Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் யாழ்போக்கிரி வந்திருக்கிறேன்!

Featured Replies

எம்பேரு போக்கிரி....

நானொரு துக்கிரி...

நானும் பாக்காத களமில்லே..

போகாத சைட்டில்லே..ஐயா..

நல்ல நண்பன்..இல்லையென்றால்..

எங்கு போனாலும் விடமாட்டேன்...

நானாகத்தொட மாட்டேன் ஐயா...

டாண்டட்ட்டஒய்ங்க்...டாண்டட்ட

  • Replies 65
  • Views 7.2k
  • Created
  • Last Reply

தோழா

உன்னோட உயர்வுக்கு உன்னோட உழைப்பு

என்னோட உயர்வுக்கு என்னோட உழைப்பு

யரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாது

:P :huh:

Edited by Jamuna

  • தொடங்கியவர்

வாடா வாடா வாடா தோழா

உன்னோட உயர்வுக்கு உன்னோட உழைப்பு

என்னோட உயர்வுக்கு என்னோட உழைப்பு

யரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா

:P :huh:

வேணாம்மா கண்ணு....

போக்கிரிகிட்ட வம்பு வச்சுக்க வேணாம்... :lol::lol:

அப்புறம் நான் ஏதாவது சொல்லப்போக என்னை மட்டும்தான் மோகன் அண்ணா தூரத்தி அடிப்பார்..

உங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவார்... :P :P

வனக்கம் வாருங்கள்

வாருங்கள் போக்கிரி, அழகான கருத்துக்கள் எழுதி அடுத்த கட்டத்திற்கு முன்னேற வாழ்த்துகிறேன்.

வணக்கம் வாங்கோ!.

வணக்கம் பேய்க்கிரி இல்லை ஓ போக்கிரி வாருங்கள் நல்வரவு

  • தொடங்கியவர்

வணக்கம் பேய்க்கிரி இல்லை ஓ போக்கிரி வாருங்கள் நல்வரவு

என்ன இலக்கியன் எப்படி சுகம் ?

உங்களுக்கு கீழே இருக்க ஏதோ ஒரு குறை இருக்கணும்..

1. கண் பார்வை கோளாறு

2. தமிழ் சரியா எழுத படிக்க வராத "இலக்கிய" வியாதி

இதில் உங்களுக்கு எந்த வியாதி என்று சொல்லுங்கள். நல்ல மருத்துவரை உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்

வனக்கம் வாருங்கள்

மிக்க நன்றி ஈழவன்..

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க சகோதரா..நிச்சியமாக நீங்க போக்கிரி இல்லை..ஆனால் வேறுபட்ட

பெயரில் வாறீங்க...இருந்தாலும் வரவேற்க வேண்டிய ஒரு பண்பாடு உள்ளது.

உங்களிடம் நிறைய திறமையுள்ளது, எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள எனது பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓ வந்துட்டியளோ வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓ வந்துட்டியளோ வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

வருக! எனக்கென்னவோ இது புக்குடுவோ சொல்லி அடிப்பவனோ மாறு வேசம் போட்டுக் கொண்டு வந்த மாதிரித் தெரியுது, அப்பிடியோ?

வணக்கம் யாழ்போக்கிரி...வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் யாழ்போக்கிரி...வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்பேரு போக்கிரி....

நானொரு துக்கிரி...

நானும் பாக்காத களமில்லே..

போகாத சைட்டில்லே..ஐயா..

நல்ல நண்பன்..இல்லையென்றால்..

எங்கு போனாலும் விடமாட்டேன்...

நானாகத்தொட மாட்டேன் ஐயா...

டாண்டட்ட்டஒய்ங்க்...டாண்டட்ட

  • தொடங்கியவர்

வாங்க சகோதரா..நிச்சியமாக நீங்க போக்கிரி இல்லை..ஆனால் வேறுபட்ட

பெயரில் வாறீங்க...இருந்தாலும் வரவேற்க வேண்டிய ஒரு பண்பாடு உள்ளது.

உங்களிடம் நிறைய திறமையுள்ளது, எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள எனது பாராட்டுக்கள்.

அன்புள்ள வல்வை மைந்தன் அவர்களுக்கு,

எனக்கு "இந்தாடா பிடிச்சுக்க பாராட்டை" என்று

என்னை பொரட்டிப்போட்டு பாராட்டும்

மிகச்சிலரூள் நீங்க ஒருத்தர்...

நான் எப்பவுமே என் மூஞ்சிய சேறு பூசி மறச்சிக்கிட்டோ இல்ல

சிவப்பு கோடு போட்ட கருப்புகம்பளி போர்வைய போத்திகிட்டோ

என்னைக்குமே யாழில் நொழஞ்சது இல்ல..

