Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

 

இன்னொரு முக்கிய விடயம். நமது ஊர்களில், ஆட்டிசம், வலது குறைவான குழந்தைகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன?

நம் மூர்களில் அவர்களை வெளியில்உலாவ விடுவதில்லை, ஊராருக்கு இப்பிள்ளைகளைப்பற்றிய அறிவு குறைவு, கேலி செய்வதை தவிர, பெற்றோருக்கு இது மனவருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நம் மூர்களில் அவர்களை வெளியில்உலாவ விடுவதில்லை, ஊராருக்கு இப்பிள்ளைகளைப்பற்றிய அறிவு குறைவு, கேலி செய்வதை தவிர, பெற்றோருக்கு இது மனவருத்தம்

அப்படி இல்லை. அங்கே... பிள்ளை பிறந்து இறந்தது, இறந்து பிறந்தது என்பர்... காரணம்... குறைபாடுகளுடன் பிறக்கும் பிள்ளைகள் காரணமாக, அந்தப் பெற்றோர் படப்போகும் அவலம் புரிந்து நடக்கும், கருணைக் கொலைகள்.

தமிழகத்தில், பெண் குழந்தைகளை, கள்ளிப்பால் ஊத்திக் கொல்வது... வெளிப்படையாக இருக்கிறதே.

மேற்கே, சட்டபூர்வமான தடை..... ஆனாலும் அரச உதவி உள்ளது. மேலும் மக்களின் புரிவு அதிகம்.

அங்கே அது இல்லை. ஊரரார் பரிகாசம்....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

நீங்கள் சொல்லுவது புரிகிறது. அநேகமாக அவர்கலின் வருத்தத்தை சாட்டி, உண்மையான கொலையை இயற்கயான இறப்பாக காட்டுவது.

அப்படியானால், இங்கு மேற்கில் எம்மவரிடையே, இந்த autism பாதிப்பு மிகவும் குறைவாக தானே இருக்கிறது. இது எனது தனிப்பட்ட அவதானம் மாத்திரமே. 

ஆனாலும், வெள்ளையரில் (இப்பொது) வருவதற்கு, அவர்களின் மனதை கட்டுப்  படுத்த முடியாத வாழ்க்கை முறை என்றே கருத வேண்டி இருக்கிறது.

அதாவது, மகப்பேறு காலத்தில், தமக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்வது, சிசுவின் நலம் என்று கூட பாராமல்.

இல்லை..... கனடா, அமேரிக்காவில் அதிகளவில், நம்மவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பிரிட்டனில் எனக்கு தெரிந்து, கருவை அகற்ற கூடிய சட்டபூர்வமான காலப்பகுதிக்குள், சிசுவின் பிறப்பின் பின்னான நிலை குறித்து ஆய்வினை நடாத்தி விடுவார்கள். ஆகவே முடிவினை பெற்றோர் விரைவாக எடுப்பர்.

இங்கே காலால் பிள்ளை பிறக்கும் என்றால்... கத்திய தூக்கி சி செக்சன் என்பார்கள். அங்கே சிம்பிளா பிள்ளைகளை டாக்டர்கள் காலால் பிறக்க வைப்பர்.

காரணம் இங்கே ஏதாவது பிழைத்தால், விசாரணை நடக்கும் என்று பயம்... அங்கே அது இல்லை.. ஆகவே வெளியே தெரியாத கருணைக் கொலைகள் அதிகம். அரச உதவியோ, மக்கள் புரிந்துணர்வு இல்லாத நாடுகளில் அதுவும் சரியானது தானே. 

குறைபாடுகள் உடன் பிறந்த பிள்ளையினால் அந்த பெற்றோருக்கு உண்டாகக் கூடிய பேரவலத்தினை ஒரு டாக்டர் முன்னமே புரிந்து கொள்வதும், நடவடிக்கை எடுப்பதும், அந்த பெற்றோருக்கு புரியாத மனிதாபிமானமாக கூட இருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

         Goundamani GIFs | Tenor

                                                                         

 Top 30 Sivaji GIFs | Find the best GIF on Gfycat

எப்பவோ வரப்போற எமனை எல்லோருக்கும் இப்பவே தெரியுது போல......!   😈

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

         Goundamani GIFs | Tenor

                                                                         

