Jump to content

தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை

PSX_20200611_105543-960x539.jpg?189db0&189db0

 

கொழும்பு – மிரிஹான பகுதியில் வைத்து நேற்று (10) இரவு நாடாளுமன்ற வேட்பாளரும், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருமான சுனில் ஜயவர்த்தன (53-வயது) குழு ஒன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான இவர், முச்சக்கரவண்டி சாரதிகளை பாதிக்கும் “லீசிங் மாபியா” தொடர்பில் பல்வேறு விமர்சன காணொளிகளை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது கொலை சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

https://newuthayan.com/தேசிய-முச்சக்கரவண்டி-சங்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் கொல்லப்பட்டது ஏன்? காரணத்தை விளக்கும் சஜித்

கொரோனா காலத்தில் அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த லீசிங் கட்டண சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அந்த சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாகவே லீசிங் நிறுவனங்கள் இன்று வாகனங்களை கையகப்படுத்தும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு எதிராக குரல் கொடுத்தமையாலேயே இன்று இலங்கை தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் உயிர் பிரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த லீசிங் கட்டண சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாமையே சுனில் ஜயவர்தனவின் உயிரிழப்புக்கு பிரதான காரணமாக அமைந்தாகவும் அவர் கூறினார்.

லீசிங் கட்டண சலுகை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் அது குறித்த தெளிவுபடுத்தல் லீசிங் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு கனவு உலகத்தை காண்பித்து அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முயற்சித்தாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு ஒருவரை வெட்டவெளியில் கொலை செய்ய முடியுமா? மக்களுக்குள்ள பாதுகாப்புக்கு என்னவாயிற்று? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இன்று ஆர்பாட்டங்களை நடத்தினால் தாக்குதல்கள் நடத்தப்படுவதோடு பெண்கள் துஸ்பிரயோக சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

https://www.ibctamil.com/srilanka/80/145012?ref=home-imp-parsely

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீசிங் மாபியாக்களால் கொல்லப்படும் முன், சுனில் இறுதியாக கூறியது என்ன..?

- ஹரிணி செல்வராஜ் -
 
இலங்கையிலுள்ள அப்பாவி மக்களை மாபியா அல்லது பாதாள உலக கோஷ்டிகளிடமிருந்து காப்பாற்றுமாறு இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இறுதியாக முகநூல் நேரடி ஒளிபரப்பு ஊடாக ஜனாதிபதியிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
 
அதேநேரம், இந்த முகநூல் ஊடாக சுனில் ஜயவர்தன என்ன கூறினார்? இதோ விபரம்..
 
'கொரோனா பிரச்சினையிலிருந்து நாடு விடுபட்டு , முச்சக்கரவண்டியொன்றை பயன்படுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பிக் மீ, ஊபர் போன்றவற்றிற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கமும் பிக் மீ, ஊபர் ஆகியவற்றில் செல்லுமாறு கூறுகின்றது. ஜனாதிபதி அவர்களுக்கு இது தெரியவில்லையா?
 
கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே!... நீங்கள் மக்களுக்கு லீசிங் நிவாரணமொன்றை வழங்குவதாக ஏமாற்றி, அந்த ஏமாற்றத்திற்கு மக்கள் சிக்குண்டுள்ளனர். மிரிஹான பகுதியில் உங்கள் வீட்டிற்கு முன்பாக இந்த நிறுவனம் உள்ளது.
 
முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டு ஒரு வார காலம் கூட கிடையாது. சிறு தொகையை கூட உழைக்க முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். 50 அல்லது 100 ரூபா என உழைத்து தமது குடும்பத்தை நடத்தி செல்லும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த இடத்தில் அப்பாவி ஒருவரின் வாகனம் சூறையாடப்பட்டுள்ளது. பாதாள உலக கோஷ்டி உறுப்பினர்களை பயன்படுத்தி, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களை சூறையாடிச் செல்கின்றனர். அந்த நடைமுறையொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது. நீங்கள்
 
பாதாள உலக நடவடிக்கைகளை இல்லாது செய்ய முயற்சிக்கின்றீர்கள். பாதாள உலக செயற்பாடுகள் லீசிங் நிறுவனத்திற்குள்ளேயே செயற்படுகின்றன. லீசிங் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களே பாதாள உலக கோஷ்டித் தலைவர்கள். சிறு அளவில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து போதுமானதாக இருக்காது. இவ்வாறானவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறானவர்களை கொலை செய்து, தொங்க விட வேண்டும். பாதாள உலக நடவடிக்கைகளே அப்பாவி மக்களை சூறையாடுகின்றது.
 
கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே! போதைப்பொருள் பாதாள நடவடிக்கைகளை விடவும், அப்பாவி மக்களை சூறையாடும் பாதாள உலக செயற்பாடுகளே மோசமானது. இந்த நபருக்கு குடும்பத்தை கொண்டு செல்ல முடியாதுள்ளது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளது. இவர்களுக்கு உணவு உட்கொள்ள முடியாதுள்ளது. இந்த நாட்டிற்குள் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. உங்களின் லீசிங் நிவாரணத்திற்கும், அவர்களுக்கும் தொடர்பு கிடையாதாம். இவர்களுக்கு பல்வேறு கட்டளைகள் இருக்கின்றனவாம். அவற்றையே இவர்கள் செயற்படுத்துகின்றார்களாம்.
 
ஜனாதிபதி அவர்களே. நாம் தற்போது ஜனாதிபதி செயலகத்துடன் கதைத்தோம். அங்குள்ள விடயத்திற்கு பொறுப்பான அதிகாரியை தெளிவூட்டினோம். அவர் மீண்டும் எனக்கு அழைப்பை மேற்கொண்டு, ஜனாதிபதி செயற்பாடுகளை முன்னெடுக்கும்
 
குழுவிற்கு இந்த விடயத்தை தெளிவூட்டுவதாக அவர் உறுதியளித்தார். இவ்வாறான முறையற்ற விடயங்கள் இந்த நாட்டிற்குள் செயற்படுத்தப்படுகின்றன. நாடு தற்போதே திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாதாள உலக செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. வாகனங்களை சூறையாடப்படும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
 
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக தலையீடு செய்யுங்கள். அப்பாவி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக தலையீடு செய்யுங்கள். இல்லையென்றால், இந்த நாட்டிலுள்ள எட்டு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. அவற்றில் 99 வீதமானவை லீசிங் மூலம் பெற்றுகொள்ளப்பட்டுள்ளன. இந்த லீசிங் செய்த அனைவரும் இந்த பிரச்சினையை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மூன்று மாத காலத்தில் இலங்கையிலுள்ள அனைவருக்கும் லீசிங் கொடுப்பனவு செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பணம் செலுத்த முடியாத நிலையிலுள்ள வாகனங்களே இன்று இலங்கையில் உள்ளன. இந்த அனைத்து வாகனங்களையும் லீசிங் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினை முடிவடையும். தயவு செய்து ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையீடு செய்யுங்கள். இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள். செல்வந்தர்களின் வாகனங்களின் மீது இவர்கள் கை வைக்க மாட்டார்கள். முச்சக்கரவண்டி போன்ற சிறு வாகனங்களின் மீதே கை வைக்க ஆரம்பித்துள்ளார்கள். மக்கள் மீது தாக்குதல் நடத்தி, திட்டி, வாகனங்களை கையகப்படுத்துகின்றனர்.
 
இந்த விடயம் தொடர்பில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இன்று அல்லது நாளை இந்த பிரச்சினைக்கு தீர்வை காணுங்கள். இந்த தகவலை நாம் எடுத்துகொண்டு நாளை ஜனாதிபதி, உங்களின் வீட்டு முற்றத்திற்கு வர போகின்றோம். இந்த நிறுவனம் உங்களின் வீட்டுக்கு அருகிலேயே உள்ளது. உங்களின் வீட்டு முற்றத்திற்கு குழுவாக நாம் நாளை வருகைத் தந்து எதிர்ப்பை வெளியிடவுள்ளோம். மிக்க நன்றி.
- என்று கூறியிருந்தார் சுனில்

  தமிழன்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட சுனிலுக்கு வவுனியாவில் அஞ்சலி!

