Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஏனய்யா.... இன்னும் நிறுத்தலயா.... பொதுவாகவே கேட்கிறேன், தப்பாக எடுக்காதீர்கள்.

நீள, நீளமாக எழுதுகிறீர்கள்... விடயம் இருப்பதாக தெரியவில்லையே. ஏன் இவ்வளவு நேர விடயம் செய்ய வேண்டும்?

உதாரணமாக நார்மன் பிரெஞ்சு.... முக்கால் பக்கத்துக்கு ஏதேதோ தேடி கொண்டுவந்து எழுதி வைத்தீர்கள். 

உங்களுக்கு விளங்க வில்லையாக்கும் கோசான் ஒரு அதி புத்திசாலி என்று நாங்க நினைக்கணுமாம் .😁

  • Replies 269
  • Views 26.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

ஏனய்யா.... இன்னும் நிறுத்தலயா.... பொதுவாகவே கேட்கிறேன், தப்பாக எடுக்காதீர்கள்.

நீள, நீளமாக எழுதுகிறீர்கள்... விடயம் இருப்பதாக தெரியவில்லையே. ஏன் இவ்வளவு நேர விடயம் செய்ய வேண்டும்?

உதாரணமாக நார்மன் பிரெஞ்சு.... முக்கால் பக்கத்துக்கு ஏதேதோ தேடி கொண்டுவந்து எழுதி வைத்தீர்கள். ஆனாலும் முக்கியமான இடத்தில இருக்கிற சின்ன விசயத்தினை விட்டு விட்டீர்கள்?  

ஒரு முக்கியமான கேள்வி, தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் என்ன, மலராவிட்டால் எனக்கென்ன, நான் ஏன்  கவலைப்படவேண்டும்?

இந்தியா என்பது சாட்சிகாரர். போதுமான அளவு பட்டு விட்டோம். திருப்பவும் அங்கே கொண்டு போய் எங்களை நிறுத்தாமல், பேசாமல் சண்டைக்காரன் மகிந்தவுடன் நிற்பது தான் புத்தி.

அதால.... நேரத்தினை விரயம் செய்யாமல், பிரயோசனமான வேலை ஒன்றினை செய்யுங்கள்.

ஆ..... கொஞ்ச நாள் வராமல் இருந்தனியள், ஏதாவது பிரயோசனமா செய்து இருப்பியள் என்று நினைக்கிறன்.   

நாதம்ஸ்,

மன்னிக்கவும் - நான் என்ன சின்ன விடயத்தை எந்த முக்கியமான இடத்தில் விட்டேன்?

1. விடயம் - நோர்மன் பிரெஞ் என்பதும் பிரெஞ்தான். நோர்மண்டி என்பது பின்நாளில் பிரெஞ்சு குடியரசாகிய நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதி. இப்போதும் அதே பெயரில் உண்டு.  dialect (வட்டார வழக்கு) என்றால் accent அல்ல. வட்டார வழக்கில் குறிப்பிட்ட (10% என வைப்போம்) அந்த பகுதி மக்கள் மட்டுமே பேசுவர். ஆனால் மிகுதி (90%) அந்த மொழியை பேசும் எல்லாருக்கும் விளங்கும். தமிழ் அகராதியை எடுத்து பாருங்கள் சில சொற்களை பொதுவாக திசை சொற்களை, அடைப்புக்குறிக்குள் (இல. வழ) அல்லது (மலே.வழ) என்று போட்டிருப்பார்கள். அப்படியாயின் அந்த சொல் இலங்கை வழக்கு , மலேசிய வழக்கு என்று பொருள்.

 ஒருவர் தமிழில் பேசினார் என்று சொன்னால் இல்லை அவர் தமிழில் பேசவில்லை மலேசிய தமிழில்தான் பேசினார் என்று சொல்வதை போல் உள்ளது நீங்கள் சொல்வது.

2. இடம் - நான் ஒரு காத்திரமான வரலாற்று புத்தகத்தில் படித்தேன் அதையே மேற்கோள் காட்டினேன். கூடவே mutton போல பல சொற்கள் பிரெஞ்சில் இருந்து வந்தவை -ஆகவே நோர்மன்கள் இங்கே கொண்டு வந்து அரசவை மொழியாக பாவித்த மொழி பிரெஞ்சுதான் என்று தர்கபூவமாக சொன்னேன். குடியேறிகளுக்கான கையேட்டில் அது இருந்தால் என்ன இல்லாட்டில் என்ன. நான் அந்த கையேட்டை படிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. இருந்தாலும் அப்படி ஒரு கையேட்டை ஒரு வரலாற்று கேள்விக்கு ஆதாரமாக காட்டி இருக்க மாட்டேன்.

