Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த தம்பி ஏதோ சொல்ல வாறார்...!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தம்பி ஏதோ சொல்ல வாறார்...!

வெளிநாட்டு வாழ்க்கை கேவலமான வாழ்க்கை இல்லை எண்டதை ஒருக்கால் விளங்கப்படுத்த வேணும் கண்டியளோ.

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இந்த தம்பி ஏதோ சொல்ல வாறார்...!

வெளிநாட்டு வாழ்க்கை கேவலமான வாழ்க்கை இல்லை எண்டதை ஒருக்கால் விளங்கப்படுத்த வேணும் கண்டியளோ.

தம்பி சொல்லுறது சரி தான்.

கேள்வி என்னெண்டா, தம்பி... சுழட்டின பெட்டை.... சுத்தி போட்டு, வெளிநாடு கிளம்புதோ?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, Nathamuni said:

தம்பி சொல்லுறது சரி தான்.

கேள்வி என்னெண்டா, தம்பி... சுழட்டின பெட்டை.... சுத்தி போட்டு, வெளிநாடு கிளம்புதோ?  

தம்பியர் ஏதோ பயங்ங்ங்கர புளுக்கத்திலை இருக்கிறார் எண்டு நல்லவடிவாய் தெரியுது.
இவர் சுழட்டின பெட்டை ஓடீட்டுதோ இல்லை இவரை சுழட்டின பெட்டை கூப்பிடேல்லையோ தெரியாது.
 

1 hour ago, குமாரசாமி said:

வெளிநாட்டு வாழ்க்கை கேவலமான வாழ்க்கை இல்லை எண்டதை ஒருக்கால் விளங்கப்படுத்த வேணும் கண்டியளோ.

 

இப்ப உள்நாடும் பலவிதங்களில வெளிநாடு போலத்தான் மாறிட்டு வருகுது. 

இக்கரைக்கு அக்கரை பச்சை - எந்தக் கரையில் நின்று பார்த்தாலும்! 😆

  • கருத்துக்கள உறவுகள்

பையன் உள்ளுக்கு மிகவும் நொந்துபோய் இருக்கிறார். இவரது நண்பன் யாரோ திடீரென்று வெளியே பறந்து விட்டார் போல......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/1/2021 at 00:37, மல்லிகை வாசம் said:

இப்ப உள்நாடும் பலவிதங்களில வெளிநாடு போலத்தான் மாறிட்டு வருகுது. 

இக்கரைக்கு அக்கரை பச்சை - எந்தக் கரையில் நின்று பார்த்தாலும்! 😆

ஊரிலை இல்லாத பொல்லாத தொழில்களை புலம்பெயர்ந்த தேசத்திலை இருக்கிற தமிழ் ஆக்கள் செய்யிற மாதிரி கதைக்கிறார் 😁

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Maruthankerny said:

 

உவரை இஞ்சை கூப்பிட்டு குளிருக்கை உருட்டி எடுக்க பித்தம் தெளியும்.
வெளிநாட்டிலை கார் வாங்கினால் பல செலவாம். ஊரிலை தண்ணிலையே கார் ஓடுது?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

 

எனக்கு 1.33 லிருந்து  குக்குறுப்பான்  போடும் இன்னிசைதான் பிடித்து இருக்கு . அதை கேட்க்கும்போது  ஊரின் புழுதி வாசம் நினைவுக்கு வந்து போகுது .

 

கோப்பை கழுவுவது பெட்ரோல் ஸ்ரேசனில் வேலை பார்ப்பது இன்னபிற வேலைகள் செய்வது தரக்குறைவானது என்று எண்ணுகிறார் . சின்ன பொடியன்தானே அந்த கர கர குரல் நல்லாயிருக்கு பொடிக்கு சொல்லணும் குமார சுவாமியார் கண்ணிலை மட்டும்   பட வேண்டாம் என்று .😁

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

உவரை இஞ்சை கூப்பிட்டு குளிருக்கை உருட்டி எடுக்க பித்தம் தெளியும்.
வெளிநாட்டிலை கார் வாங்கினால் பல செலவாம். ஊரிலை தண்ணிலையே கார் ஓடுது?

 

11 hours ago, பெருமாள் said:

எனக்கு 1.33 லிருந்து  குக்குறுப்பான்  போடும் இன்னிசைதான் பிடித்து இருக்கு . அதை கேட்க்கும்போது  ஊரின் புழுதி வாசம் நினைவுக்கு வந்து போகுது .

