Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரவில் கொண்டாட்டம் போடும் மீன்களும் விழித்திருந்து அவற்றைப் பிடித்து செல்லும் சிறுத்தையும்....!   🐡  🐯

  • Replies 4.9k
  • Views 432.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்மா .. ஒரு புலோவுல நான் போய்கிட்டு இருக்கன் ..👍

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழு ஒரு முதலை பண்ணைக்கு வருகை தந்து அவர்கள் ஒரு முதலை ஏரியின் நடுவில் மிதக்கும் கட்டமைப்பில் இருந்தனர். பண்ணையின் உரிமையாளர் கூச்சலிட்டார்: "யார் தண்ணீரில் குதித்து கரைக்கு நீந்தினாலும் 100 கோடி பரிசு பெறுவார்..

திடீரென்று ஒரு ஆண்  தண்ணீரில் குதித்தான்.

அவர் முதலைகளால் துரத்தப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டத்துடன் அவர் பாதிப்பில்லாமல் கரை சேர்ந்தார் உரிமையாளர் அறிவித்தார்: வெகுமதியை பெற்று கொண்டு கணவன் மனைவி இருவரும் ஹோட்டல் அறைக்கு சென்றனர் கணவன் மனைவியிடம் சொல்கிறான் நானாக குதிக்க வில்லை என்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று..

மனைவி சிரித்து கொண்டே சொன்னாள்  அது நான் தான்  என்று..


ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னால் உந்துதலுடன் கூடிய பெண் எப்போதும் இருக்கிறாள்....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கணவன் மனைவியிடம் சொல்கிறான் நானாக குதிக்க வில்லை என்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று..

மனைவி சிரித்து கொண்டே சொன்னாள்  அது நான் தான்  என்று..

Screenshot-2020-11-02-22-53-52-134-org-m

100% உண்மை தோழர் ..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild könnte enthalten: Text „எது ரசிக்கப்பட்டதோ அதுவே சலிக்கவும்படும் எது பிரமிக்கப்பட்டதுவோ அதுவே வெறுக்கவும்படும் எது அற்புதமாய் போற்றப்பட்டதுவோ அதுவே குப்பையாகவும் போகும் எது புனிதமாக நினைக்கப்பட்டதுவோ அதுவே தீண்டத்தகாமலும் போகும் வாழ்வு அவ்வளவு தான் மனித மனங்களும் அவ்வளவு தான்...“

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

Bild

சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழு ஒரு முதலை பண்ணைக்கு வருகை தந்து அவர்கள் ஒரு முதலை ஏரியின் நடுவில் மிதக்கும் கட்டமைப்பில் இருந்தனர். பண்ணையின் உரிமையாளர் கூச்சலிட்டார்: "யார் தண்ணீரில் குதித்து கரைக்கு நீந்தினாலும் 100 கோடி பரிசு பெறுவார்..

திடீரென்று ஒரு ஆண்  தண்ணீரில் குதித்தான்.

அவர் முதலைகளால் துரத்தப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டத்துடன் அவர் பாதிப்பில்லாமல் கரை சேர்ந்தார் உரிமையாளர் அறிவித்தார்: வெகுமதியை பெற்று கொண்டு கணவன் மனைவி இருவரும் ஹோட்டல் அறைக்கு சென்றனர் கணவன் மனைவியிடம் சொல்கிறான் நானாக குதிக்க வில்லை என்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று..

மனைவி சிரித்து கொண்டே சொன்னாள்  அது நான் தான்  என்று..


ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னால் உந்துதலுடன் கூடிய பெண் எப்போதும் இருக்கிறாள்....:cool:

போனால் கணவன்
வந்தால் 100 கோடி.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

போனால் கணவன்
வந்தால் 100 கோடி.

இந்த ரிஸ்க்கை சொந்த வீட்டுக்காரர்கள் எப்போ எடுப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை. 
எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

123357129_10158639506584508_7786406052586397001_n.jpg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=uFgi2WSzPTQAX9hOz4w&_nc_ht=scontent-dus1-1.xx&oh=9c6404031e92956eaa782d26bba6b2c5&oe=5FC465EF

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201025-132737.jpg

  • கருத்துக்கள உறவுகள்

121394944_2450735421896752_9105268651187891106_o.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=r2TasU_4k2UAX9u0tYa&_nc_ht=scontent-frx5-1.xx&oh=4bdf533efa8ef1be33b3cff902894251&oe=5FC7EBC1

 

அடுக்கு மாடி வீடு...    😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

123297903_1944955988991210_33022312979828665_n.png?_nc_cat=1&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=DB7rgKN91UAAX8f6cLu&_nc_ht=scontent-ham3-1.xx&oh=cc73b4271b654be001c0a1c3816d7f4a&oe=5FC5A58E

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்திசாலி சேவல்!

