Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பு நகர நீர் நிலைகள் மிகவும் அழகானது. இயற்கை தந்த கொடை அது.அதை விட காலநிலை பெரும் கொடை. இதைத்தான்  ஒன்றுமே இல்லாத நாடுகள் செயற்கையாக உருவாக்குகின்றார்கள்.
ஆத்தங்கரை என்றுவிட்டு குப்பைகளையும் மற்றும் வீட்டில் மிஞ்சும் இதர கழிவுகளையும் கொட்டித்தொலைக்கின்றார்கள்.
உங்கிருக்கும் அரசியல்வாதிகள் தங்களை புத்தி ஜீவிகளாக காட்டிக்கொள்கின்றார்களே தவிர  வேறொரு மக்கும் இல்லை.
அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் செய்தும் ..... அதே மாதிரி தாங்களும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள் இல்லை.

ஐரோப்பிய நாடுகளில் இப்படியான இடங்களை சொர்க்கபுரியாக வைத்திருக்கின்றார்கள்.ஏனெனில் அருமை அவர்களுக்கு தெரிகின்றது.

தற்போது பணம் படைத்தவர்கள் பல களியாட்ட விடுதி , கோட்டல்கள் நீச்சல் தடாகத்துடனும் புல் தரைகளாலும் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் இனி வரும் காலங்களில் அபிவிருத்தி இன்னும் அடையலாம் 

 

19 hours ago, nige said:

அப்படி என்றால் நன்றி... நான் ஒருமுறை கூட மட்டக்களப்பிற்கு போனதில்லை. நான் பல்கலைக்கழக தெரிவில் மட்டக்களப்பிற்குத்தான் தெரிவானேன் ஆனால் பெற்றோர் அனுமதிக்காததால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்தான் படிக்க வேண்டியதாயிற்று. அது எனக்கு இன்னமும் வருத்ததம்தான்...இனி இலங்கை போனால் மட்டக்களப்பிற்கு போய்தான் வரவேண்டும். அப்பத்தான் எல்லோரும் சொல்வது உண்மையோ என்பது புரியும்... 😀😀😀

நல்லது ஒரு தடவை வந்து போங்கள் இயற்கையின் கொடையை ரசிக்கலாம் 

16 hours ago, வாலி said:

பட்டிக்கலோ பெட்டையள் உள்ளத்தால குயீன்கள் தான். இனி கடதாசிக் கட்டில 4 குயீன்களுக்கு பதிலாக பட்டிக்கலோ பெட்டையளிண்ட படங்களை அச்சிச்சிட்டு அவர்களைக் கனம் பண்ணவேணும்😂

எங்கட பெட்டைகள் இப்ப யாழ்பாணிகளிற்ற உசார் கண்டியளோ எப்படியும் அவங்களை கரக்ட் பண்ணுவியள் என்று தெரியும் 😜:grin:

 

1 hour ago, குமாரசாமி said:

ஓம்  அப்பன்! மட்டக்களப்பிலை இருக்கேக்கை நான்  ஒவ்வொருநாளும் திருநூறு பூசி தேவாரம் படிக்கிறனோ இல்லையோ......🛕☀️
இந்த பாட்டை மட்டும் காலமை பின்நேரம் மனதுக்கை நினைச்சுக்கொள்ளுவன். ஏனெண்டால் நான் பழகிற வீடுகளிலை அந்தமாதிரி......👠👧🏽👩🏽🚶🏽‍♀️
அதோடை நான் கறுவல் எண்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சியானவன் கண்டியளோ..:cool:

 

பைலா என்றால் சும்மாவா அப்படி பாட்டு கட்டி படிப்பாங்கள்  இந்திய தமிழ் நாட்டையும் இலங்கை பைலா பாட்டு ஆட் கொண்ட காலமும் இருக்கு தானே

  • Replies 115
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, goshan_che said:

அருமையான உணவுகளையும் கண்டு மயங்கி அங்கேயே நின்று விடாதீர்கள்.