வரும்போதே நான் யாருன்னு நெத்திப்பொட்டுல

சொத்துன்னு அடிக்கற மாதிரி என் சேரி நடை மூலமாவோ இல்ல அறிமுக பகுதியிலயோ

சொல்லிருவேன்....

நான் என்னோட வாந்திய (என்னோடது எப்பவுமே கருத்து என்று ஏற்றுக்கொண்டது இல்லங்க இந்த சேரி போக்கிரிகிட்டயிருந்து வாந்தியதானே எதிர்பாக்க முடியும்)

என்னோட பாணியில சொல்றதுதான் தெரியும்..

எப்படி இருந்தாலும், இந்த முறை யாழில எல்லோரோட

பாராட்டை படார் படார்னு ஸ்பைடெர் மேன் மாதிரி

தொத்தி தொத்தி வாங்குவேன்!

போக்கிரி..வாருங்கள்...அன் மனமார்ந்த வரவேற்பு..

துக்குடுவாகிய நீங்கள் வேறு பெயர் மாறி வந்திருப்பதைபோல் தோன்றுகிறது.. :P

எப்படியிருந்தாலும்..உங்கள் எழுத்துக்கள் கொஞ்சம் வித்தியாசமாகாவே இருக்கின்றன..

களத்துக்கு உங்கள் மாதிரியான ஆட்கள் தேவை...

ஆனால் களத்தில் பலரும் உங்களைப்பற்றியும், புலிப்பாசறை என்பவரைப்பற்றியும் பேசுவதைப்பார்த்தால்,

நீங்கள் எதோ தவறு செய்தவர்கள் என்றே எனக்குப் படுகிறது...

அதனால் இந்த முறையாவது உங்கள் நகைச்சுவையான எழுத்துக்களைக் காப்பாற்ற தப்பித்துக் கொள்ளுங்கள் :lol::( !

அன்பான தங்கை தளிர்..

உங்க வார்த்தை பளீர்....

நா யார்ட்டயிருந்தும்,

துண்டைக்காணோம் கோவணத்தை காணோம் எண்டு

சிங்களப் படை மாதிரி தப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்ல...

என்னோட வீட்டுக்கு திரும்பி நொழையறதுல என்ன தப்பு...

எப்படி இருந்தாலும் ஒரு விஷயம் மாறவே மாட்டேன்..

புலிப்பாசறை அவரீன் திறமைக்கு நான் எப்போதுமே

கடித்து திங்கும் சீடை அல்ல...

படித்துத்தேறும் சீடன்!!!

என்ன இலக்கியன் எப்படி சுகம் ?

உங்களுக்கு கீழே இருக்க ஏதோ ஒரு குறை இருக்கணும்..

1. கண் பார்வை கோளாறு

2. தமிழ் சரியா எழுத படிக்க வராத "இலக்கிய" வியாதி

இதில் உங்களுக்கு எந்த வியாதி என்று சொல்லுங்கள். நல்ல மருத்துவரை உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்

வணக்கம் நண்பரே

நீங்கள் சொன்ன இரண்டு வியாதியும் இல்லை எனக்கு நகைச்சுவை வியாதிதான் கொஞ்சம் இருக்கு மருந்துதந்தால் நல்லது :lol::(

...

வரும்போதே நான் யாருன்னு நெத்திப்பொட்டுல

சொத்துன்னு அடிக்கற மாதிரி என் சேரி நடை மூலமாவோ இல்ல அறிமுக பகுதியிலயோ

சொல்லிருவேன்....

நான் என்னோட வாந்திய (என்னோடது எப்பவுமே கருத்து என்று ஏற்றுக்கொண்டது இல்லங்க இந்த சேரி போக்கிரிகிட்டயிருந்து வாந்தியதானே எதிர்பாக்க முடியும்)

என்னோட பாணியில சொல்றதுதான் தெரியும்

...

இப்படி எழுதுவதன் மூலம் உங்களுக்கு மேலதிக அனுமதி கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ?

நாகரீகமான முறையில் கருத்துக்களை முன்வைக்குமாறு நிர்வாகம் அடிக்கடி கூறுவது யாழின் வளர்ச்சிக்காகத்தான்.

யாழில் நுளைந்தே தீருவேன் என்பது உங்கள் முடிவானால், நீங்கள் சொல்வது போல் கருப்புக் கம்பளத்தால் முகத்தை மூடித்தான் ஆகவேண்டும். இது உங்கள் கருத்துக்களை மறைப்பதற்கு அல்ல. உங்கள் கருத்து நடையை மாற்றுவதற்காக மட்டுமே.