தான் கூவுவதை கேட்பதற்காகவே 
சூரியன் உதிக்கின்றது என 
சேவல் நினைக்குமானால் 
அது அகந்தை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

1000 கோழிகளும் அவற்றின் அசையும் குடிலும்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

கொஞ்சம் பழைய கதை தான்..
ஆனா சில பேருக்கு புதுசா இருக்கலாம்..
வாசியுங்க.....

"கிளிநொச்சி வந்திட்டுதே"


யாழ்ப்பாணத்லிருந்து வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து
பளை அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம் கிளிநொச்சி வந்திட்டா?என்று கேட்டார்.
கிளிநொச்சியா?அதுக்கு இன்னும் ரொம்பதூரம் இருக்கும்மா..
சரி
ஆனையிறவு வந்தது.
தம்பி கிளிநொச்சி வந்திடுச்சா?

அட.. இன்னும் இல்லையணை அம்மா              
அம்மா மீண்டும்,  கிளிநொச்சி வந்திடுச்சா?
ஐயோ அம்மா.. எணை உன்ர இம்சை தாங்க முடியல பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கிளிநொச்சி வந்தா நானே சொல்றேன்
சரி
அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.
பேருந்து மாங்குளத்தை தாண்டிக் கொண்டிருந்தது.
கண்டக்டர் தம்பி .......கிளிநொச்சி வந்திடுச்சா?
தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏனம்மா தூங்கினபழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர்.
பேருந்திலிருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது.பாவம் அந்தம்மா.வண்டியைத் திருப்புப்பா.திரும்ப கிளிநொச்சிலையே கொண்டுபோய் அந்தம்மாவ விட்டுட்டு திரும்பிவருவம் என்றார்கள்.
கண்டக்டருக்கு வேறுவழி தெரியவில்லை.பேருந்தைத் திருப்பினார் வந்தவழியே கிளிநொச்சிக்குச்சென்றது.

ஒரு வழியாக சில மணி நேரங்களில் கிளிநொச்சி வந்தது. “அம்மா இறங்கணை” சலித்தபடியே கண்டக்டர் கூறினார். 

சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் குளிசையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார்.
என்னம்மா......கிளிநொச்சில இறங்கலையா? கண்டக்டர் கேட்டார்.  

“நான் ஏன்டா தம்பி  கிளிநொச்சில இறங்கணும்....??   கிளிநொச்சி வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என்ர மகள் சொல்லி அனுப்பினாள். அதான். நான் வவுனியா போகணும் கெதியா எடப்பா பஸ்ஸ எண்டா அந்த அம்மா 

இப்போது கண்டக்டருக்கு பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியதது......😡

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் ட்ரெயினில் இருந்து இறங்கி "பின்னால் எல்லாப் பெட்டிகளும் ஒழுங்காக வருகின்றனவா" என்று பார்த்துவிட்டு மீண்டும் ஏறி ரெயினை செலுத்தும் சாரதி.......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

siriththiran-02.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ்சிறு மழலைகளின் சில்மிஷங்கள்......!   🤣

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அங்கீகரிக்கத் தவறிய அரிய  கண்டுபிடிப்பாளர்கள்.......இவர்களின் அறிவுச்சுரங்கத்தில் இருந்து அரைவாசியாவது எனக்கு இருந்திருக்கலாம்........!   👋

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

123393044_10214092908475888_4041771667796379191_n.jpg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=f4CLnoZr89IAX9r6ZX8&_nc_ht=scontent-frt3-1.xx&oh=f5f76625d135e28cd271bf68161eada9&oe=5FC90BE5

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’1904 ல் வட்டாடி பாப்பையா வரைந்த ஓவியம் இது. கோபம் கொண்ட கைகேயி- பரிதாபத்திற்குரிய தசரதன்- இதுவே இந்த ஓவியம். இதில் ஓர் அதிசயம். தலைகீழாகப் பார்த்தாலும் ஓவியம் அப்படியே தெரியும். সীবভ’ எனச்சொல்லும் உரை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.