அந்த அருமையான உணவுவகைகள் என்னெண்டு சொன்னால் நாங்களும் அறிஞ்சு கொள்ளுவமாக்கும்:cool:

விட்டால் ஆகலும் தான் ஏம்பி ஏம்பி குதிக்கிறியள்...😁

No நாடங்காய் ஓகே 👈🏽

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த அருமையான உணவுவகைகள் என்னெண்டு சொன்னால் நாங்களும் அறிஞ்சு கொள்ளுவமாக்கும்:cool:

விட்டால் ஆகலும் தான் ஏம்பி ஏம்பி குதிக்கிறியள்...😁

No நாடங்காய் ஓகே 👈🏽

அண்ணை உந்த நாடங்காயில ஒரு பொரியல்.......🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

அண்ணை உந்த நாடங்காயில ஒரு பொரியல்.......🤣

பகிடி விடப்படாது.😁
மட்டக்களப்பார்ரை அருமை சாப்பாட்டு லிஸ்ரை இழுத்து விடவும்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பகிடி விடப்படாது.😁
மட்டக்களப்பார்ரை அருமை சாப்பாட்டு லிஸ்ரை இழுத்து விடவும்:cool:

1. அரிசிமா பிட்டும் கீரையும் (மாமங்க திருவிழாவில் வரிசைக்கு இருந்து விற்பார்கள்). டவுனிலும் முன்பு விற்பார்கள். இப்போ இல்லை.

2. முட்டித் தயிர் ( அட எங்கட ஊரில இல்லாத தயிரே எண்டு கேக்கபடாது, நான் சொல்லும் தயிரின் தரம் உங்களுக்கு தெரியும்). 

3. மான் மரை மேலும் பலவகை இறைச்சி வகைகள் ( வன்னியிலும் இதுக்கு குறைவில்லை).

4. முந்திரிகை பழம், முந்திரிகை கொட்டை

5. வாவியில் பிடிக்கபடும் உவர் மீன், இறால், நண்டின் மேம்பட்ட சுவையும் பிடித்து 2 மணத்தியாலத்துக்குள் சட்டியில் ஏற்ற கூடிய நில அமைப்பும்.

6. சூட்டிறைச்சி

7. சோளம்

8. சூட்டு கருவாடு

9. உடன் பிடுங்கிய கச்சான் (வன்னியிலும்)

10. பாளம் பாளமாக பொரிக்கபடும் மரவள்ளி + கூனி+தூள்

11. சுத்தமான தேன் (வன்னியிலும்)

 முஸ்லீம்களின் கடைகளில் 

1. பிரியாணி

2. மாட்டு சூப்

3. மூளைக்கறி

4. பாபத்

5. பாலாண்டி

6. இறால் வடை, மாசி வடை

7. பீப் சமோசா

8. பொரித்த கோழி

9. டல் கோப்பி (🤫)

10. பலூதா

 

இதில் சிலது யாழ்பாணத்திலும் உண்டே என்றால் இருக்கிறத்குதான். ஆனால், அமைவிடம் காரணமாக,

1. மிக பச்சையாக (fresh) உணவை  வாங்க முடிதல்

2. காடு, கழனி, கடல், வாவி எங்கும் விழையும் பொருட்களை வாங்க முடிதல் 

3. முஸ்லிம்களின் உணவை இருக்கும் இடத்திலேயே தரமாகவும் விரைவாகவும் பெற முடிதல் ( யாழில் டவுன், நெல்லியடி, சாவகச்சேரி, சுன்னாகம் போக வேண்டும், முன்பு அதுவும் மிக குறைவு). 

4. அவர்களுக்கே தனிதுவமான உணவு வகைகள்.

இவற்றால் ஒப்பீட்டளவில் சாப்பாட்டு பிரியர்கள் யாழை விட மட்டுவை விரும்புவார்கள் என்பது என் அனுபவமும், மற்றையோரிடம் வினவிய போது கிடைத்த அறிவும்.

அதுக்காக யாழில் சாப்பாடு சரியில்லை என்பதல்ல. 

ஆனால் பொதுவாக கடைச்சாப்பாடு யாழில் மோசம் என்பதை இலங்கையில் பிரயாண அனுபவம் உள்ளவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

 

 

 

  • தொடங்கியவர்
4 minutes ago, goshan_che said:

1. அரிசிமா பிட்டும் கீரையும் (மாமங்க திருவிழாவில் வரிசைக்கு இருந்து விற்பார்கள்). டவுனிலும் முன்பு விற்பார்கள். இப்போ இல்லை.

2. முட்டித் தயிர் ( அட எங்கட ஊரில இல்லாத தயிரே எண்டு கேக்கபடாது, நான் சொல்லும் தயிரின் தரம் உங்களுக்கு தெரியும்). 