யாழில் உங்களுக்கு உண்மையான ஆர்வமிருந்தால் எனது அன்பான வேண்டுகோளை ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தற்போதைய இவரின் கருத்துக்களில் எந்தவிதமான தப்புக்களும் இருக்கின்றமாதிரி தெரியவில்லையே.

இது அவரின் தனித்துவமான வழி, இது எல்லோராலும் ரசிக்கக்கூடியதாகத் தானே உள்ளது.

கடந்த காலங்களில் அதாவது எனது நுழைவுக்கு முன்பு எப்படி நடந்தாரோ தெரியாது ஆனால் இப்போது எப்படியிருக்கின்றார் என்பது தானே முக்கியம்.

நடப்பவை நல்லதாகவே நடந்தால் எல்லோருக்கும் நல்லதுதானே, இதை அவரும் புரிந்திருப்பார் என்பது எனது நம்பிக்கை.

  • தொடங்கியவர்

இப்படி எழுதுவதன் மூலம் உங்களுக்கு மேலதிக அனுமதி கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ?

நாகரீகமான முறையில் கருத்துக்களை முன்வைக்குமாறு நிர்வாகம் அடிக்கடி கூறுவது யாழின் வளர்ச்சிக்காகத்தான்.

யாழில் நுளைந்தே தீருவேன் என்பது உங்கள் முடிவானால், நீங்கள் சொல்வது போல் கருப்புக் கம்பளத்தால் முகத்தை மூடித்தான் ஆகவேண்டும். இது உங்கள் கருத்துக்களை மறைப்பதற்கு அல்ல. உங்கள் கருத்து நடையை மாற்றுவதற்காக மட்டுமே.

யாழில் உங்களுக்கு உண்மையான ஆர்வமிருந்தால் எனது அன்பான வேண்டுகோளை ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி.

லீசான்...

உங்கள் வரவேற்புக்கு நன்றி....

நாக்க நீட்டி தப்பே தப்புன்னு சொல்ற நக்கீரன் மாதிரி,

ஒருத்தர பத்தி ஒரு மதிப்பீடு நீங்களாகவே ஏற்படுத்திக்கொண்டு

அவர் எதை எழுதினாலும் குற்றம் சொல்வது முறையல்ல...

லீசான்.உங்களுக்கு மொழி நடைக்கும்,

கருத்துப்பொருளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை...

மேலே ஜமுனா "போடா வாடா" என்றெல்லாம் எழுதியிருக்கிறார்

அந்த கருத்தை மட்டும் அப்படியே நிர்வாகம் வைத்திருக்குமாம்...

அதுக்கு பதில் எழுதினால் அந்த கருத்தை எந்த அறிவிப்புமே இல்லாமல் நிர்வாகம் நீக்கி விடுமாம்...

எத்த சொன்னாலும் ஜமுனாவுக்கு மட்டும்

யாழ் மொதலாளிங்க செக்கச்செவேல்னு

ஆஸ்கார் அவார்டு ரத்தனகம்பளம் விரிச்சு நடந்துக்க படுத்துக்க மிதிச்சுக்கன்னு

போர எடமெல்லாம் சரட்டு சரட்டுன்னு விரிக்குமாம்..

ஆனா...என்னை மட்டும் கருப்பு போர்வை போத்திக்கிட்டு வர சொல்லும்மாம்..

என்னம்மா ஜட்ஜ்மண்டு இது...

ஜமுனாக்கு சும்மா வெயில் கால வெள்ளரிப்பழம் போல

யாழ்ப்பாண நொங்கு போல நல்ல மனசு....

ஜமுனாவே இதை ஏத்துக்க மாட்டாங்க....

ஜமுனா வந்து நிர்வாகம் செய்தது தவறுன்னு நக்கீரன் நாக்க யூஸ் பண்ண வேண்டாம்...

அவர் அப்படி யூஸ் பண்ணா அவரும் கருப்பு போர்வை போத்திக்கிட்டுதான்

இங்க நொழைய முடியும்...

அட்லீஸ்ட்...தருமி குற்றத்துக்கு ஏத்தாப்ல பரிசை பங்கு போட்டு தரசொன்னா மாரி

நான் எழுதியதில் எந்த தப்பும் இல்லை என்டு

அவரு நச்சுன்னு நாலு வார்த்தை சொன்னா போதும்டா சாமி எண்டு

இனிமே இந்த பக்கத்துக்கே எட்டிப்பார்க்க மாட்டேன்...

இப்ப எல்லாரும் சேந்து என்னை என்ன சொல்ல சொல்றீங்க ??

புலிப்பாசறைக்கு கண்ணு முண்ணு தெரியாம சப்போர்ட் பண்றேங்கற

ஒரே காரணத்துக்காக தானே என்னை இப்படி நடத்திறீங்க..