3. நீங்கள் இன்னொரு திரியிலும் சொன்னீர்கள் இது பலமாதமாக திட்டமிட்டு சிங்களவர் தளம் ஒன்றில் நீங்கள் எழுதியதற்கு எதிர்வினை என்று? Seriously brother ? நீங்களோ நானோ அவ்வளவு பெரிய பிஸ்கோத்துகளா நாதம்ஸ் 🤣

எனக்கு மொபைலில் தட்டச்ச அதிக நேரம் எடாது. மேலே எழுதிய பதில் 45 நிமிடத்தில் தட்டியது. எமது கருத்து என்ன என்பதில் தெளிவு இருக்கும் போது, மூளையில் இருப்பதை தட்டச்சில் இறக்க அதிக நேரம் எடுக்காது.

4. தாமரை மலர்ந்தால் எனக்கொன்றும் இல்லை -ஆனால்

அ. ஒரு ஆபத்தான வரலாற்று திரிபு, நாளைக்கு என்னையே தெலுங்கன் என சொல்ல கூடிய ஒரு திரிபு பொது வெளியில் முன் வைக்கபடும் போது அதை கேள்வி கேட்டே ஆக வேண்டும்.

ஆ. போர்காலத்தில் சில இணயதளங்கள் இயங்கின. புலி ஆதரவு போல காட்டி அவர்கள் செய்தது முழுக்க முழுக்க தமிழர்களை சர்வதேச சமூகத்தில் ரத்த மற்றும் இன வெறியர்களாக காட்டியதே. இதை நான் அப்போதே ஊகித்தேன் ஆனா எந்த எதிர்வினையும் ஆற்றாமல் விட்டு விட்டேன். தோல்விக்கு இந்த இணையதளங்களும் கணிசமான பங்காற்றின. அதே பாணியை இப்போ சீமானில் காண்கிறேன். இந்த முறையாவது முடிந்ததை செய்கிறேன்.

5. இதுதான் நான் மாய்ந்து, மாய்ந்து எழுதக்காரணம். உங்களுக்கு எப்படியோ தெரியாது,  தமிழ் தேசியம் என்பது, தமிழர் வரலாறு என்பது எனக்கு சும்மா பம்பலுக்கு, நாலு பேர் சொன்னதை கேட்டு, கண்டதையும் எழுதும் ஜாலி விடயம் அல்ல. ஆகவே நான் இங்கே செலவிட்ட நேரத்தை ஆக்கபூவமான நேரச் செலவீடாகவே பார்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

தி மு க வின் IT wing யாழ் களத்தில் மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது.  சிங்களவனை விட திராவிடமே தமிழ் தேசியத்தின் எதிரி என்ற கருத்து நிதர்சனமாகி வருகிறது. 

ஆனால் இந்த கருத்து இன்னமும் சில வினாடிகளில் நீக்கப்படும். 

போர் உக்கிரமாக நடந்த காலத்தில் ஒரு கருத்து பதிந்திருந்தேன் அதாவது ஈ.வே. ராமசாமி உயிருடன் இருந்திருந்தால் அவரே வன்னியில் முன்னாள் நின்று புலிகளுக்கு எதிரான போரை நடத்தியிருப்பார் என்று. கடந்த 10 ஆண்டு கால அரசியலை பார்த்தால் அதன் உண்மை தன்மை புரியும்.

ஸ்டாலினுக்கு எழுதி கொடுத்ததை வாசிக்கவே திக்கும்😂 இதில இவ்வளவு தெளிவா தமிழ் எழுத திமுக IT Wing இல்லை, கட்சியிலேயே ஆள் இல்லை.

ஆனால் உங்களிடம் இதை விட வேறு எதையும் எதிர்பார்க்கவும் இல்லை.

3 hours ago, முதல்வன் said:

இப்படி சொல்லி சொல்லியே ஈழத்தில் இருக்கும் தமிழரை ஒருத்தனுக்கு ஒருத்தன் எதிரியாக்கிவிடுங்கள்.

இது தான் சிங்களத்தின் தேவையும். இப்படி சொன்னால் நீங்கள் கடுப்பாவீர்களா.??🤣

தமிழ்நாட்டில் தமிழரை வைத்து யாரும் பிழைக்கட்டும், ஈழத்தமிழராகிய எங்களுக்கு முதல் எதிரி யார் திராவிடனா சிங்களவனா.??