 

கோப்பை கழுவுவது பெட்ரோல் ஸ்ரேசனில் வேலை பார்ப்பது இன்னபிற வேலைகள் செய்வது தரக்குறைவானது என்று எண்ணுகிறார் . சின்ன பொடியன்தானே அந்த கர கர குரல் நல்லாயிருக்கு பொடிக்கு சொல்லணும் குமார சுவாமியார் கண்ணிலை மட்டும்   பட வேண்டாம் என்று .😁

அவருடைய பார்வை வேறாக இருக்கிறது ...
அதை சொல்வதில் குழப்பமும் ... எமக்கு விளங்குவதில் குழப்பமும் இருக்கலாம்.

சொல்லவரும் விடயத்தில் கொஞ்சம் உண்மை இருக்கிறதாகவே நான் எண்ணுகிறேன்.
பொதுவாகவே தமிழ் பெண்களுக்கு மணம் முடித்த பின்பு வாழ்வு என்பது அரிதாகவே இருக்கிறது 
அதுவும் வெளிநாட்டு வாழ்வில் பெரும்பாண்மைக்கு இல்லை என்றே கருதுகிறேன்.
அதுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் இல்லை பெண்களுக்கும் ஒரு சோம்பேறி குணம் 
இருக்கிறது என்று எண்ணுகிறேன். தனது மனதுக்கு பிடித்த ஒருவருடன் காதலாகி 
வாழ்வை ருசித்து ரசித்து மகிழ்ச்சியாக வாழ கூடிய சாத்தியம் ஒரு பெண்ணுக்கு யாழ்பாணத்தில்தான் 
அதிகம். இங்கு சுதந்திரம் கொடுக்கிறேன் பேர்வழிகள் தண்ணி அடிக்க விடுகிறார்கள் ஆகவே 
அதுவே சுதந்திரம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவ்வாறான இடங்களில்தான் மறைமுகமான 
அடக்குமுறைகள் அதிகமாக இருப்பதை நான் பார்க்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Maruthankerny said:

 

அவருடைய பார்வை வேறாக இருக்கிறது ...
அதை சொல்வதில் குழப்பமும் ... எமக்கு விளங்குவதில் குழப்பமும் இருக்கலாம்.

சொல்லவரும் விடயத்தில் கொஞ்சம் உண்மை இருக்கிறதாகவே நான் எண்ணுகிறேன்.
பொதுவாகவே தமிழ் பெண்களுக்கு மணம் முடித்த பின்பு வாழ்வு என்பது அரிதாகவே இருக்கிறது 
அதுவும் வெளிநாட்டு வாழ்வில் பெரும்பாண்மைக்கு இல்லை என்றே கருதுகிறேன்.
அதுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் இல்லை பெண்களுக்கும் ஒரு சோம்பேறி குணம் 
இருக்கிறது என்று எண்ணுகிறேன். தனது மனதுக்கு பிடித்த ஒருவருடன் காதலாகி 
வாழ்வை ருசித்து ரசித்து மகிழ்ச்சியாக வாழ கூடிய சாத்தியம் ஒரு பெண்ணுக்கு யாழ்பாணத்தில்தான் 
அதிகம். இங்கு சுதந்திரம் கொடுக்கிறேன் பேர்வழிகள் தண்ணி அடிக்க விடுகிறார்கள் ஆகவே 
அதுவே சுதந்திரம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவ்வாறான இடங்களில்தான் மறைமுகமான 
அடக்குமுறைகள் அதிகமாக இருப்பதை நான் பார்க்கிறேன். 

உந்த பொம்புளை ஏற்றுமதி இறக்குமதியெல்லாம் எங்கடை சந்ததியோடை ஓரளவுக்கு முடிஞ்சுது.புலம்பெயர் தேசத்திலை இப்ப இருக்கிற கூடுதலான சந்ததிகளுக்கு அங்கத்தையான் பெடி பெட்டையள் சரிவராது. சரிப்பட்டும் வருதுல்லை.

புலம்பெயர் தேசத்தில் இருக்கும் 32 வயதுக்கு மேற்பட்டவர்களை எங்கடை சந்ததி எனும் வட்டத்துக்குள் அமுக்கப்பட்டு விட்டது.😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.