச ஆட்களை பற்றி எனக்கு தெறியாது பட் குட்டி நம்ம இரத்தம் ஆச்சே

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனித மனங்களின் அன்புக்கு பதிலா இப்ப எல்லாம் வன்பு தான் வளர்கிறது. கணவன் குடிக்கிரானுன்னா.. திருத்த முயலுறது.. இல்ல திருத்திவிக்கிறது.. அதுவும் முடியல்லன்னா.. கழற்றிவுடுறது..! ஆணோ பெண்ணோ யாரையும் யாரும் கொல்ல உரிமை கிடையாது..! :unsure::unsure:

குடிக்காரக் கணவனுக்கு அம்மிக்கல்லுன்னா குடிகாரப் பெண்களுக்கும் குடிக்காமலே குடிச்சது போல நடக்கும் பெண்களுக்கும்... கூழாங்கல்லால் அடிச்சே கொல்லுறதா..??! :D:lol:

ஹும்..... திருத்த முடியாத இப்படிப் பட்டவர்களை எல்லாம் திருத்த முயலலாமோ....... ? அந்த பெண் திருத்த முயற்சி செய்து பலனலிக்காமல் தான் இப்படி செய்திருப்பார். இப்படி பெண்களை அடித்து கொடுமை செய்கிற ஆண்களை என்ன செய்வது. ஆக முடியாட்டி இப்படித்தான் செய்யனும்.வேற வழியில்லை.... :rolleyes: ;) :angry:

திருமணத்தின் போது அம்மி மிதிப்பது ஏன் என்று எனக்கு இப்போது தான் புரிகிறது. இனி அம்மிக்கு பதிலாக கிரைன்டரை தான் மிதிக்க சொல்ல வேண்டும்!!!

எனக்கொரு சந்தேகம், இந்த அக்காக்காரி திருமணம் ஆனவரா அல்லது ஆகாதவரா? இவருக்கு பிள்ளைகள் இருக்கின்றார்களா?

ஏன் கேட்கின்றேன் என்றால், சிலவேளைகளில் தங்கையின் புருசனுக்கும் அக்காக்காரிக்கும் ஏதாவது உறவு/கொடுக்கல் வாங்கல்/ சினேகிதம்/பிரச்சனை இருந்திருக்கக்கூடும். இதனால் தனக்கு விருப்பமில்லாத ஒருவர தங்கையின் புருசன் என்றும் பாராமல் அக்காக்காரி தங்கையுடன் சேர்ந்து கொன்றிருக்கலாம்.

பல இடங்களில் அக்காவை திருமணம் செய்ய என்று வருபவர்கள், இறுதியில் தங்கையைப் பார்த்துவிட்டு அக்காவை காய்வெட்டி விடுகின்றனர். இதனால், அக்கா கலியாணம் செய்யாது வாழ்கின்றார்...

சிலர் அக்காவில் காதலை ஆரம்பித்து இறுதியில் தங்கைகயின் கழுத்தில் தாலி கட்டுகின்றனர்.

இறந்தவர் இப்படியேதாவது பிரச்சனையில் மாட்டுப்பட்டவரோ தெரியாது....

இதற்கு முழுதான ஒரு சீ.பி.ஐ விசாரணை தேவை. மணிசங்கர ஐயரைப் பிடித்து உடனடியாக இதனை விசாரணை செய்வதற்கு ஒரு ஆணைக்குழுவை இந்திய அரசாங்கம் நியமிக்கலாம்.

எனக்கொரு சந்தேகம், இந்த அக்காக்காரி திருமணம் ஆனவரா அல்லது ஆகாதவரா? இவருக்கு பிள்ளைகள் இருக்கின்றார்களா?

ஏன் கேட்கின்றேன் என்றால், சிலவேளைகளில் தங்கையின் புருசனுக்கும் அக்காக்காரிக்கும் ஏதாவது உறவு/கொடுக்கல் வாங்கல்/ சினேகிதம்/பிரச்சனை இருந்திருக்கக்கூடும். இதனால் தனக்கு விருப்பமில்லாத ஒருவர தங்கையின் புருசன் என்றும் பாராமல் அக்காக்காரி தங்கையுடன் சேர்ந்து கொன்றிருக்கலாம்.

பல இடங்களில் அக்காவை திருமணம் செய்ய என்று வருபவர்கள், இறுதியில் தங்கையைப் பார்த்துவிட்டு அக்காவை காய்வெட்டி விடுகின்றனர். இதனால், அக்கா கலியாணம் செய்யாது வாழ்கின்றார்...

சிலர் அக்காவில் காதலை ஆரம்பித்து இறுதியில் தங்கைகயின் கழுத்தில் தாலி கட்டுகின்றனர்.

இறந்தவர் இப்படியேதாவது பிரச்சனையில் மாட்டுப்பட்டவரோ தெரியாது....

இதற்கு முழுதான ஒரு சீ.பி.ஐ விசாரணை தேவை. மணிசங்கர ஐயரைப் பிடித்து உடனடியாக இதனை விசாரணை செய்வதற்கு ஒரு ஆணைக்குழுவை இந்திய அரசாங்கம் நியமிக்கலாம்.

இப்ப என்ன தான் நான் நடந்து போச்சு என்று ஓவரா ரியாக்சன் காட்டுறீங்க

:angry:

நீதி தேவை!

சம்பல் அரைக்க பயன்படுத்தும் அம்மிக்கல்லை ஆட்களைக் கொல்வதற்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாது...

நீதி தேவை!

சம்பல் அரைக்க பயன்படுத்தும் அம்மிக்கல்லை ஆட்களைக் கொல்வதற்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாது...

அதுக்கு யாழில இருந்து சவுண்டு விட்டா ஒரு பிரயோசனும் இல்லை

:angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்லுறது அம்மியை சீமென்ட் போட்டுக் கட்டி வைக்க வேண்டும்.

அப்ப குழவியால் தலையில போட்டால் சிறு காயத்துடன் தப்பிப்பிழைக்க சந்தர்ப்பம் உண்டு.

:P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.