சிங்களத்திராவிடன் என்றால் நானே கடுப்பாகிவிடுவேன். 🤣

புலிகள் 2 ஆட்டிலறியை நெடுந்தீவிலே வைச்சு காக்கிநாடாவுக்கு அடிச்சிருக்கலாம். 🤣🤣🤣

சொன்னாப்போல இந்த திரி எப்போ முடியும்.

முடிக்கத்தான். உண்மையிலேயே நேற்றே முடிஞ்சது போலத்தான். ஆனால் இதுவரை இங்கே எழுதியவர்களை போல் அல்லாமல் சண்டமாருதன் சிலதை தர்க பூர்வமா முன் வைத்து -அதுக்கு பதில் சொல்லும் படி ஆகீற்று.

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2020-08-29-15-04-15-911-org-m

பண்டார வன்னியன் தமிழரா ..?தெலுங்காரா . ? ரெல் மீ கிளியர்லீ ..! 👍

இன்டைக்கு தமிழன் - நாளைக்கு விடிய மாறினாலும் மாறலாம்🤣

59 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு விளங்க வில்லையாக்கும் கோசான் ஒரு அதி புத்திசாலி என்று நாங்க நினைக்கணுமாம் .😁

உங்களிடம் இதை மட்டுமே எதிர்பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 

இன்டைக்கு தமிழன் - நாளைக்கு விடிய மாறினாலும் மாறலாம்🤣

 

காக்கை வன்னியர்களின் வாரிசுகள் இன்னுமிருந்தால்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

காக்கை வன்னியர்களின் வாரிசுகள் இன்னுமிருந்தால்😂

காக்கை வன்னியன் தமிழன் - அதுக்கு ஒரு வரலாறு, மரபணு ஒன்றும் தேவை இல்லை -it’s  so obvious. 
ஆனால் என்ன, இது காக்கை வன்னியர்கள் பண்டாரகவன்னியன் என்று வேசம் கட்டும் காலம் -ஆகவே அவர்களை இனம்காண காலம் எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

மன்னிக்கவும் - நான் என்ன சின்ன விடயத்தை எந்த முக்கியமான இடத்தில் விட்டேன்?

1. விடயம் - நோர்மன் பிரெஞ் என்பதும் பிரெஞ்தான். நோர்மண்டி என்பது பின்நாளில் பிரெஞ்சு குடியரசாகிய நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதி. இப்போதும் அதே பெயரில் உண்டு.  dialect (வட்டார வழக்கு) என்றால் accent அல்ல. வட்டார வழக்கில் குறிப்பிட்ட (10% என வைப்போம்) அந்த பகுதி மக்கள் மட்டுமே பேசுவர். ஆனால் மிகுதி (90%) அந்த மொழியை பேசும் எல்லாருக்கும் விளங்கும். தமிழ் அகராதியை எடுத்து பாருங்கள் சில சொற்களை பொதுவாக திசை சொற்களை, அடைப்புக்குறிக்குள் (இல. வழ) அல்லது (மலே.வழ) என்று போட்டிருப்பார்கள். அப்படியாயின் அந்த சொல் இலங்கை வழக்கு , மலேசிய வழக்கு என்று பொருள்.

 ஒருவர் தமிழில் பேசினார் என்று சொன்னால் இல்லை அவர் தமிழில் பேசவில்லை மலேசிய தமிழில்தான் பேசினார் என்று சொல்வதை போல் உள்ளது நீங்கள் சொல்வது.

2. இடம் - நான் ஒரு காத்திரமான வரலாற்று புத்தகத்தில் படித்தேன் அதையே மேற்கோள் காட்டினேன். கூடவே mutton போல பல சொற்கள் பிரெஞ்சில் இருந்து வந்தவை -ஆகவே நோர்மன்கள் இங்கே கொண்டு வந்து அரசவை மொழியாக பாவித்த மொழி பிரெஞ்சுதான் என்று தர்கபூவமாக சொன்னேன். குடியேறிகளுக்கான கையேட்டில் அது இருந்தால் என்ன இல்லாட்டில் என்ன. நான் அந்த கையேட்டை படிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. இருந்தாலும் அப்படி ஒரு கையேட்டை ஒரு வரலாற்று கேள்விக்கு ஆதாரமாக காட்டி இருக்க மாட்டேன்.

