Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம் - ஐநா வுக்கான இலங்கையின் நிரந்தர செயலாளர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம் - ஐநா வுக்கான இலங்கையின் நிரந்தர செயலாளர்.

வழக்கு தொடர்ந்து, சிறையில் அடைக்காமல், 594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம் என்று அறிக்கை விட்டார் ஐநா வுக்கான இலங்கையின் நிரந்தர செயலாளர், முன்னாள் சட்ட ரீதி இல்லாத நாட்டின் பிரதம நீதியரசர், ராஜபக்சே சொம்பு மோகன் பீரிஸ். 
 
அதுவல்ல பிரச்சனை. ஒரு பத்து வயசு சின்னப்பொடியன் விசுக்கோத்து தின்ன கொடுத்து, கொலை செய்யப்பட்டான்.

காசுக்காக படங்களை வித்து விட்டார்கள். அதுதான் உங்கள் ராஜபக்சேகளின் தலைவலி.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அதுவல்ல பிரச்சனை. ஒரு பத்து வயசு சின்னப்பொடியன் விசுக்கோத்து தின்ன கொடுத்து, கொலை செய்யப்பட்டான்.

அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று சொன்னாலும் சொல்லுவினம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Nathamuni said:

காசுக்காக படங்களை வித்து விட்டார்கள். அதுதான் உங்கள் ராஜபக்சேகளின் தலைவலி.

அந்த படத்தை மறைக்க யாழ்களத்தில் ஒரு போராட்டமே நடக்கின்றது. முகநூலில் போர் குற்றங்கள் பலவற்றை மறைக்கும் முயற்சியில் சாதித்து விட்டார்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

காசுக்காக படங்களை வித்து விட்டார்கள். அதுதான் உங்கள் ராஜபக்சேகளின் தலைவலி.

 

 

6 hours ago, Nathamuni said:

வழக்கு தொடர்ந்து, சிறையில் அடைக்காமல், 594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம்

எதை வெளியிடுவது? எதை மறைப்பது? இந்தியாவையும் சேர்த்து  கூட்டுக்கு இழுத்துள்ளது.  இந்தியப்படைதான் இந்தச் சீருடை அணிவது அதாவது பாலச்சந்திரன் விசுக்கோத்து உண்ணும் இடத்தில் நின்ற படையினர் அணிந்திருந்த சீருடை இந்திய படையினர் அணியும் சீருடை என்று விட்டான் பாருங்கோ, அங்க நிக்கிறான் சிங்களவன்! என்னைத் தண்டிப்பதென்றால் இந்தியாவையும் தண்டி என்று நிக்கிறான்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த படத்தை மறைக்க யாழ்களத்தில் ஒரு போராட்டமே நடக்கின்றது. முகநூலில் போர் குற்றங்கள் பலவற்றை மறைக்கும் முயற்சியில் சாதித்து விட்டார்கள் என நினைக்கின்றேன்.

அவர்கள் சாதித்துவிட்டார்களென்றே நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அந்த படத்தை மறைக்க யாழ்களத்தில் ஒரு போராட்டமே நடக்கின்றது. முகநூலில் போர் குற்றங்கள் பலவற்றை மறைக்கும் முயற்சியில் சாதித்து விட்டார்கள் என நினைக்கின்றேன்.

முகப்பத்தகத்தில் படங்களை கண்டவுடன் கணக்கை தடை செய்கிறார்கள், இதன் பின்னால் இந்தியா இருக்கிறதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Image result for பிரபாகரன் மகன்

Image result for பிரபாகரன் மகன்

 

Image result for சரணடைந்த போராளிகள்

இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த சில போராளிகளின் படங்களும், அவர்களுக்கு என்ன நடந்ததெனவும் கேள்வியெழுப்பி பிரபல பத்திரிகையாளர் பிரான்சிஸ் கரிசன் தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.