3. மான் மரை மேலும் பலவகை இறைச்சி வகைகள் ( வன்னியிலும் இதுக்கு குறைவில்லை).

4. முந்திரிகை பழம், முந்திரிகை கொட்டை

5. வாவியில் பிடிக்கபடும் உவர் மீன், இறால், நண்டின் மேம்பட்ட சுவையும் பிடித்து 2 மணத்தியாலத்துக்குள் சட்டியில் ஏற்ற கூடிய நில அமைப்பும்.

6. சூட்டிறைச்சி

7. சோளம்

8. சூட்டு கருவாடு

9. உடன் பிடுங்கிய கச்சான் (வன்னியிலும்)

10. பாளம் பாளமாக பொரிக்கபடும் மரவள்ளி + கூனி+தூள்

11. சுத்தமான தேன் (வன்னியிலும்)

 முஸ்லீம்களின் கடைகளில் 

1. பிரியாணி

2. மாட்டு சூப்

3. மூளைக்கறி

4. பாபத்

5. பாலாண்டி

6. இறால் வடை, மாசி வடை

7. பீப் சமோசா

8. பொரித்த கோழி

9. டல் கோப்பி (🤫)

10. பலூதா

 

இதில் சிலது யாழ்பாணத்திலும் உண்டே என்றால் இருக்கிறத்குதான். ஆனால், அமைவிடம் காரணமாக,

1. மிக பச்சையாக (fresh) உணவை  வாங்க முடிதல்

2. காடு, கழனி, கடல், வாவி எங்கும் விழையும் பொருட்களை வாங்க முடிதல் 

3. முஸ்லிம்களின் உணவை இருக்கும் இடத்திலேயே தரமாகவும் விரைவாகவும் பெற முடிதல் ( யாழில் டவுன், நெல்லியடி, சாவகச்சேரி, சுன்னாகம் போக வேண்டும், முன்பு அதுவும் மிக குறைவு). 

4. அவர்களுக்கே தனிதுவமான உணவு வகைகள்.

இவற்றால் ஒப்பீட்டளவில் சாப்பாட்டு பிரியர்கள் யாழை விட மட்டுவை விரும்புவார்கள் என்பது என் அனுபவமும், மற்றையோரிடம் வினவிய போது கிடைத்த அறிவும்.

அதுக்காக யாழில் சாப்பாடு சரியில்லை என்பதல்ல. 

ஆனால் பொதுவாக கடைச்சாப்பாடு யாழில் மோசம் என்பதை இலங்கையில் பிரயாண அனுபவம் உள்ளவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

 

 

 

இதெல்லாம் இலங்கையின் எல்லா இடங்களிலும் இருக்கிற சாப்பாடுதான...இதிலை பலூதா, பாபத் இரண்டும் நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nige said:

இதெல்லாம் இலங்கையின் எல்லா இடங்களிலும் இருக்கிற சாப்பாடுதான...இதிலை பலூதா, பாபத் இரண்டும் நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி என்றால் என்ன?

இலங்கையில் மட்டும் அல்ல லண்டனில் கனடாவில் கூட இவை கிடைக்கும்தான்.

“ஆனால் ஊரில் இருக்கும் சுவை இல்லை”  என்று அங்கலாய்போமே? அதுதான் மேட்டர்.

தவிரவும் சூட்டிறைச்சி, சூட்டு கருவாடு, மான் மரை எல்லாம் நான் யாழில் கண்டதும் இல்லை சாப்பிட்டதும் இல்லை. தயிரும், தேனும் கூட, தரத்தில் ஒப்பிடவே முடியாதன.

அதே போலதான் முஸ்லிம் உணவுகளின் பரம்பலும், தரமும். 

பாபத் - குடல் கறி

பலூதா - சர்பத் போல ஆனால் அதைவிட சுவையான ஒரு குளிர்பானம் 

https://en.m.wikipedia.org/wiki/Falooda

 

அது சரி நீங்கள் யாழ்பாணத்தில் டல் கோப்பி எங்க குடிச்சனிங்கள் 🤣

  • தொடங்கியவர்
3 hours ago, goshan_che said:

இலங்கையில் மட்டும் அல்ல லண்டனில் கனடாவில் கூட இவை கிடைக்கும்தான்.

“ஆனால் ஊரில் இருக்கும் சுவை இல்லை”  என்று அங்கலாய்போமே? அதுதான் மேட்டர்.

