Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்?: அமைச்சர் அதாவுல்லா

Featured Replies

மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்?: அமைச்சர் அதாவுல்லா

கிழக்கு வெற்றி நிகழ்ச்சியில் மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்? என்று சிறிலங்கா அமைச்சர் அதாவுல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

மகிந்தவுக்கு அதாவுல்லா வாழ்த்துத் தெரிவித்தமையை மற்றொரு அமைச்சரான ஹக்கீம் மறைமுகமாகத் தாக்கி நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

ஹக்கீமின் நாடாளுமன்றப் பேச்சுக்கு பதிலளித்து அதாவுல்லா கூறியுள்ளதாவது:

கிழக்கின் உதயம் நிகழ்ச்சியில் மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தியதன் மூலம் சில அரசியல்வாதிகள் கூறுவது போல் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவிதமான இக்கட்டும் ஏற்படவில்லை.

புலிப் பயங்கரவாதிகளை தோற்கடித்த நாட்டின் தலைவரான அரச தலைவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தது மகிழ்ச்சியானதுதான்.

எனது செயல் தமிழ் மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கும் என்று ஒரு அரசியல்வாதி கூறியுள்ளார். இது ஏன் என்று எனக்கு புரியவேயில்லை.

பயங்கரவாதிகளை விரட்டியடித்தமைக்கு நான் வாழ்த்துச் தெரிவித்தால் தமிழ் மக்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்.?

அதற்கு நியாயம் ஏதுமில்லை. எனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்காததால்தான் அவர் என்னை விமர்சித்துள்ளார் என்றார் அதாவுல்லா.

http://www.eelampage.com/

எனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்காததால்தான் அவர் என்னை விமர்சித்துள்ளார் என்றார் அதாவுல்லா.

இங்க பாற்ரா..இவருக்கு கிடைத்த..பெரியா வாய்ப்பாம் :P

  • கருத்துக்கள உறவுகள்

கருணா தப்பி ஓடுவதற்கு உடந்தையாக இருந்தவர் இவர் தான். எனவே அதாவுல்லா தமிழருக்கெதிரானவர் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழர்கள் குதறப்படுகையில் எட்டி நின்று வேடிக்கைபார்ப்பதும் தமக்குள் எள்ளிநகையாடுவதும் பின்னர் அதிகார பங்கீட்டு என்றதும் முந்தியடித்து கொண்டு வந்து எமக்கு எதிராக செயற்படுவதும் காலங்காலமாக ஒட்டுமொத்த முஸ்லீம் இனத்தின் செயற்பாடாக உள்ளது.

இதே நேரத்தில் சிங்கள இனவெறி மிருகங்கள் தங்களையே இடையிடையே ருசிபார்க்கும் போது அதனை பூசி மெழுகி தமிழர்களின் நிலை தமக்கு வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது.

ஆனால் அதே நேரத்தில் அமைதி கனிந்து வரும் போதெல்லாம் தமிழர்கள் தங்களை படுகொலை செய்வதாக கூறி பழைய சம்பவங்களை தூசுதட்டி எடுத்து வந்து புலம்பி மீண்டும் எங்களை போருக்குள் தள்ளி விட்டு விட்டு, இன்று மீண்டும் அமைதியாக நல்ல சலுகைகளுடன் எதிரியுடன் கைகோர்த்தபடி வேடிக்கை பார்கின்றது. இடையிடையே சொல்லம்புகள் வேறு. இதில் அத்தாவுல்லாவுக்கும், கக்கீமுக்கும் இடையிலான வேறுபாடென்பது மகிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையிலானதே! முன்னையது முரட்டுக் காளை எனில் பின்னையது குள்ளநரி அவ்வளவே.

இவையெல்லாம் தலைவர்களின் செயற்பாடாம், மக்களது இல்லையாம்! தலைவர்களை யார் தெரிவு செய்தனர்? இவற்றிற்கான விளக்கத்தை நாம் ஒரு சாதாரண முஸ்லீமிடமா கேட்பது?

இதற்கு உரிய விளக்கத்தை தரவிரும்புபவர்கள் இங்கே தரவும்!

