Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள்தான் தமிழர்கள்! தமிழர்கள்தான் புலிகள்!-செருப்படி பதில் கூறிய பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்தான் தமிழர்கள்! தமிழர்கள்தான் புலிகள்!-செருப்படி பதில் கூறிய பெண்

 

  • கருத்துக்கள உறவுகள்
*புலிகள்தான் தமிழர்கள்!*
*தமிழர்கள்தான் புலிகள்!*
*******************************
எதிரிகளுக்கு செருப்படி கொடுக்கும் புலம்பெயர் தேசத்தில் பிறந்த ஈழத்து தமிழச்சி ஒருத்தியின் உணர்வுகள்....!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா,
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது, அதில அர்த்தம் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, zuma said:

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா,
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது, அதில அர்த்தம் உள்ளது.

உதாரணத்திற்கு ஜேர்மனியை போல் அல்லது பிரான்ஸ்,இங்கிலாந்து,கனடா,டென்மார்க்,நோர்வே போன்ற நாடுகளைப்போல் இலங்கையிலும் சகல கருத்து சுதந்திரங்களும் இருந்தால் அங்கேயும் சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசங்களில் இருங்து புலிப் புராணம் பாடுவதினால்  அல்லது புலி வாந்தி எடுப்பதினால்  அடிச்ச பியரும் தின்ற சோறும் செமிக்கும் ஒளிய, தாயக மக்களுக்கு ஒரு பிரயோசனமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2020 at 03:50, உடையார் said:

புலிகள்தான் தமிழர்கள்! தமிழர்கள்தான் புலிகள்!

முன்னர் புலிகள் இதைச் சொன்ன போது தமிழர்கள் மெளனமாக இருந்தார்கள்.. இன்று தமிழர்கள் இதனைச் சொல்லும் போது புலிகள் மெளனமாக இருக்கிறார்கள்.

உண்மையில்.. இதை எல்லோரும் ஒத்துச் சொல்லி இருந்தால்.. இந்த நிலையை தவிர்த்திருக்கலாம். 

புலிகள் போராடிய வேளையில் தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமது உச்சக்கட்ட பங்களிப்பை செய்தார்கள். இதை விட மேலதிகமாக மக்களால் பங்களிக்க முடியாது.  

தாயகத்தில்  களத்தில் நின்ற போராளிகளும் உச்சக்கட்ட பங்களிப்பை செய்தார்கள். அவர்களின் ஈகம் போற்றுதற்குரியது. 

சமாதான காலத்தில் தமிழர் தரப்பில்  பலவேறு  அரசியல் முடிவுகளை எடுக்க காரணமாக இருந்தவர்கள் போட்ட பல தப்பு கணக்குகள் தான் இன்றைய  மிக மோசமான அவல நிலைக்கு முக்கிய காரணம்.  அதை மறந்து மக்கள்மீது பழி போடுவது அபத்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

புலிகள் போராடிய வேளையில் தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமது உச்சக்கட்ட பங்களிப்பை செய்தார்கள். இதை விட மேலதிகமாக மக்களால் பங்களிக்க முடியாது.

அந்த உச்சக்கட்ட பங்களிப்பு எவை என்று சொல்லுவீர்களா..??! அதனையும் எத்தனை பேர் செய்தார்கள்..?!

நான் அறிய ஒவ்வொரு அகதி அந்தஸ்து விண்ணப்பதாரியும் புலிகள் குறித்து எழுதிய பொய்க்குற்றச்சாட்டுகள் தான் அதிகம்.. செய்த பங்களிப்பு. இதனை என்னால் நிரூபிக்கவும் முடியும்.

விடுதலைப்புலிகள் மீது சர்வதேச சட்ட நீதி அமைப்புகளின் தவறான பார்வை பதிய இதுவே முக்கிய சான்றாக அவர்களுக்கு அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இது ஓர் உதாரணம் மட்டுமே...! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, zuma said:

புலம் பெயர் தேசங்களில் இருங்து புலிப் புராணம் பாடுவதினால்  அல்லது புலி வாந்தி எடுப்பதினால்  அடிச்ச பியரும் தின்ற சோறும் செமிக்கும் ஒளிய, தாயக மக்களுக்கு ஒரு பிரயோசனமில்லை.

சம்பந்தர்,மாவை,ஆ.சங்கரி எல்லாரும் அரை நூற்றாண்டுக்கு மேலாய் சொந்த மண்ணிலையே எடுத்த வாந்தியையே திரும்பத்திரும்ப எடுத்துக்கொண்டிருக்கினம்....முதல்லை அதை ஒருக்கால் கவனியுங்கோ...

இப்போதைக்கு ஈழத்தமிழரின் பிரச்சனைகளை ஆறாமல் வைத்திருக்க புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே முடியும்,சுமந்திரன் போன்றோர் ஈழத்தமிழர் பிரச்சனைகளை உறைய வைப்பதிலேயே முயற்சிக்கின்றனர்.

17 hours ago, nedukkalapoovan said:

அந்த உச்சக்கட்ட பங்களிப்பு எவை என்று சொல்லுவீர்களா..??! அதனையும் எத்தனை பேர் செய்தார்கள்..?!

நான் அறிய ஒவ்வொரு அகதி அந்தஸ்து விண்ணப்பதாரியும் புலிகள் குறித்து எழுதிய பொய்க்குற்றச்சாட்டுகள் தான் அதிகம்.. செய்த பங்களிப்பு. இதனை என்னால் நிரூபிக்கவும் முடியும்.

விடுதலைப்புலிகள் மீது சர்வதேச சட்ட நீதி அமைப்புகளின் தவறான பார்வை பதிய இதுவே முக்கிய சான்றாக அவர்களுக்கு அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இது ஓர் உதாரணம் மட்டுமே...! 

ஒரு சிறிய மக்கள. கூட்டமான ஈழத்தமிழரகள் ஆயுதப் போராட்ட திற்கு தம்மால் இயன்ற அத்தனை பங்களிப்புக்களையும் செய்தார்கள் என்பது போராட்டம் நடந்த காலத்தில் வாழந்த அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மை.  புலிகளால் தனிப்பட்ட லீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வாறான குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கலாம். அது போராட்டத்தை பாதிக்கும் அளவுக்கு இருக்கவில்லை.

மக்களின்  காத்திரமான பங்களிப்பு இல்லை என்றால் புலிகளால் 30 வருடம் போராடி இருக்க முடியாது. ஆகவே மக்களை குற்றம. சாட்டும் உங்கள் கருத்து மிக தவறானது. 

உண்மையில் எங்கு எல்லாம் தவறு இருந்ததோ அவற்றை எல்லாம் மறைப்பதற்காக  மற்றய விடயங்களில் குற்றம் சாட்டுவது உங்கள் வழமை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.