 

Sunil-Jeyawardena-Obituary-Event-in-Vavuniya-2-768x576-1.jpg?189db0&189db0

படுகொலை செய்யப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தனவிற்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் தலைமையில் இன்று (13) இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் சுனிலின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் முச்சக்கர வண்டிகள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஏனைய முச்சக்கரவண்டி தரிப்பு நிலையங்களிலும் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குடும்ப ஆட்சியில்.. மனிதப் படுகொலைகள் இல்லையென்றால் தான் ஆச்சரியப்படனும். இதெல்லாம் சகஜமப்பா அவிங்களுக்கு. இனப்படுகொலையையே செய்தவங்களுக்கு... இது யுயுபி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர சதுக்கத்தில் ஒன்று, இது இரண்டாவது. வெள்ளை வான் டிரிப் எல்லாம் வேஸ்ட். முடிவே பண்ணிடாங்க... ஆனாலும் தேர்தலுக்கு முன்னர், அவசரப்பட்டு.... ம்...ம்... அண்ணன் மகந்தாவுக்கும் ஆப்படிக்காட்டி, மூன்றில் இரண்டு கிடைச்சோன்ன, தம்பியை வீட்ட அனுப்பி, நாமலை கொண்டு வர அலுவல் பார்த்துடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விவசாயி விக் said:

நாமல் உண்மையில் இப்படியான அலுவல் செய்ய உகந்தவர்.  அவருக்கு தமிழ் மக்களிடம் குறிப்பாக இளையோரிடம் நன்மதிப்பு உள்ளது.  ராஜபக்சவும் ஒரு ராஜதந்திரி குடும்பத்திற்குள் ஒப்பிடும்போது நல்லவர்.  

இவர்களால் தான் சித்தப்பா பதவிக்கு வந்தவர்.  சித்தப்பா போனை தூக்கி வைத்துவிட்டு இரவு இரவா கொலை செய்யும் ஒரு சைக்கோ!  அதுவும் சின்ன சித்தப்பாவின் கூட்டாளிகள் சுத்தமாக சரியில்லை.  பெரியப்பா கூட்டம் அவரை முடக்க பார்க்கிறார்கள்.  

இன்னும் நிறைய சூப்பர் சுட சுட பூராயம் வரப்போகிறது.  

மீண்டும்.... கொலை யுதிர் காலம்...

இம்முறை சிங்கள பகுதிகளில் மட்டும்....

சிலவேளைகளில் முஸ்லீம் பகுதிகளிலும் நடக்கும்...

நமக்குத்தான் இழப்பதற்கு எதுவும் இல்லை... கோவணத்தை கழட்டி கொடுத்து விட்டு போய் கிட்டே இருப்பமில்ல. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மீண்டும்.... கொலை யுதிர் காலம்...

இம்முறை சிங்கள பகுதிகளில் மட்டும்....

சிலவேளைகளில் முஸ்லீம் பகுதிகளிலும் நடக்கும்...

நமக்குத்தான் இழப்பதற்கு எதுவும் இல்லை... கோவணத்தை கழட்டி கொடுத்து விட்டு போய் கிட்டே இருப்பமில்ல. :grin:

சரியாக சென்னீர்கள், கோவணத்தையும் விடமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

சரியாக சென்னீர்கள், கோவணத்தையும் விடமாட்டார்கள்

மூன்றாவது கொலை நடந்துள்ளது.

கொழும்பில் உள்ள தேசிய வைத்திய சாலையில், பெரும் கொள்ளை ஒன்றை கண்டு பிடித்த, போலீஸ்க்காரர் வாகனத்தினால் மோதுண்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்று மரணமானார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மருத்துவமனையில் இடம்பெற்ற 79 இலட்ச கொள்ளையை முறியடித்த போலீஸ் கான்ஸ்டபிள் வாகன விபத்தில் உயிரிழப்பு.

