Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சரியா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rmsachitha என்னும் நபர் தனது கையெழுத்தில் போட்டிருக்கும் படம் ஈழத்தில் அடூழியம் புரிந்த கொலைகாரப்படைகளினது படம் இது யாழில் எடுக்கப்பட்டது இப்படி பட்ட படத்தை போட்டு எம்மை அசிங்கப்படுத்தும் அல்லது ipkf செய்த கொலைகளை அங்கீகரிக்கும் வரையில் இந்தப்படம் போடப்பட்டிருகின்றது.இதன் கீழ் இந்தியனாக இருப்பதில் பெருமைபடுகின்றேன் என்ற வாசகம் வேற.இந்தியப்படையின் வேறு படங்களை போட நான் அட்சேபிக்கவில்லை ஆனால் அப்படம் ஈழத்தில் எடுகப்பட்ட படம்.துண்டைக்காணோம் துணியைகாணோம் என பின்னங்கால் பிடரியில் அடிபட புலிகளின் தாக்குதலால் தாக்குதலால் ஓடி அப்பாவிகளை கொன்று குவித்த அரக்கரின் படம்.ஈழத்தில் எடுகப்பட்ட இந்தபடத்தை சர்சை ஒன்ருக்காவே போடப்ப்ட்டிருக்குது இதன் மேல் நிர்வாகம் நடவடிக்கை எடுகவேண்டும் இது ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட சதிவேலை என்பதே என் கருத்து <_<

untitled-23.jpg

எமது மக்களை அழித்த இராணுவத்தின் நிழற்படத்தின் அதுவும் எங்கள் தேச்த்தில் எடுக்கப்பட்ட படத்தை கையெழுத்தில் போடுவதை நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் :angry:

Edited by வானவில்

இந்த படத்தை போட்டது வேண்டுமென்றே இதனை நானும் கண்டிகின்றேன்

இந்த படத்தை போட்டது வேண்டுமென்றே இதனை நானும் கண்டிகின்றேன்

<_<:lol::lol:

<_<:lol::lol:

என்ன முழுசுறீங்கள் 2 சவுண்ட் விடுறது

நித்தா வருது இப்ப எனக்கு 2மணி இப்ப எப்படி எனக்கு சவுண்டு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை போட்டது உண்மையில் தப்புத்தான் இருந்தாலும் நிர்வாகத்தினருக்கு நீங்கள் வேறுவிதமாக தெரிவித்திருக்கலாம்.

இப்படிப்ட்ட இந்தியாவுக்கெதிரான துவேஷமான வார்த்தைப் பிரயோகம் யாழ்த்தளத்தில் இப்போது அவசியமா? நீங்கள் ஒன்றை எழுத தொடர்ந்து வருபவர்கள் வேறுவிதமாக விமர்சனத்தை வைக்க பிரச்சினையை வளர்க்கிற மாதிரி இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இந்த சசிதா என்பவரின் சேட்டைகள் எப்பவோ எல்லைமீறிவிட்டது.

இவர் இந்தியத் தமிழர்களினதும் இலங்கைத் தமிழர்களினதும் மனங்களை ஒருசேர புண்படுத்தி வருகிறார்.

ஆளையே தூக்கிவிடுவது எல்லாருக்கும் நல்லம்.

யாழ்க்களத்தை இந்திய எதிர்ப்புக்களமாகக் காட்ட ரொம்பவே கஸ்ரப்படுறாப்பா இந்தாளு, பாவம் மண் கவ்வல்தான் கிடைக்கப்போகுது. எங்கடை சனத்திற்கு எதிரா ரோ எவ்வளவுதான் செய்யட்டும் இந்தியா என்பது எமது எதிரி நாடென்று நாங்கள் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. எந்தக்காலத்திலும் இந்தியா எங்கள் உறவு நாடு என்பதை யாழ்க்களம் வேறு அறிக்கை விட்டுச் சொல்லவேண்டுமா?

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சசிதாவைப்போன்ற அரசியல் ஞானிகள் எமக்கு எப்போதும் தேவை!தயவு செய்து அந்த அட்டவதானியை சீண்டாதீர்கள். <_<

இந்த படத்தை போட்டது வேண்டுமென்றே இதனை நானும் கண்டிகின்றேன் :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

கன்டிப்பா இது ஒரு தேவை இல்லாத வேலை.அதுலும் இப்ப இருக்கிற நிலமையில . :angry:

மேல சொன்ன அனைவரு அற முட்டாள் என்று அவர் நினைக்கலாம்

ஆனா நான் சொல்கிறேன் 100 கோடி மக்களில் 1 சில முட்டாள்கள் யாழுக்கு வ்ரலாம் தானே

அதை விட யாருக்கும் தெரியாத ஒரு பரம ரகசியம் சொல்கிறேன் கேட்டு விட்டு உங்கள் மனதில் போட்டு பூட்டி வையுங்கள்( ஜமுனாக்கு பூட்டுவது கஷ்டம் அது வேற பிரச்னை :P )

இவா(ர்) ஒரு இந்திய நாட்டை சார்நவர் இல்லை அதை விட இவா ஒரு பெண் னும் இல்லை( அலியோ என்று நினைப்பது புரிகிறது அப்படியே நினைப்பை தொடருங்கள் ஆம் அது தான் உண்மை)

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு சார் நீங்களுமா இப்படி பேசுகிறீங்க? இப்போ அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தயாசம்?