இப்ப சொல்றேன் உங்க எல்லாத்துக்கும்..

"புலிப்பாசறை ஒரு கேவலமானவரும் போசமானவரும் யாருமே இந்த களத்தில் இல்ல!

அவரோட கருத்துக்கள் எல்லாமே மோசமானவை...!

அவரை இந்த யாழ் களத்துக்கே எழுத விடக்கூடாது!...

நான் அவருக்கு எதிரி...புலி...தயவு செய்து என்னோட தொடர்பை கட் பண்ணி

சிட்னி பீச்சாண்ட இருக்க கடல்ல எறிஞ்சுட்டு

கடலை பருப்பு வாங்கி தின்னுட்டு போய்டுங்க...!!"

இது போதுமா இல்ல வேற எதுனா சொல்லி திட்டணுமா அவரை ???

உங்க கால புடிச்சு கேக்கறேன்....

நான் எழுதினதுல இது வரைக்கும் போரட்டத்தைப்ப்ற்றி தவறான கருத்து எழுதிருக்கேனா...??

இல்ல கெட்ட வார்த்தைய கொட்டிருக்கேனா ?

அப்படி என்னா கேவலமா எழுதிருக்கேன் ???

ஒரூதடவை இல்லன்னா ரெண்டு தடவை எழுதிருக்கலாம்...

அத மொதலாளிங்க தூக்கி கடாசிட்டு போடட்டும்..

அத்த வுட்டுடு, நான் எழுதற எல்லாத்தையும் எச்சரிக்கை போட்டு

ஒரேயடியா தூக்கினா என்ன நியாயம் ??

யப்பா சாமி...என்ன ஆள விடுங்க....

நான் தருமி மாதிரி அழுதுகிட்டே போயிறேன்.... :unsure::):lol:

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லதாக இருக்க எல்லோரும் இணைந்து செயல்படுவோமாக.

இதை நிர்வாகத்தினரும் கவனத்தில் கொண்டு நல்ல தீர்ப்பாக வழங்குவீராக.

சக உறுப்பினர்களும் இதை ஊதிப்பெருப்பிக்காது சகோதரமாக பழக முயற்சிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ்போக்கிரி...புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஏதோ எல்லாம் யாழ்களத்தில நடக்குது!

அடிக்கடி வராததால் சிலவன புரியுதில்லை.

ஏதோ பழைய நபர் புதுப்பெயர் என நீங்களே சொல்கின்றீர்கள்.

உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் வரேவற்பும் உரித்தாகின்றன.

  • தொடங்கியவர்

இப்படி எழுதுவதன் மூலம் உங்களுக்கு மேலதிக அனுமதி கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ?

நாகரீகமான முறையில் கருத்துக்களை முன்வைக்குமாறு நிர்வாகம் அடிக்கடி கூறுவது யாழின் வளர்ச்சிக்காகத்தான்.

கண்டபடி கருத்தெழுதி பேர் வாங்கும் டமாலடி மேயர்கள் இருக்கிறாங்கன்னு தெரியும்...ஆனா

இப்படி போட்டுக்கொடுத்தே அடுத்தவங்களைக் கவுத்து காலப்புடிச்சு இழுக்கும் மேயர்கள் இருக்கிறாங்கன்னு

ஸ்மர்ன் - ஆஃப் வோட்கா சாராயம் போல தெளிவா த்ரிஞ்சு போச்சு...

லீசான் உங்க எழுத்தயும் எல்லா ஆராஞ்சு பீரஞ்சு பாத்தேன்..

யார் களத்துல நொழஞ்சாலும் கண்டமாதிரி மண்டைஓடு கபாலம் காட்டியே பயமுறுத்திர்ரிங்க...

வாழ்க வளமுடன்.... :unsure::):lol:

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லதாக இருக்க எல்லோரும் இணைந்து செயல்படுவோமாக.

இதை நிர்வாகத்தினரும் கவனத்தில் கொண்டு நல்ல தீர்ப்பாக வழங்குவீராக.

சக உறுப்பினர்களும் இதை ஊதிப்பெருப்பிக்காது சகோதரமாக பழக முயற்சிப்போம்.

வல்வை மைந்தன்...

நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூ

வணக்கம் யாழ்போக்கிரி.

நான் கூறியதை நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் ஏற்கனவே பல முகங்களில் வந்த உங்களுக்கு தடை வந்தும் நீங்கள் அதன் காரணத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

நீங்கள் உள்ளே நுளைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தால் கூறினேனே தவிர, உங்களை வாசலிலேயே விரட்டி அடிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

யாராவது தவறாக உங்களுடன் கருத்தாடியிருந்தால் 'REPORT' பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு அறியச் செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.