PSX_20200614_110347.jpg

கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து 7.9 மில்லியன் கொள்ளையடிதத நபரை விரட்டி சென்று பிடித்த போலீஸ் கான்ஸ்டபிள் , 11 ஆம் திகதி இடம்பெற்ற டிபண்டர் விபததில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

 

 

22 வயதுடைய சித்தும் அழகப்பெரும எனப்படும் குறிப்பிட்ட போலீஸ் கான்ஸ்டபிள் குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது தைரியமாக செயற்பட்டு அதனை முறியடித்து அதில் முக்கிய பங்கு வகித்த ஒருவர்.

https://www.madawalaenews.com/2020/06/79_14.html

Link to comment
Share on other sites

மைத்திரி காலத்தில் விபத்து என்று போட்டுத்தள்ளினார்கள் இவரின் காலத்தில் அடையாளம் தெரியாத நபரினால் கொலை அவ்வளவுதான் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

22 வயதுடைய சித்தும் அழகப்பெரும எனப்படும் குறிப்பிட்ட போலீஸ் கான்ஸ்டபிள் குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது தைரியமாக செயற்பட்டு அதனை முறியடித்து அதில் முக்கிய பங்கு வகித்த ஒருவர்.

இவரை வளர விட்டால் தங்கள் கொள்ளைகளையும் ஒருநாள் முறியடித்து விடுவார் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம். மங்களவோடு சேர்ந்து கோத்தாவுக்கு எதிராக அதிருப்தியை வெளியிட்ட ஒரு அரசியல்வாதி; பெயர் மறந்து போச்சு. பின்னாளில்  வாகன விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.
    • படக்குறிப்பு, சோழர் ஆட்சியில் மருத்துவமனை செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 08:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள தற்போதைய கால கட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் பல உள்ளன. சாதாரண தலைவலி முதல் இதயம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை மருத்துவத்துறை வெகுவாக முன்னேறிவிட்டது. நகர்ப்புறங்களில் பல மருத்துவமனைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது. சோழர் ஆட்சியில் 950 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தில் மருத்துவமனை செயல்பட்டு வந்திருப்பதாக இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும் துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், அந்த மருத்துவமனை பற்றிய முழு விவரங்களை பகிர்ந்து கொண்டார். படக்குறிப்பு,திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் ஆதுலர் சாலை என்பதன் பொருள் என்ன? "ஆதுலர் சாலையை ஆதுலர் + சாலை என்று பிரித்துப் பொருள் கொண்டால் ஆதுலர் என்பதற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சாலை என்பதற்கு மருத்துவ நிலையம் என்றும் பொருள்படும். அதாவது, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ நிலையம் என்றும் பொருள் சொல்லலாம்" என்றார் அவர். "வைத்திய சாலையை நிர்வாகம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும், அங்கே பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும் வைத்திய விருத்தி, வைத்திய பாகம், வைத்திய போகம், வைத்தியக்காணி, ஆதுலர் சாலைபுரம் போன்ற பெயர்களில் நில தானம் கொடுக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம்   மூன்று நதிகள் சந்திக்கும் இடம் தொடர்ந்து திருமுக்கூடலில் செயல்பட்டு வந்த ஆதுலர் சாலை குறித்து அவர் விவரித்தார். "காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பாலாற்றின் கரையில் உள்ளது திருமுக்கூடல். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் இடம் என்பதால் இந்த ஊர் திருமுக்கூடல் என பெயர் பெற்றது . இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் 950 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் மருத்துவமனை செயல்பட்டுள்ளது. கோவில் முதல் பிரகாரத்தின் கிழக்குப் பக்க சுவரில் ராஜகேசரி வீரராஜேந்திர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1068) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆதுலர் சாலையை பற்றி விரிவாக தெரிவிக்கின்றது" என்று வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார். படக்குறிப்பு, திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கல்வெட்டு   