3. நீங்கள் இன்னொரு திரியிலும் சொன்னீர்கள் இது பலமாதமாக திட்டமிட்டு சிங்களவர் தளம் ஒன்றில் நீங்கள் எழுதியதற்கு எதிர்வினை என்று? Seriously brother ? நீங்களோ நானோ அவ்வளவு பெரிய பிஸ்கோத்துகளா நாதம்ஸ் 🤣

எனக்கு மொபைலில் தட்டச்ச அதிக நேரம் எடாது. மேலே எழுதிய பதில் 45 நிமிடத்தில் தட்டியது. எமது கருத்து என்ன என்பதில் தெளிவு இருக்கும் போது, மூளையில் இருப்பதை தட்டச்சில் இறக்க அதிக நேரம் எடுக்காது.

4. தாமரை மலர்ந்தால் எனக்கொன்றும் இல்லை -ஆனால்

அ. ஒரு ஆபத்தான வரலாற்று திரிபு, நாளைக்கு என்னையே தெலுங்கன் என சொல்ல கூடிய ஒரு திரிபு பொது வெளியில் முன் வைக்கபடும் போது அதை கேள்வி கேட்டே ஆக வேண்டும்.

ஆ. போர்காலத்தில் சில இணயதளங்கள் இயங்கின. புலி ஆதரவு போல காட்டி அவர்கள் செய்தது முழுக்க முழுக்க தமிழர்களை சர்வதேச சமூகத்தில் ரத்த மற்றும் இன வெறியர்களாக காட்டியதே. இதை நான் அப்போதே ஊகித்தேன் ஆனா எந்த எதிர்வினையும் ஆற்றாமல் விட்டு விட்டேன். தோல்விக்கு இந்த இணையதளங்களும் கணிசமான பங்காற்றின. அதே பாணியை இப்போ சீமானில் காண்கிறேன். இந்த முறையாவது முடிந்ததை செய்கிறேன்.

5. இதுதான் நான் மாய்ந்து, மாய்ந்து எழுதக்காரணம். உங்களுக்கு எப்படியோ தெரியாது,  தமிழ் தேசியம் என்பது, தமிழர் வரலாறு என்பது எனக்கு சும்மா பம்பலுக்கு, நாலு பேர் சொன்னதை கேட்டு, கண்டதையும் எழுதும் ஜாலி விடயம் அல்ல. ஆகவே நான் இங்கே செலவிட்ட நேரத்தை ஆக்கபூவமான நேரச் செலவீடாகவே பார்கிறேன்.

உண்மையினை சொல்கிறேன்... நீங்கள் இங்கே எழுதியதை வாசிக்கும் பொறுமையும் இல்லை, வாசிக்கவும் இல்லை. பின்னர் வாசிப்போனோவும் தெரியவில்லை. 

அடுத்தவர்களுக்கு வாசிக்க நேரம் இருக்குமே தெரியவில்லை.

எனக்கென்னவோ, நீங்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு உறிப்பாணை அடிப்பதாகவே படுகின்றது.

நன்றி.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உண்மையினை சொல்கிறேன்... நீங்கள் இங்கே எழுதியதை வாசிக்கும் பொறுமையும் இல்லை, வாசிக்கவும் இல்லை. பின்னர் வாசிப்போனோவும் தெரியவில்லை. 

அடுத்தவர்களுக்கு வாசிக்க நேரம் இருக்குமே தெரியவில்லை.

எனக்கென்னவோ, நீங்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு உறிப்பாணை அடிப்பதாகவே படுகின்றது.

நன்றி.

பயப்படாம வாசியுங்கோ உங்களை பற்றி தப்பாக ஏதும் எழுதவில்லை 🤣.

ஆனால் வாசிக்கா விட்டாலும் காரியம் இல்லை.

ஏன்?

ஏன்னென்றால் இது நாதம் v கோசன் அல்ல.

நீங்கள் முன் வைத்தது உங்கள் கருத்தை - நான் எழுதியது என் கருத்தை. 

நான் எழுதியது உங்கள் கருத்துக்கான எதிர்வினையே அன்றி உங்களுக்கானயு அல்ல.

ஆகவே ஆர்வம் இருப்பவர்கள் வாசிக்கலாம், வாசிக்காமல் விட்டாலும் காரியமில்லை.

குளம் தூர்ந்து போய்விட்டது என்பதால் மழை பொழிவதை நிறுத்துவதில்லையே.

இன்னொரு திரியில் ஜாலியாக பேசுவோம்.

நேரத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பயப்படாம வாசியுங்கோ உங்களை பற்றி தப்பாக ஏதும் எழுதவில்லை 🤣.

ஆனால் வாசிக்கா விட்டாலும் காரியம் இல்லை.

ஏன்?