தவிரவும் சூட்டிறைச்சி, சூட்டு கருவாடு, மான் மரை எல்லாம் நான் யாழில் கண்டதும் இல்லை சாப்பிட்டதும் இல்லை. தயிரும், தேனும் கூட, தரத்தில் ஒப்பிடவே முடியாதன.

அதே போலதான் முஸ்லிம் உணவுகளின் பரம்பலும், தரமும். 

பாபத் - குடல் கறி

பலூதா - சர்பத் போல ஆனால் அதைவிட சுவையான ஒரு குளிர்பானம் 

https://en.m.wikipedia.org/wiki/Falooda

 

அது சரி நீங்கள் யாழ்பாணத்தில் டல் கோப்பி எங்க குடிச்சனிங்கள் 🤣

குடல் கறி நாங்களும் சமைப்பம். டல் கோப்பி எனக்கு தெரியாதுதான். மான் மரை இறைச்சி வன்னியில் நிறையவே இருக்கு. சூட்டு கருவாடு என்றால் சுட்ட கருவாடா? சில சாப்பாடுகள் சில இடங்களில் மட்டும்தான் கிடைக்கும்.அதைத்தான் சொன்னேன். மற்றப்படி குறையாக சொல்லவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ஆனால் பொதுவாக கடைச்சாப்பாடு யாழில் மோசம் என்பதை இலங்கையில் பிரயாண அனுபவம் உள்ளவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

நான் எங்கயும் காத்தான்குடிக்காரன் கடை இருக்காதா என அலைந்தன் யாழில் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nige said:

குடல் கறி நாங்களும் சமைப்பம். டல் கோப்பி எனக்கு தெரியாதுதான். மான் மரை இறைச்சி வன்னியில் நிறையவே இருக்கு. சூட்டு கருவாடு என்றால் சுட்ட கருவாடா? சில சாப்பாடுகள் சில இடங்களில் மட்டும்தான் கிடைக்கும்.அதைத்தான் சொன்னேன். மற்றப்படி குறையாக சொல்லவில்லை..

நானும் குறையாக நினைக்கவில்லை😀.

மட்டகளப்பில் யாழில் கிடைக்கும் உணவுகளும், வன்னியில் கிடைக்கும் உணவுகளும் ஒருங்கே கிடைக்கும். 

மீனை சுட்டு பின் உலர்துவது. பின்னர் சமைத்தும் சாப்பிடலாம், சமைக்காமலும் சாப்பிடலாம். ஆனால் இது ஒரு acquired taste, முதன் முதலில் மணம் முகம் சுழிக்க வைக்கும். பின்னர் சுவை பழகிவிட்டால் சரியாகிவிடும். 

டல் கோப்பி என்றால் கோப்பியில் சிவ மூலிகை சேர்ப்பது.

மட்டகளப்பில் சிறு தெய்வ வழிபாடு அதிகம், கோவில் தீமிதி நாட்களில் சிவ மூலிகை ரொட்டியும் கிடைக்கும். 

ரெசிப்பி கேட்க வேணாம்🤣.

5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் எங்கயும் காத்தான்குடிக்காரன் கடை இருக்காதா என அலைந்தன் யாழில் 

வை பிளட்?.....சேம் பிளட்🤣

சுன்னாகத்தில் கேகேஎஸ் ரோட்டிலும், ஸ்டேசன் ரோட்டிலும் இருவர் கடை வைத்துள்ளார்கள். இருவரும் காத்தான் குடியோ ஓட்டமாவடியோ நினைவில்லை.

சாவகச்சேரி ஸ்டேசன் ரோட்டிலும் ஒரு கடை உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

டல் கோப்பி என்றால் கோப்பியில் சிவ மூலிகை சேர்ப்பது.

மட்டகளப்பில் சிறு தெய்வ வழிபாடு அதிகம், கோவில் தீமிதி நாட்களில் சிவ மூலிகை ரொட்டியும் கிடைக்கும். 

 

சிவமூலிகை சேர்த்தால் எப்படி “டல்” ஆக இருக்கமுடியும்? மேகத்தில் தவழ்ந்து ஒரு மோன நிலையை அடையச் செய்யுமே!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

சிவமூலிகை சேர்த்தால் எப்படி “டல்” ஆக இருக்கமுடியும்? மேகத்தில் தவழ்ந்து ஒரு மோன நிலையை அடையச் செய்யுமே!

