Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லையே.

 இந்தப் படத்துக்கு முகநூலில் பின்னூட்டம் இட்டவர்களில் 90 வீதமானவர்கள் தங்களின் கால், மற்றொரு காலின் மீது இருந்ததாக கூறியுள்ளார்கள். 

😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

 இந்தப் படத்துக்கு முகநூலில் பின்னூட்டம் இட்டவர்களில் 90 வீதமானவர்கள் தங்களின் கால், மற்றொரு காலின் மீது இருந்ததாக கூறியுள்ளார்கள். 

😂 🤣

அட......ஆமாம்.......!

நான் பொதுவாக வேலைகள் செய்துபோட்டு முதுகு வேர்க்க வந்து கணணிக்குமுன் அமர்வது, அப்போது ஒருகால் கால் மசாஜ் கட்டையின் மேல் இருக்க மறுகால் அந்தக் காலின் மேல் இருக்கும்.....சற்று நேரத்தின் பின் கால் மாற்றிப் போடுவேன்.......இது வழமைதான்.........முன்பே தெரிந்திருந்தால் இரு கால்களையும் கீழே வைத்துக் கொண்டிருந்திருப்பேன்.........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.cnn.com/2024/07/23/science/video/whale-capsizes-boat-new-hampshire-digvid

பெரிய திமிங்கிலத்தின் தாக்குதலுக்கு உள்ளான படகு.

பக்கத்தில் நின்ற படகு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட தயாராகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

452195104_463741399787340_88426516987885

இவ்வளவு பாதுகாத்ததும்... இந்த ஒன்றுக்குத்தானா.  😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

453254613-2008453459573456-5962113207617403752-n.jpg

நன்றி கெட்டவன் மனிதன்!
நன்றியுள்ளது தெய்வம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

452667732_2268653310152633_1492200805197

 

இதுக்கு மேல வயசுக்கு வந்தா என்ன,  வராட்டிதான்  என்ன..! 😂😂

இவ்வளவு காலமும், நீ   உயிரோடை  இருந்ததே... பெரிய விசயம்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஒலிம்பிக்  ஆரம்ப நிகழ்ச்சி உலகிற்கு சொல்லும் செய்தி என்ன?

GTc-Jmxu-Ww-AABrg-W.jpg

GTc-G-ZTWw-AAyqxk.jpg

GTcm3e-JWYAACgz-T.jpg

 GTc-G-ZXWs-AEy7dq.jpg GTcm3e-BXAAE7-G9-I.jpg

  

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் ஒலிம்பிக் ந‌ட‌த்தும் நாடுக‌ளுக்கு ப‌ல‌ வில்லிய‌ன் காசு லொஸ்ராம்

 

பிரான்ஸ் குறைந்த‌ செல‌வில் இந்த‌ ஒலிம்பிக்கை ந‌ட‌த்துது

 

கார‌ண‌ம் பிரான்ஸ் ஏற்க்க‌ன‌வே ஒலிம்பிக் விளையாட்டு மைதான‌ங்க‌ள் வைச்சு இருக்கின‌ம்

 

உதார‌ன‌த்துக்கு கால் ப‌ந்து . கூடைப‌ந்து . வீர‌ர்க‌ள் வேக‌மாக‌ ஓடும் மைதான‌ம் . கை ப‌ந்து மைதான‌ம்

 

ருக்விய் மைதான‌ம்

ம‌ற்ற‌ சின்ன‌ சின்ன‌ விளையாட்டுக்க‌ளுக்கும் மைதான‌ங்க‌ளை த‌யார் செய்து விட்டின‌ம்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

452616074_122184645110067555_69009583730

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை விதை நடுகை முறை........!  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

பனை விதை நடுகை முறை........!  🙏

ப‌னை ம‌ர‌ங்க‌ள் அதிக‌ம் ந‌ட‌னும்

ப‌னையால் எவ‌ள‌வு ந‌ன்மைக‌ள்🙏................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

453031963_122155344632240016_59951263960

படம் சொல்லும் கதைக்கு பாஷை தேவையில்லை ........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை உலகை திரும்பி பார்க்க வைத்த இசையில் ஒன்று 🎹

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

454235886_1697231161107090_5076530751194


திருமணத்திற்குப்பின் இந்திய பணக்காரர் ஆனந்த் அம்பானி 
மற்றும் அவரின் மனைவி ராதிகா இருவரும் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை 
பார்த்து ரசித்த வண்ணம் தங்கள் தேனிலைவை கொண்டாடுகின்றார்களாம்.
அதுவல்ல நான் கூற வந்த விடயம்.

உலகத்தில் அமேசன் காட்டு மூலிகை முதற்கொண்டு ஆட்டு மூ...ம் வரை 
இயற்கை அல்லது  செயற்கை ரீதியான முடி முளைக்கும் மருந்து 
கண்டு பிடிக்கிறதா விளம்பரம் செய்ற கம்பனிகளே, சித்த வைத்திய சிகாமணிகளே..

ஆனந்த் அம்பானி தலையில் அரை வட்ட வடிவில் சொட்ட தெரியுதே… 
அதுல,  ஒத்த முடிய வளர வச்சு காட்டுங்க பார்ப்போம். 😂
உங்களுக்கு Life Time settlement Confirm.