ஏன்னென்றால் இது நாதம் v கோசன் அல்ல.

நீங்கள் முன் வைத்தது உங்கள் கருத்தை - நான் எழுதியது என் கருத்தை. 

நான் எழுதியது உங்கள் கருத்துக்கான எதிர்வினையே அன்றி உங்களுக்கானயு அல்ல.

ஆகவே ஆர்வம் இருப்பவர்கள் வாசிக்கலாம், வாசிக்காமல் விட்டாலும் காரியமில்லை.

குளம் தூர்ந்து போய்விட்டது என்பதால் மழை பொழிவதை நிறுத்துவதில்லையே.

இன்னொரு திரியில் ஜாலியாக பேசுவோம்.

நேரத்துக்கு நன்றி.

உங்கள் பதிவு எனக்கு எதிராக இல்லை, ஆனாலும் உங்கள் நேர முகாமைத்துவம் குறித்து ஒரு அக்கறையாளனாக கவலைப்படுகின்றேன்.

நீங்கள் இங்கே நேரம் செலவழித்துக் கொண்டே, எனக்கு சொல்கிறீர்களா என்று கேட்கலாம்.

ஆனால், நான் ஒன் காலில் இருப்பதால், இங்கே நேரம் செலவழிப்பது குறித்து கவலைபட வில்லை. 

திருப்பியும் நார்மன் பிரெஞ்சா....

அதுதான் அரசாங்கம் தெளிவா சொன்னபிறகு, அதுக்கே விளக்கம் கொடுக்கிறோமா? என்ன தல, இது?

நேரம் குறித்து மோகன சுந்தரம் என்னும் பேச்சாளர் சொல்லுகிறார்.

தன்னிடம் ஒரு மாணவன் வந்து, நேருவின் கார் டிரைவர் யார் சார் என்றாராம்?

தெரிந்து என்னப்பா செய்யப்போகிறாய் என்று கேட்டாராம். சும்மா தெரிஞ்சு கொள்ள தான் என்றாராம்.

அவரை, பத்திரமா கொண்டு சேர்கிற அளவில அந்த டிரைவர் நல்லா வேலை பாத்திருக்கிறான். அது போதாதா உனக்கு என்றேன். 

புரிஞ்சு போச்சு அவனுக்கு... நேரம் பொன்னானது... என்று முடிக்கிறார்.

Edited by Nathamuni

8 minutes ago, goshan_che said:

காக்கை வன்னியன் தமிழன் - அதுக்கு ஒரு வரலாறு, மரபணு ஒன்றும் தேவை இல்லை -it’s  so obvious. 
ஆனால் என்ன, இது காக்கை வன்னியர்கள் பண்டாரகவன்னியன் என்று வேசம் கட்டும் காலம் -ஆகவே அவர்களை இனம்காண காலம் எடுக்கும்.

கோஷான் நீங்கள் எழுதும் வரலாற்று தகவல்கள் சிறப்பானவை. தமது அரசியல் தேவைகளுக்காக தமிழ் நாட்டில் புதிதாக முளைத்த சிலர் எடுத்துவிடும் வரலாற்று புனைவுகளை பொய்களை என்று தெரிந்தும் அதை இங்கு காவித்திரியும் சிலருக்கு உங்கள் தர்க்கரீதியான வாதங்கள் கசக்கிறது. அதனால் அவர்களுக்கு தெரிந்த நக்கல் பாஷை.  அதுவும்  அங்கிருந்து கற்றதே. 

தொடருங்கள் கோஷான். உண்மை வரலாறுகளை அறியவே ஆவலாக உள்ளோம். 

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள், அடுத்தவர் வந்து உங்களை பப்பாவில் ஏத்துறார்... ம்...ம்ம். 😁

எழுதுங்கோ, அவர் சொன்ன மாதிரி....
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

கோஷான் நீங்கள் எழுதும் வரலாற்று தகவல்கள் சிறப்பானவை. தமது அரசியல் தேவைகளுக்காக தமிழ் நாட்டில் புதிதாக முளைத்த சிலர் எடுத்துவிடும் வரலாற்று புனைவுகளை பொய்களை என்று தெரிந்தும் அதை இங்கு காவித்திரியும் சிலருக்கு உங்கள் தர்க்கரீதியான வாதங்கள் கசக்கிறது. அதனால் அவர்களுக்கு தெரிந்த நக்கல் பாஷை.  அதுவும்  அங்கிருந்து கற்றதே. 

தொடருங்கள் கோஷான். உண்மை வரலாறுகளை அறியவே ஆவலாக உள்ளோம். 