🤣 துன்பங்களை, யதார்தத்தை டல் ஆக்குவதாலோ?🤣

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

சிவமூலிகை சேர்த்தால் எப்படி “டல்” ஆக இருக்கமுடியும்? மேகத்தில் தவழ்ந்து ஒரு மோன நிலையை அடையச் செய்யுமே!

 

8 minutes ago, கிருபன் said:

சிவமூலிகை சேர்த்தால் எப்படி “டல்” ஆக இருக்கமுடியும்? மேகத்தில் தவழ்ந்து ஒரு மோன நிலையை அடையச் செய்யுமே!

கொய்யால பாவிச்சவன் கூட இப்படி சொன்னதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

1. அரிசிமா பிட்டும் கீரையும் (மாமங்க திருவிழாவில் வரிசைக்கு இருந்து விற்பார்கள்). டவுனிலும் முன்பு விற்பார்கள். இப்போ இல்லை.

2. முட்டித் தயிர் ( அட எங்கட ஊரில இல்லாத தயிரே எண்டு கேக்கபடாது, நான் சொல்லும் தயிரின் தரம் உங்களுக்கு தெரியும்). 

3. மான் மரை மேலும் பலவகை இறைச்சி வகைகள் ( வன்னியிலும் இதுக்கு குறைவில்லை).

4. முந்திரிகை பழம், முந்திரிகை கொட்டை

5. வாவியில் பிடிக்கபடும் உவர் மீன், இறால், நண்டின் மேம்பட்ட சுவையும் பிடித்து 2 மணத்தியாலத்துக்குள் சட்டியில் ஏற்ற கூடிய நில அமைப்பும்.

6. சூட்டிறைச்சி

7. சோளம்

8. சூட்டு கருவாடு

9. உடன் பிடுங்கிய கச்சான் (வன்னியிலும்)

10. பாளம் பாளமாக பொரிக்கபடும் மரவள்ளி + கூனி+தூள்

11. சுத்தமான தேன் (வன்னியிலும்)

 முஸ்லீம்களின் கடைகளில் 

1. பிரியாணி

2. மாட்டு சூப்

3. மூளைக்கறி

4. பாபத்

5. பாலாண்டி

6. இறால் வடை, மாசி வடை

7. பீப் சமோசா

8. பொரித்த கோழி

9. டல் கோப்பி (🤫)

10. பலூதா

 

இதில் சிலது யாழ்பாணத்திலும் உண்டே என்றால் இருக்கிறத்குதான். ஆனால், அமைவிடம் காரணமாக,

1. மிக பச்சையாக (fresh) உணவை  வாங்க முடிதல்

2. காடு, கழனி, கடல், வாவி எங்கும் விழையும் பொருட்களை வாங்க முடிதல் 

3. முஸ்லிம்களின் உணவை இருக்கும் இடத்திலேயே தரமாகவும் விரைவாகவும் பெற முடிதல் ( யாழில் டவுன், நெல்லியடி, சாவகச்சேரி, சுன்னாகம் போக வேண்டும், முன்பு அதுவும் மிக குறைவு). 

4. அவர்களுக்கே தனிதுவமான உணவு வகைகள்.

இவற்றால் ஒப்பீட்டளவில் சாப்பாட்டு பிரியர்கள் யாழை விட மட்டுவை விரும்புவார்கள் என்பது என் அனுபவமும், மற்றையோரிடம் வினவிய போது கிடைத்த அறிவும்.

அதுக்காக யாழில் சாப்பாடு சரியில்லை என்பதல்ல. 

ஆனால் பொதுவாக கடைச்சாப்பாடு யாழில் மோசம் என்பதை இலங்கையில் பிரயாண அனுபவம் உள்ளவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

 

 

 

"பாலாண்டி " என்றால் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

"பாலாண்டி " என்றால் என்ன ?

முனியாண்டியின் அண்ணர்🤣

தூள்தூளாக சிக்கனை பொரித்து பின் ஆக்கும் ஒருவகை கறி.

https://www.unmaiyinpakkam.online/2015/11/srilanka-special.html?m=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

"பாலாண்டி " என்றால் என்ன ?

தங்கச்சி!  முஸ்லீம் ஏரியாவுக்கை கிடந்து உருண்டு  பிரண்டு சுறுண்டு எழும்பின ஆள் போல கிடக்கு....எதுக்கும் எட்டத்தை நிப்பம்.... 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.