நீங்க அவங்க கருத்தை மட்டும் தான் விமர்சிக்கலாமே ஒழிய அவங்களை விமர்சிக்க இந்த தளத்தில் யாருக்கும் அனுமதியிருப்பதாக நான் அறியவில்லை.

யாழ்த்தளத்தில் உங்களுக்கென்று நல்ல மரியாதையிருப்பதாக அறிகிறேன், தொடர எனது வாழ்த்துக்கள்.

இந்தப் படம் தமிழீழத்தில் எடுக்கப்பட்டது என்று எவ்வாறு உறுதியாகாகக் கூறமுடியும்?

யாழ் கள நிருவாகம் கையெழுத்து படங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என ஏதாவது நிபந்தனைகளை ஏற்கனவே கூறியுள்ளதா?

எனக்கு தெரியவில்லை... இது சரியா அல்லது பிழையா என...

இந்தியாவில் இருந்து இந்த தலைப்பில் எழுத மிகவும் யோசித்தேன்.

ஆனால் இந்த சின்னபில்லைதனமான செயலை மன்னித்து, கையெலுத்தை மாற்ற அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இங்கே யாரும் இந்தியாவிற்கு எதிரியில்லை. அனைவரும் இந்தியவின் மேல் நம்பிக்கையும், பற்றும் கொண்டுள்ளோம்.

தனது குழந்தையை தாய் கண்டிப்பதுபோல, சில சமயங்களில் வருத்தங்களை வெளியிட்டுள்ளோம்.

"ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு"

வெங்கட்

நான் இந்திய இராணுவத்தின் படங்களை இங்கு போடுவதை எதிர்கவில்லை ஆனால் அண்மைக்காலமாக சர்சையை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் அந்த நபர் இலங்கையில் அமைதிப்படை என வந்து எம்மக்களை கொன்ற அரக்கரின் படத்தை இங்கு போட்டு எம்மை அசிங்கப்படுத்திவிட்டார்.இது இலங்கையில் எடுக்கப்பட்ட படம்.IPKF இனை மன்னிக்க நாம் கடவுள் அல்ல எம் கண்முன் நடந்த அக்கிரமங்களை மறக்க சொல்ல எந்த கொம்பனுக்கும் உரிமையும் இல்லை

இந்த படம் சம்பந்தமான விபரங்களுக்கு

http://www.sangam.org/articles/view2/?uid=520

www.madrasregiment.org/Colonels.htm

ipkf இன் மனித உரிமை மீறல்களின் கொஞ்சம் இங்கு தொகுக்கப்பட்டு இருகின்றது

www.tamilnation.org/.../040321somasekeram.htm

இப்படி கொடுமை செய்த இந்த காடைகும்பலினை மறக்க முனையும் இத்தருணத்தில் இந்தப்படத்தை போட்டு அசிங்கப்படுத்திகிறார் அந்த நபர்.ஆனால் இவர்களால் செய்த அட்டூழியம் எத்தலைமுறையிலும் அழியாது அது நிலைத்து நிற்கும்.அப்படி இல்லாமல் செய்திருக்க வேண்டுமாயிருந்தால் அடிவாங்கி ஓடிய அந்த காடைக்கும்பல் ஈழத்தமிழன் ஒருத்தனையும் உயிருடன் விட்டிருக்காமல் இருந்திருந்தாலே சாத்தியம்

நீங்கள் சொல்வது சரிதான். அந்த **** பற்றி பல கட்டுறைகள் யாழிலேயே உள்ளன. என்னால் முழுமையாக உணர முடியாவிட்டாலும், மிக வேதனை அடைந்தேன்.

இன்றைய நிலையில் உலகின் பார்வை மாறிவருகிறது. அதை அவசரப்பட்டு சிதைத்துக் கொள்ள கூடாது.

இந்த களம் இன்னும் பல நல்ல உள்ளங்களை சென்றடைய வேண்டும்.

நடுவில் இது போண்ற புதிய பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம் என்று "சதித" மற்றூம் அனைவரையும் கேட்டுக் கோள்கிறென்.

"சதித" படத்தை நீக்கிவிட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

Edited by வெங்கட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டிப்பாக நிர்வாகம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் அது மட்டுமல்ல 'மசிதா/சசிதா/????!! அவரின் கருத்துக்களும் எல்லோரையும் காயப்படுத்தும் வேதனைப்படுத்தும் விதமாகவே இருக்கின்றது. இந்த நிலை தொடர்வது நல்லதல்ல!.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.