Jump to content

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு!


Recommended Posts

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு!

 
இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தற்போது பல இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள் சரணாலயம், ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா, மின்னேரியா தேசிய பூங்கா, மிரிச மற்றும் சிங்கராஜ வனம் ஆகியவை இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் ஏனயை இடங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, பார்வையாளர்களுக்காக பல தளங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு! – Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள்….

புனித பல்லின கோயில் என்றால்…

புத்தரின்….பல்லு, வைத்திருக்கின்ற…  தலதா மாளிகை என்று நினைக்கின்றேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு!

அது என்ன திறப்பு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன்.!

பொதுவாக சுற்றுலா செல்வோருக்கும், புது இடங்களுக்கு செல்வோருக்கும் மிகவும் சிரமமான ஒன்று அருகாமையில் இருக்கும் கழிப்பறைகளை தேடிக் கண்டுபிடித்துத் திறப்பதுதான். இந்நிலையில் கழிப்பறைகளை கண்டுபிடித்துத் திறப்பதற்கு கேரளா சுற்றுலாத் துறை மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது, அதனைச் சிறீலங்கா சுற்றுலாத் துறையும் பின்பற்றியுள்ளதுபோல் தெரிகிறது.

ஆகவே இனிமேல் புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள் சரணாலயம், ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா, மின்னேரியா தேசிய பூங்கா, மிரிச மற்றும் சிங்கரா வனம் ஆகியவைக்கு அருகே வசிப்பவர்கள் மூக்கைப் பொத்திக்கொள்ள வேண்டிய தேவைகளும் ஏற்படலாம்.Bildergebnis für %e0%ae%a8%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்டாவை வரவேற்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

டெல்டாவை வரவேற்கிறார்கள்

டெல்டாவை விட டொலர் தான் இப்ப எங்களுக்கு முக்கியம்.. அந்த வகையில்.. திறக்கனும்.. வரவேற்கனும் தானே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

டெல்டாவை விட டொலர் தான் இப்ப எங்களுக்கு முக்கியம்.. அந்த வகையில்.. திறக்கனும்.. வரவேற்கனும் தானே.  

வேற கதி?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

அது என்ன திறப்பு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன்.!

பொதுவாக சுற்றுலா செல்வோருக்கும், புது இடங்களுக்கு செல்வோருக்கும் மிகவும் சிரமமான ஒன்று அருகாமையில் இருக்கும் கழிப்பறைகளை தேடிக் கண்டுபிடித்துத் திறப்பதுதான். இந்நிலையில் கழிப்பறைகளை கண்டுபிடித்துத் திறப்பதற்கு கேரளா சுற்றுலாத் துறை மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது, அதனைச் சிறீலங்கா சுற்றுலாத் துறையும் பின்பற்றியுள்ளதுபோல் தெரிகிறது.

ஆகவே இனிமேல் புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள் சரணாலயம், ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா, மின்னேரியா தேசிய பூங்கா, மிரிச மற்றும் சிங்கரா வனம் ஆகியவைக்கு அருகே வசிப்பவர்கள் மூக்கைப் பொத்திக்கொள்ள வேண்டிய தேவைகளும் ஏற்படலாம்.Bildergebnis für %e0%ae%a8%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d

 

இப்போ குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பாவிப்பதற்காக விதவிதமான பம்பஸ் வந்து கொண்டிருக்கிறது.

வெளியே போகும் போது ஒன்றை மாட்டிக் கொண்டு புறப்பட வேண்டியது தான்.

8 minutes ago, nedukkalapoovan said:

டெல்டாவை விட டொலர் தான் இப்ப எங்களுக்கு முக்கியம்.. அந்த வகையில்.. திறக்கனும்.. வரவேற்கனும் தானே.  

இதெல்லாம் எந்த மூலைக்கு.

ஓரளவு பஞ்சம் வரத் தொடங்கிவிட்டது.

வெளிநாட்டுக்காரர் போனால் அவர்களிடம் அடித்து பறித்து திங்க சரியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பாவிப்பதற்காக விதவிதமான பம்பஸ் வந்து கொண்டிருக்கிறது.

வெளியே போகும் போது ஒன்றை மாட்டிக் கொண்டு புறப்பட வேண்டியது தான்.

அதுசரி ஈழப்பியரே...! குழந்தைகளுக்கு சுத்தம் செய்து மாட்டிவிடப் பெரிசுகள் உண்டு. பெரிசுகளுக்கு அப்படிச் செய்ய யாருண்டு......????🧐😝

Pampers for Adults! 

Quellbild anzeigen

 

Quellbild anzeigen

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அதுசரி ஈழப்பியரே...! குழந்தைகளுக்கு சுத்தம் செய்து மாட்டிவிடப் பெரிசுகள் உண்டு. பெரிசுகளுக்கு அப்படிச் செய்ய யாருண்டு......????🧐😝

Pampers for Adults! 

Quellbild anzeigen

 

Quellbild anzeigen

 

தன் கையே தனக்குதவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

தன் கையே தனக்குதவி.

எங்கேயோ இடிக்குதே...! ஏன் பிரியரே!! குடும்பத்தில் குழப்பமா....??🤒🤨

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடக்கூடாது; அமெரிக்கா - பிரிட்டன் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்காவும் பிரிட்டனும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஈரான் மீண்டும் பதில்தாக்குதலை மேற்கொண்டால் நாங்கள் அதற்கு தயாராகவுள்ளோம் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஜோ பைடன் நிர்வாகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர்  தெரிவித்துள்ளார். இது இடம்பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கும் ஈரானிற்கும் இடையிலான நேரடி மோதல் இத்துடன் முடிவடையவேண்டும், என தெரிவித்துள்ள அவர் லெபனானிலும் காசாவிலும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளிற்கு அமெரிக்கா தலைமை தாங்குகின்றது என  குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என பிரிட்டிஸ் பிரதமரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானின் வன்முறைக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு இஸ்ரேலிற்கு உரிமையுள்ளது என தெரிவித்துள்ள அவர் பிராந்தியத்தில் மேலும் நிலைமை தீவிரமடைவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/197159
    • அனைத்து ரயில் ஊழியர்களுக்கும் தாம் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் பயண அனுமதி வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஊழியர்கள் தொடர்ந்து பொதுமக்களால் விமர்சிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சகம், இந்நிலையை மாற்றும் நடவடிக்கையாக புதிய பயண அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில், அனைத்து ரயில் ஊழியர்களையும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த ஊக்குவிப்பதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/197153
    • கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் சூசை அவர்கள் உரையாற்றுகிறார் யாழ்ப்பாணம் இரண்டாம் ஈழபோர்க் காலம்      
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.