நீங்கள்  சொல்வது சரி கோசான் தரவுகளை இங்கு எழுத்து மூலம் இணைக்கும் போது அதன் மூலம் எதுவென குறிப்பிடாமல் சகட்டுமேனிக்கு தன்னுடையய  புனைவுகளையும் முகநூல் ஆய்வாளர்களின்  சரக்கையும் விக்கிபிடியாவையும் சேர்த்து கறி  சமைக்கின்றார் இதனால் பல உண்மைகளை மறைத்து  தன்னிஷ்ட்டபடி கருத்துக்களை வைப்பது மிகவும் ஆபத்தானது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பாருங்கள், அடுத்தவர் வந்து உங்களை பப்பாவில் ஏத்துறார்... ம்...ம்ம். 😁

எழுதுங்கோ, அவர் சொன்ன மாதிரி....
 

நாதம்ஸ்,

நேரம் பற்றிய அக்கறைக்கு நன்றி. 

நான்முன்பே சொன்னதுதான் - வரலாற்றை குடியேறிக்கான கை ஏட்டில் தேடும் ரகம் அல்ல நான். Primary, secondary sources க்கும், guides க்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்.

நீங்கள் ஒன் கால், நான் ஓவ் கால் அதுதான் வித்தியாசம்🤣.

தொடர்ந்தும் என் போன்ற அற்ப பதர்களின் திரியில் உங்கள் பொன்னான நேரத்தை விரையம் செய்ய வேண்டாம் என்ற விநயமான வேண்டுகோளுடன்.

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நீங்கள்  சொல்வது சரி கோசான் தரவுகளை இங்கு எழுத்து மூலம் இணைக்கும் போது அதன் மூலம் எதுவென குறிப்பிடாமல் சகட்டுமேனிக்கு தன்னுடையய  புனைவுகளையும் முகநூல் ஆய்வாளர்களின்  சரக்கையும் விக்கிபிடியாவையும் சேர்த்து கறி  சமைக்கின்றார் இதனால் பல உண்மைகளை மறைத்து  தன்னிஷ்ட்டபடி கருத்துக்களை வைப்பது மிகவும் ஆபத்தானது .

கோசனின் judgement குறித்து மிகவும் கவலைகொள்கிறேன்.

ஆங்கில மொழியின் மூலம் குறித்து நேற்று விவாதித்து, அரசின் குறிப்பினை கொடுக்க, ஏற்றுக் கொண்டு, அட கருமமே, நான் பார்க்கவில்லையே என்று சொன்னார்.

இன்று அரசாங்கத்துக்கே படிப்பிக்கிற மாதிரி, அது அப்படி இல்லை என்கிற நிலை எடுக்கிறார்.

இதுக்குள்ள துல்பன் வேற பப்பாவில் ஏத்துறார்...  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  சொல்வது சரி கோசான் தரவுகளை இங்கு எழுத்து மூலம் இணைக்கும் போது அதன் மூலம் எதுவென குறிப்பிடாமல் சகட்டுமேனிக்கு தன்னுடையய  புனைவுகளையும் முகநூல் ஆய்வாளர்களின்  சரக்கையும் விக்கிபிடியாவையும் சேர்த்து கறி  சமைக்கின்றார் இதனால் பல உண்மைகளை மறைத்து  தன்னிஷ்ட்டபடி கருத்துக்களை வைப்பது மிகவும் ஆபத்தானது .

தயா,

உத விடுங்கோ- வாங்கோ அங்கால வெள்ளையானை மேட்டர் மாரி ஏதாச்சும் ஜாலியா ஓடும் அங்க போவம்.

Just now, Nathamuni said:

கோசனின் judgement குறித்து மிகவும் கவலைகொள்கிறேன்.

ஆங்கில மொழியின் மூலம் குறித்து நேற்று விவாதித்து, அரசின் குறிப்பினை கொடுக்க, ஏற்றுக் கொண்டு, அட கருமமே, நான் பார்க்கவில்லையே என்று சொன்னார்.

இன்று அரசாங்கத்துக்கே படிப்பிக்கிற மாதிரி, அது அப்படி இல்லை என்கிற நிலை எடுக்கிறார்.

இதுக்குள்ள துல்பன் வேற பப்பாவில் ஏத்துறார்...  

அட கறுமமே, நான் பார்கவில்லையே என்றால் - இந்த விசயம் உந்த சின்ன கையேட்டிலும் இருக்கே - எனக்கு தெரியாம போச்சே என்ற அர்த்தத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

தொடர்ந்தும் என் போன்ற அற்ப பதர்களின் திரியில் உங்கள் பொன்னான நேரத்தை விரையம் செய்ய வேண்டாம் என்ற விநயமான வேண்டுகோளுடன்.