குறிப்பாக சபேசன் 3 நாட்களில் கட்டுரையுடன் வருவதாக கூறிச் சென்றவர் இன்னமும் காணவில்லை!

Edited by சாணக்கியன்

மேலே கூறப்பட்ட கருத்துக்கு யாருமே எதிர் கருத்து கூற முடியாது அப்படி கூறினாலும் அது விதண்டாவாதாமாக தான் இருக்கும்...............

நல்ல ஒரு கருத்து சாணக்கியன்..............

இங்கு சாணக்கியனின் கருத்தே எனது கருத்தும்.

தமிழ் மொழியையே தாய் மொழியாக பேசிக்கொண்டு ஒரு சமயத்தால் வேறுபடுத்தப்பட்டு அந்த சமயவழிவந்த கலாச்சாரத்தால் தாம் ஒர் தனி இனம் என கூறிக்கொள்ளும் பிரிவினைவாதிகளே இவர்கள். அரசியலிம் சரி சக வாழ்விலும் சரி எங்கு அனுகூலம் இருக்குமோ அங்கு ஒட்டி நின்று நட்டாமுட்டி வேலை செய்யும் ஓர் அற்புதமான பிரிவு.

மொத்தத்தில்

தந்திரமான:

மிருகம் - நரி

மனிதன் (தொழிலில்) - நாவிதன்

சமயம் - முஸ்லிம்

Edited by mathuka

கிழக்கின் உதயம்"- தமிழ்மக்களின் துன்பத்தில் இனவெறி கொண்டாட்டம்: த.தே.கூ. அரியநேத்திரன் கண்டனம்

[சனிக்கிழமை, 21 யூலை 2007, 05:58 ஈழம்] [தாயக செய்தியாளர்]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மக்களை இடம்பெயர்த்தி விட்டு தமிழ் மக்களின் துன்பத்தில் இனவெறி கொண்டாட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் மீளக் குடியமர்த்திவிட்டதாக கூறி "கிழக்கின் உதயம்" நிகழ்வைக் கொண்டாடிவிடுகின்ற செய்தியானது அப்பிரதேச மக்களின் மனதைப் பாதிக்கின்ற செயலாக அமைகின்றது.

மக்கள் வேதனைகளை அனுபவித்து கொண்டு இருக்க அந்த வேதனைகளுக்கு மருந்து போடாமல். அதை கொண்டாட எழுந்து நிண்று ஆடுபவனுக்கு தாளம்போடும் நாய்க்கு கல்லாலை எறிய வேணும்...!!

  • கருத்துக்கள உறவுகள்

அதவுல்லா என்ற முஸ்லீம் வேடதாரி எப்போதுமே தமிழனுக்கு எதிரானவராகவே இருந்தவர். இவரது அரசியல் வாழ்வு தொடங்கியகாலம் தொடக்கம் தமிழனுக்கு எதிரான சூழ்ச்சிகளையே இவர் செய்து கொண்டு இருக்கின்றார். அதற்குப் பொதுப்படையான காரணம் இருக்கின்றது. முஸ்லீம்களும், தமிழ்மக்களும் இணைந்தால் அவர்களின் அரசியல் வாழ்வு சூனியமாகி விடும் என்பது தான்.

எனவே தான் பல தடவை இனமுறுகலைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்ந்து கொள்ளுவார். சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்ப காலத்தில் முஸ்லீம் இளைஞர்கள் காணாமல் போவதும், அதைப் புலிகளின் தலையில் கட்டி, இனமுறுகலைத் தூண்டு விக்கப்பட்டதும், ஞாபகமிருக்கலாம். ஒருதடவை முஸ்லீம் இளைஞனை தன் வீட்டினுள் மறைத்த வைத்துவிட்டுப் புலிகள் தான் கடத்தினார்கள் என்று பிரச்சாரம் செய்து இனமுறுகலைத் தோற்றுவிக்க இவர் செய்த சதி பிடிபட்டதும், அதற்குப் பிறகு தான் அவ்வாறன செயற்பாடு குறைந்து போனதும் குறிப்பிடத்தக்கது.