 Top 30 Sivaji GIFs | Find the best GIF on Gfycat

எப்பவோ வரப்போற எமனை எல்லோருக்கும் இப்பவே தெரியுது போல......!   😈

 

நெடிய பயணத்தின் போது இந்த சுற்றுலாதலம் போரடித்தால் அடுத்த தலம் எப்படி இருக்கும் என பார்க்க விழைவது வழமைதானே🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்

வயதானவர்களைக் கொல்வது எங்கள் சமூகத்தில் மரபுவழியாக நடைபெறுவது ஒன்று. அன்று வயது முதிர்ந்ததபின் சிலர் சேடமிழுத்து இறப்பதைக் கண்டுள்ளோம். அப்படிச் சேடம் இழுக்கும்போது வாய்க்குள் பால் ஊற்றுவார்கள், உயிர் பிரிந்துவிடும். சேடம் இழுக்கும்போது பால் ஊற்றினால் அது மூச்சுக்குழாயை அடைத்து ஆளைக் கொன்றுவிடும் என்பதை அறியாது அதனை ஒரு கருணையாக எண்ணிச் செய்வார்கள். இன்றும் ஒருவர் வாய்திறந்து குறட்டைவிடும்போது பால் அல்லது தண்ணீரை வாய்க்குள் ஊற்றினால் ஆள் அவ்வளவுதான்.😲

  • கருத்துக்கள உறவுகள்

லா ஒவ் அட்டிராக்‌ஷனோ தெரியவில்லை- இங்கே இதை பற்றி உரையாடிவிட்டு இணையத்தில் உலாத்தினால் இந்த சுய-மரண அறிவித்தல் கண்ணில் படுகிறது🤣

https://www.thenewsminute.com/article/my-party-over-chennai-mans-self-obituary-life-lesson-all-us-135555?amp&__twitter_impression=true 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Nathamuni said:

அப்படி இல்லை. அங்கே... பிள்ளை பிறந்து இறந்தது, இறந்து பிறந்தது என்பர்... காரணம்... குறைபாடுகளுடன் பிறக்கும் பிள்ளைகள் காரணமாக, அந்தப் பெற்றோர் படப்போகும் அவலம் புரிந்து நடக்கும், கருணைக் கொலைகள்.

தமிழகத்தில், பெண் குழந்தைகளை, கள்ளிப்பால் ஊத்திக் கொல்வது... வெளிப்படையாக இருக்கிறதே.

மேற்கே, சட்டபூர்வமான தடை..... ஆனாலும் அரச உதவி உள்ளது. மேலும் மக்களின் புரிவு அதிகம்.

அங்கே அது இல்லை. ஊரரார் பரிகாசம்....

 

11 hours ago, Nathamuni said:

இல்லை..... கனடா, அமேரிக்காவில் அதிகளவில், நம்மவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பிரிட்டனில் எனக்கு தெரிந்து, கருவை அகற்ற கூடிய சட்டபூர்வமான காலப்பகுதிக்குள், சிசுவின் பிறப்பின் பின்னான நிலை குறித்து ஆய்வினை நடாத்தி விடுவார்கள். ஆகவே முடிவினை பெற்றோர் விரைவாக எடுப்பர்.

இங்கே காலால் பிள்ளை பிறக்கும் என்றால்... கத்திய தூக்கி சி செக்சன் என்பார்கள். அங்கே சிம்பிளா பிள்ளைகளை டாக்டர்கள் காலால் பிறக்க வைப்பர்.

காரணம் இங்கே ஏதாவது பிழைத்தால், விசாரணை நடக்கும் என்று பயம்... அங்கே அது இல்லை.. ஆகவே வெளியே தெரியாத கருணைக் கொலைகள் அதிகம். அரச உதவியோ, மக்கள் புரிந்துணர்வு இல்லாத நாடுகளில் அதுவும் சரியானது தானே. 

குறைபாடுகள் உடன் பிறந்த பிள்ளையினால் அந்த பெற்றோருக்கு உண்டாகக் கூடிய பேரவலத்தினை ஒரு டாக்டர் முன்னமே புரிந்து கொள்வதும், நடவடிக்கை எடுப்பதும், அந்த பெற்றோருக்கு புரியாத மனிதாபிமானமாக கூட இருக்கலாம்.

நல்ல கருத்துக்களும் தகவல்களும் நாதமுனி. 👍🏽

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.