அரைவேக்காடுகள் நாம தல... நீங்கள் அப்படி இல்லை. 

அதுதான் எனது கவலையே. 🤔
 

2 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  சொல்வது சரி கோசான் தரவுகளை இங்கு எழுத்து மூலம் இணைக்கும் போது அதன் மூலம் எதுவென குறிப்பிடாமல் சகட்டுமேனிக்கு தன்னுடையய  புனைவுகளையும் முகநூல் ஆய்வாளர்களின்  சரக்கையும் விக்கிபிடியாவையும் சேர்த்து கறி  சமைக்கின்றார் இதனால் பல உண்மைகளை மறைத்து  தன்னிஷ்ட்டபடி கருத்துக்களை வைப்பது மிகவும் ஆபத்தானது .

பெருமாள், ஐரோப்பிய வரலாறு போல்  அல்லாது எமது இலங்கை இந்திய வரலாறுகள் தெளிவானவை அல்ல. வரலாற்றை பேணி பாதுகாக்கும் தன்மை அற்ற முன்னோர்கள் வரலாற்று சரியாக குறித்து வைக்காத‍தால்  எமது வரலாறுகளில் புனைவுகள் இருப்பது உண்மையே. அதனால் தான் சிலர் தமது அரசியல் என்ற திரைப்படத்திற்கு வில்லன் தேவை என்பதால் புதிய புதிய வில்லன்களை தயார் செய்ய கட்டுகதைகளை உருவாக்கி புதிய வில்லன்களை உருவாக்கி அதை  வரலாறு என்று நடுச்சந்தியில் நின்று உளர அதை பிடித்துகொண்டு சில விசிலடிச்சான் குஞ்சுகள் சமூக வலை தளங்களில் பரப்ப வரலாறு எது புனைவு எது என்று வித்தியாசம் தெரியாத நிலை எமக்கு.  ஆனால் கோஷான் பலவற்றை வாசித்து சரியான தகவல்களை தர முயற்சிக்கிறார் என்றே எனக்கு படுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அரைவேக்காடுகள் நாம தல... நீங்கள் அப்படி இல்லை. 

அதுதான் எனது கவலையே. 🤔
 

என்ற நேரத்தை பற்றி கவலைபட்டு உங்களுக்கு நேரம் வீணாகுதே எண்டு கவலைபட்டு என் நேரம் இன்னும் வீணாகுது🤣

16 minutes ago, tulpen said:

கோஷான் நீங்கள் எழுதும் வரலாற்று தகவல்கள் சிறப்பானவை. தமது அரசியல் தேவைகளுக்காக தமிழ் நாட்டில் புதிதாக முளைத்த சிலர் எடுத்துவிடும் வரலாற்று புனைவுகளை பொய்களை என்று தெரிந்தும் அதை இங்கு காவித்திரியும் சிலருக்கு உங்கள் தர்க்கரீதியான வாதங்கள் கசக்கிறது. அதனால் அவர்களுக்கு தெரிந்த நக்கல் பாஷை.  அதுவும்  அங்கிருந்து கற்றதே. 

தொடருங்கள் கோஷான். உண்மை வரலாறுகளை அறியவே ஆவலாக உள்ளோம். 

நன்றி துல்பஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

என்ற நேரத்தை பற்றி கவலைபட்டு உங்களுக்கு நேரம் வீணாகுதே எண்டு கவலைபட்டு என் நேரம் இன்னும் வீணாகுது🤣

முடியல்ல... அடம் பிடிக்க தான் நிக்கிறியள்...

நல்லது.... ஆனால் ஒன்று... சும்மா ஏத்துற ஆட்களின் கருத்துக்களால் எடுபடாமல்.... நாலு சொல்லு எழுதினாலும், அர்த்தம் உள்ளதாக எழுதுங்ககள் என்று வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