திருக்கோவிலில் 10 முஸ்லீம்மக்கள் சிங்கள அதிரடிப்படையால், கொல்லப்பட்டபோது, தப்பி வந்தவரை வைத்திசாலையில் சந்தித்துப் புலிகள் தான் செய்யச் சொன்னார்கள் என்று மிரட்டி வாக்குமூலம் வாங்கியதும், இந்த அரசியல்வாதியே.

ஆனால், அவ்நேரத்தில் குறித்த காயப்பட்டவரை அவரது குடும்பத்தவர்கள் கூடச் சந்திக்கவிடாமல் தடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் அதவுல்லாவின் சூழ்ச்சி தெரியாக் கூடாது என்பதற்காக.

ஒரே இரவில் ஒரு கட்சியில் இணைந்து, அடுத்தநாள் அக்கட்சியில் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியாமல் பிரிதொரு கட்சியில் இணைந்த வேடதாரிக்குத் தமிழனைப் பற்றிக் கதைக்க என்ன யோக்கியம் உண்டு. இவரை நம்பி முஸ்லீம் காங்கிரசில் இருந்து விலத்திய ஹாரிஸ் பிறகு வேறு வழியில்லாமல் திரும்பவும் முஸ்லீம்காங்கிரஸ்சிலேயே இணைந்து கொண்டார்.

ஹாரிசைப் போல மக்களும் இந்தக் கபடதாரியை இனம் கண்டுகொள்ளும் காலம் விரைவில் வரும்

இங்கு சாணக்கியனின் கருத்தே எனது கருத்தும்.

தமிழ் மொழியையே தாய் மொழியாக பேசிக்கொண்டு ஒரு சமயத்தால் வேறுபடுத்தப்பட்டு அந்த சமயவழிவந்த கலாச்சாரத்தால் தாம் ஒர் தனி இனம் என கூறிக்கொள்ளும் பிரிவினைவாதிகளே இவர்கள். அரசியலிம் சரி சக வாழ்விலும் சரி எங்கு அனுகூலம் இருக்குமோ அங்கு ஒட்டி நின்று நட்டாமுட்டி வேலை செய்யும் ஓர் அற்புதமான பிரிவு.

மொத்தத்தில்

தந்திரமான:

மிருகம் - நரி

மனிதன் (தொழிலில்) - நாவிதன்

சமயம் - முஸ்லிம்

நாவிதன் தொழில் எவ்வாறு தந்திரமான தொழில் என்பது எனக்கு மெய்யாகவே புரியவில்லை சகோதரி........

நரி பாவம் அதன் தந்திரமெல்லாம் அதன் வயிற்றுப்பாட்டுக்காக.... ஆனால் மனிதன் அப்படியல்ல....

சரி அது போகட்டும் நீங்கள் கூறுவதைப்பார்த்தால் இலங்கைத்தீவில் இனப்பிரச்சனை இருப்பது வரை இஸ்லாமியர்கள் அதை வைத்து தாங்கள் சுகம் அனுபவிப்பது போல் படுகிறது எனக்கு .....தமிழகத்தில் தங்களை தமிழராகக் கருதும் இஸ்லாமியர்கள்...இலங்கையில் மட்டும் ஏன் வேறுபட்டுள்ளனர்???

ஒரு சில முஸ்லீம்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா முஸ்லீம்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில கிறிஸ்தவர்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா கிறிஸ்துவர்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில ஹிந்துக்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா ஹிந்துக்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில தமிழர்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா தமிழர்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில சிங்களவரின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா சிங்களவர்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஆம்மாம் சவுதி மன்னர் எங்களையெல்லாம் கூப்பிட்டு பிரியாணி சாப்பாடும் தந்து கை நிறைய பொற்காசுகளும் தருவதாக கூறியுள்ளார். அதனால் தான் நாம் இதில் பிரியாணி சாப்பாடு கிடைகாவிட்டாலும் பறவாயில்லை... அந்த பொற்காசுகளையாவது பெற்றுவிடும் நோக்குடன் இதில் தீவிரமாக ஈடுபடுகிறோம்.

ஒரு சில சிங்களவரின் செயற்பாட்டால் பல லட்சம் தமிழ்மக்கள் சுமார் 50 வருடங்களாக கொல்லப்பட்டும், உரிமைகள் மறுக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர்.