Meera Ramesh  

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ருமணத்திற்குப்பின் இந்திய பணக்காரர் ஆனந்த் அம்பானி 
மற்றும் அவரின் மனைவி ராதிகா இருவரும் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை 
பார்த்து ரசித்த வண்ணம் தங்கள் தேனிலைவை கொண்டாடுகின்றார்களாம்.
அதுவல்ல நான் கூற வந்த விடயம்.

உலகத்தில் அமேசன் காட்டு மூலிகை முதற்கொண்டு ஆட்டு மூ...ம் வரை 
இயற்கை அல்லது  செயற்கை ரீதியான முடி முளைக்கும் மருந்து 
கண்டு பிடிக்கிறதா விளம்பரம் செய்ற கம்பனிகளே, சித்த வைத்திய சிகாமணிகளே..

ஆனந்த் அம்பானி தலையில் அரை வட்ட வடிவில் சொட்ட தெரியுதே… 
அதுல,  ஒத்த முடிய வளர வச்சு காட்டுங்க பார்ப்போம். 😂
உங்களுக்கு Life Time settlement Confirm.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

கோடி கோடியாக பணம், சொத்துக்கள் இருந்தாலும் நோய்நொடிகள் வந்தால்......எவ்வளவு பணம் கொடுத்காலும் எந்த கொம்பனாலும் மனிதனுக்குரிய இயற்கை வாழ்வை கொடுக்கவே முடியாது.

இதைத்தான் சொல்வது தலைவிதி என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kirupan.jpg

இதன்  தோல் நிறம் என்ன?
எந்த கண்டத்தை சேர்ந்தது?
எந்த நாட்டை சேர்ந்தது?
இதன் மொழி என்ன?
இது என்ன மதம்?
இதன் சாதி என்ன?
இது ஆணா பெண்ணா?
இதன் வரலாறை சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454569529-807282824910339-4575498395470198729-n.jpg

என்ரை செல்லம்....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி ஆளுக்காள், நாட்டுக்கு நாடு சண்டை பிடிச்சிட்டால் கன பிரச்சனையள் குறையும் 😁 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரைப்படம் ஒரு உண்மைக்கதை.
அதன் பாடலும் கடைசி காட்சியும் நெஞ்சை நெகிழ வைக்கும். 💔

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454426258_385927641192747_65253469713589

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, suvy said:

454426258_385927641192747_65253469713589

நாலுபோத்தல் அடிச்சா இப்படித்தான் இருக்கும்.😄

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் நாட்டில் 62 பேருடன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Wrackteile des abgestürzten Flugzeugs liegen auf einer Straße und stehen in Flammen

Dieses Foto soll den Absturz der Maschine aus nächster Nähe zeigen, berichtet der Sender Globo

செய்தி/பட ஆதாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

பிரேசில் நாட்டில் 62 பேருடன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2005 போல தேர்தலை புறக்கணிப்பதாலும் பலனில்லை. 2010, 2015, 2019 கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வாக்களித்தும் பலனில்லை எனில் என்ன செய்யலாம் அண்ணை? வெல்லக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறவருகிறீர்களா அண்ணை! அவர்களும் வென்றபின் எதுவும் தீர்வு தரவில்லையே? 2004இற்கு பிறகான பாரளுமன்ற வடகிழக்கு தமிழ்தேசிய பா.உ எண்ணிக்கையும் சரிவடைந்து கொண்டே போகிறது.  பொது வேட்பாளர் என்பவர் ஆழ மூழ்கிறவனுக்கு கிடைத்த கயிறா விசப் பாம்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.
    • தமிழரசுக் கட்சியினதும் அரியத்தை இறக்கினவர்களினதும் குறிக்கோள் ரணிலுக்கு தமிழர் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதுதான். அதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்!     மற்றும்படி வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!
    • இப்ப தான் பொய்ண்டுக்கு வந்திருக்கிறீங்கள்! சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது வாக்குகளைப் பிரிப்பதற்காக. அது போலவே அரியமும் போட்டிடுவது தமிழர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு போகாமல் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே! நிலாந்தன் மாஸ்டர் கஸ்டப்பட்டு எழுதின விஞ்ஞாபனம் எல்லாம் வேஸ்ட்டாப் போச்சே!😂
    • 09 SEP, 2024 | 05:26 PM   யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   இதன்போது அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய   குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,   குறித்த பகுதியின் புதிதாக கட்டுமானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலமானது மீட்கப்பட்டுள்ளது.  சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன.    இந் நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்படுகின்றது.   மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.   இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  https://www.virakesari.lk/article/193251
    • நடக்காது நடக்காது நடக்கவே முடியாது என்று சொல்கிறோமே தவிர  அதற்கு காரணம் நாம் நமது ஒற்றுமை இன்மை என்பதை உணர மறுக்கிறோம். அது இனி இல்லை என்றால் இளம் தலைமுறையினர் அதை தீர்மானிக்கட்டுமே.  எமது பலவீனங்களை உணராது அதை களையாது அதை ஒழித்து வைத்து விளையாடலாம் என்பது எவ்வகையில் நியாயம்??? எதிர்காலத்திற்கு உகந்தது???? இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது.   மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள் பிரதேசக் கிளைகள் மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர் சிறீதரன் சிவஞானம்  https://www.facebook.com/share/p/7hLfFwWsHpAMCRCa/
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.