பெருமாள், ஐரோப்பிய வரலாறு போல்  அல்லாது எமது இலங்கை இந்திய வரலாறுகள் தெளிவானவை அல்ல. வரலாற்றை பேணி பாதுகாக்கும் தன்மை அற்ற முன்னோர்கள் வரலாற்று சரியாக குறித்து வைக்காத‍தால்  எமது வரலாறுகளில் புனைவுகள் இருப்பது உண்மையே. அதனால் தான் சிலர் தமது அரசியல் என்ற திரைப்படத்திற்கு வில்லன் தேவை என்பதால் புதிய புதிய வில்லன்களை தயார் செய்ய கட்டுகதைகளை உருவாக்கி புதிய வில்லன்களை உருவாக்கி அதை  வரலாறு என்று நடுச்சந்தியில் நின்று உளர அதை பிடித்துகொண்டு சில விசிலடிச்சான் குஞ்சுகள் சமூக வலை தளங்களில் பரப்ப வரலாறு எது புனைவு எது என்று வித்தியாசம் தெரியாத நிலை எமக்கு.  ஆனால் கோஷான் பலவற்றை வாசித்து சரியான தகவல்களை தர முயற்சிக்கிறார் என்றே எனக்கு படுகிறது. 

ஐயோ துல்ப்ஸ்,

தயா பல வருடங்களுக்கு முன் வாங்கிய அடிக்கு இப்ப இந்த திரில வந்து நெறிகட்டுறார் 🤣

உதை விளங்கபடுத்த வெளிகிட்டா திரி இன்னும் 5 பக்கம் ஓடும்.

1 minute ago, Nathamuni said:

முடியல்ல... அடம் பிடிக்க தான் நிக்கிறியள்...

நல்லது.... ஆனால் ஒன்று... சும்மா ஏத்துற ஆட்களின் கருத்துக்களால் எடுபடாமல்.... நாலு சொல்லு எழுதினாலும், அர்த்தம் உள்ளதாக எழுதுங்ககள் என்று வேண்டுகிறேன்.

நிச்சயமாக - நீங்கள் சொல்வதில் இருந்து தொடங்கலாம் என்று இருக்கிறன்😂🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அட கறுமமே, நான் பார்கவில்லையே என்றால் - இந்த விசயம் உந்த சின்ன கையேட்டிலும் இருக்கே - எனக்கு தெரியாம போச்சே என்ற அர்த்தத்தில்.

அப்ப, மாட்ச்சிமை தங்கிய மகாராணியார் அரசாங்கத்துக்கு விளப்பம் பத்தாது, அப்படித்தானே தல... 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அப்ப, மாட்ச்சிமை தங்கிய மகாராணியார் அரசாங்கத்துக்கு விளப்பம் பத்தாது, அப்படித்தானே தல... 🤔

அவங்கள் சரியாதான் போட்டிருக்காங்கள் -வாசிக்கிற ஆக்களுகுத்தான்......

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அவங்கள் சரியாதான் போட்டிருக்காங்கள் -வாசிக்கிற ஆக்களுகுத்தான்......

வாசிக்கிற ஆக்களுகுத்தான்...... கூடுதலா விளப்பம் கொடுக்கிறோம்... அப்படித்தானே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

வாசிக்கிற ஆக்களுகுத்தான்...... கூடுதலா விளப்பம் கொடுக்கிறோம்... அப்படித்தானே...

இல்லை, dialect என்றால் என்ன எண்டு விளங்கினால் - நான் சொல்வது விளங்கும். நீங்கள் எடுத்து போட்ட தரவிலேயே இது இருக்கிறது.

இதுக்கு மேலே உங்களுக்கு இதை விளங்கபடுத்த எனக்கு நேரம் இல்லை தல.

இங்கே பிரன்ச், அரபிக், சைனிஸ் தெரிந்தவர்கள் இருக்கிறர்கள் அவர்களுக்கு நான் சொல்வது விளங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இங்கே பிரன்ச், அரபிக், சைனிஸ் தெரிந்தவர்கள் இருக்கிறர்கள் அவர்களுக்கு நான் சொல்வது விளங்கும். 

ஒருத்தருக்கும் உந்த விளக்கம் தேவையில்லையே எண்டது தானே நான் சொல்வது.... 

எனக்கு ஆங்கிலம் தான் தேவை. அது சுட்டாத, சுடாததா, பழுத்ததா, வெந்ததா, அவிச்சதா... இறங்கினதா.... எனக்கென கோதாரிக்கு... அந்த விளக்கம்....

நான் சொல்லுறது பிழையே? 

BTW: சரி, இங்கே இந்த அரபிக், சைனீஸ் தெரிஞ்சவயல் தாரு?

Edited by Nathamuni

22 minutes ago, Nathamuni said:

அரைவேக்காடுகள் நாம தல... நீங்கள் அப்படி இல்லை. 

அதுதான் எனது கவலையே. 🤔
 

அப்ப மிச்சத்தையும் வேக வைச்சுட்டு வெந்த பின் வந்து வாசித்தால்   எல்லாம் புரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.