மருத்துவமனை எவ்வாறு செயல்பட்டது? அந்த கல்வெட்டின்படி, ராஜேந்திர சோழர் மாவலிவானராசன் என்ற இருக்கை சிம்மாசனத்தில் இருந்து கொண்டு 'வீரசோழன்' என்ற மருத்துவமனையை உருவாக்கி அதை நிர்வாகம் செய்வதற்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். கல்வெட்டின் அடிப்படையில் அந்த ஆதுலர் சாலை செயல்பட்ட விதம் குறித்து அவர் விளக்கினார். அதன்படி, "இந்த மருத்துவமனையில் திருக்கோவில்களில் பணியாற்றியவர்களுக்கும் வேத பாடங்களை பயில்கின்ற மாணவர்களுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 15 படுக்கைகள் இருந்துள்ளன. இதில் மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், மூலிகை மருந்துகளை தயார் செய்கின்ற மருந்தாளுநர்கள் இரண்டு பேர், செவிலியர் இருவர், பொதுப் பணியாளர் ஒருவர் ஆகிய 7 பேர் பணி செய்துள்ளனர். அறுவை சிகிச்சை மருத்துவம் சல்லியக்கிரியை என்ற பெயரில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், மனித உடலில் ஏற்படும் பெரிய காயங்களை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். மருந்தாளுநர்கள் ஓராண்டு காலத்திற்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் அவற்றின் அளவுகளை சரிபார்த்தும் கணக்கிட்டும் வந்துள்ளனர். ஏறக்குறைய தற்பொழுது செயல்படும் மருத்துவமனை போலவே இந்த சோழர் கால மருத்துவமனையும் செயல்பட்டு வந்ததை கல்வெட்டு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன" என்று அவர் கூறினார். படக்குறிப்பு, திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில்   20 வகை மருந்துகள் வீரசோழன் மருத்துவமனையில் நாடி பாா்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவர் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விபரமும் அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு வகை குறித்தும் கல்வெட்டு தெரிவிக்கிறது. கோவிலின் ஒரு பகுதியான “ஜனநாத மண்டபம்” என்ற இடத்தில் மருத்துவனை செயல்பட்டு வந்திருப்பதாக வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட மருந்துகளின் பெயா்கள் இந்த கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 1.பிரம்மயம் கடும்பூரி 2.வாஸாரிதகி 3.கோமூத்திர கரிதகை 4.தஸமூல ஹரிதகி 5.பல்லாதக ஹரிதகி 6.கண்டிரம் 7.பலாகேரண்ட தைலம் 8.பஞ்சாக தைலம் 9.லசுநாகயேரண்ட தைலம் 10.உத்தம கரிநாடி தைலம் 11.ஸுக்ல ஸிகிரிதம் 12.பில்வாதி கிரிதம் 13.மண்டுகரவடிகம் 14.த்ரவத்தி 15.விமலை 16.ஸுநோரி 17.தாம்ராதி 18.வஜ்ரகல்பம் 19.கல்யாணலவனம் 20.புராணகிரிதம் "இந்த மருந்துகளில் ஒன்றிரண்டு நீங்கலாக மீதமுள்ள அனைத்தும் தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளன. இம்மருந்துகளைப் பற்றிய விரிவான குறிப்புகளும் அவை தீா்க்கும் நோய் பற்றிய விபரங்களும் “சரஹா் சம்ஹிதை” என்னும் ஆயுா்வேத நூலில் காணப்படுகின்றது" என்று கூறினார்.   படக்குறிப்பு,திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கல்வெட்டு "சோழர் ஆட்சியில் பல இடங்களில் மருத்துவமனைகள்" இதுபோல், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோழர்கள் மிகச் சிறப்பாக ஆதுலர் சாலை என்று அழைக்கப்படக் கூடிய மருத்துவமனைகளை நடத்தி வருந்திருப்பதாக அவர் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோயில் தேவராயன் பேட்டையில் உள்ள மத்தியபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், நன்னிலம் அருகே திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆதுலர் சாலை செயல்பட்டு வந்திருப்பதாக கல்வெட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டி முனைவர் வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/crggkk0z4ndo
    • ஆனாலும் சிங்கன்   @குமாரசாமி மகா கெட்டிக்காரன். உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.
    • 26 MAY, 2024 | 03:13 PM   வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.  இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/184524
    • இன்று தான் எத்தனையாம் இடம் என்று தெரியும்.   அதுவரை கவலை வேண்டாம்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.