ஓரு சில அமெரிக்கர்களால் ஈராக் நாட்டின் தைகிரிஸ் ஆற்றில் இரத்த வெள்ளம் பாய்தோடுகின்றது!

இவ்வாறு பல ஒரு சிலர் செய்யும் நடவடிக்கைகளுக்கு பாதிக்கப்பட்டவர் சார்பில் எப்போதாவது நீதி வழங்கப்பட்டுள்ளதா? இனியும் வழங்கப்படுமா? அப்படி எதிர் காலத்தில் நீதி வழங்கப்பட்டாலும் இத்தனை பாரிய குற்றத்தை செய்தவர்களுக்கு ஒரு மரணதண்டனை போதுமா? இவற்றை செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரமும் பக்கபலமும் வழங்கி தொடர்ந்தும் அவர்களை மெனமாகவோ அல்லது வெளிப்படையாகவோ ஆதரித்து வருபவர்கள் குற்றமற்றவர்களா? தங்கள் மதத்தை சாராதவர் என்ற ஒரு காரணத்திற்காக இந்தப்படுகொலைகளை கண்டும் காணாது கேட்டும் கேட்காது தன்வழியே செல்பவர் அப்பாவியா?

அடுத்தவரின் துயரை தம் துயர் என இந்த மக்கள் நினைத்திருந்தால் காலங்காலமாக ஏன் இந்த தலைவர்களை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். பேருந்தில் தமிழில் கதைத்துக்கொண்டு வந்த ஒருவர் பேரூந்து சோதனை சாவடியில் நிறுத்தப்படும் போது நான் தமிழன் யாழ்பாணத்தில் பிறந்தவன் என்பதால் நிறுத்தப்படும் போது அவர் தான் ஒரு முஸ்லீம் என்று கூறிவிட்டு வெகு சாவகாசமாக மீண்டும் வண்டியில் ஏறி ஏளனமாக யன்னல் வழியே பார்ப்பது எந்தவகையில் அவர் மீது எனக்கு அன்பை உருவாக்கும்?

பின்னர் எந்த முகத்துடன் வந்து பேச்சில் சம அந்தஸ்தை கேட்கிறார்கள். நாங்கள் இரத்தம் சிந்திப் பெற்றதில் பாதியை அவர்கள் தட்டிப்பறித்துச் செல்வது நியாயமா?

இதற்காக என்னை இன நல்லுறவை குலைப்பவன் என்று கூறி திட்டினால் பறவாயில்லை. அவர்களிடம் கூறிக் கொள்வதெல்லாம் ஒண்றுதான் இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் எமக்கு தோள் கொடுக்காதவர்களின் உறவு என்றுமே எமக்கு தேவையில்லை என்பதுதான்.

இன்று கூட முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் காதில் விழுந்தன,

ஒன்று, அரசுசார பிற அமைப்புகள் பல சுமார் 6 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஆதாரங்களுடம் குறிப்பிட்டுள்ள போதும், மீள்கட்டுமான அமைச்சர் ரிசாட் பதியுதீன் சுமார் ஒரு லட்சம் மக்களே தனது மதிப்பீட்டின் படி இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என்றும், அதற்கு யாழ் கிளிநொச்சி மன்னார் வவுனியா திருகோணமலை போன்ற பகுதிகளில் இன்னமும் யுத்தம் நடைபெறுவதே காரணம் எனக் குறிப்பிடதோடு புத்தளத்தில் 17 வருடங்களாக இடம்பெயர்ந்தவர்கள் வசிப்பதாகவும் கூறினார். உண்மையில் அரசினால் விடுவிக்கப்பட்ட கிழக்கில்தான் அதிக எண்ணிக்கையானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதும், பல்வேறு உள்நோக்கங்கள் காரணமாக அவர்கள் மீளகுடியேற்றப்படாமல் அவர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன.17 வருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் இன்று புத்தளம் பகுதில் சொந்தமாக காணிகளில் வாழ்ந்துவருகிறார்கள்.

இரண்டாவது, நீதிமன்றத்தால் பிடிவிறந்து பிறப்பிக்கப்பட்ட ஒரு சந்தேகநபரை கைதுசெய்வதற்காக ஊர்மக்கள் கொடுத்த தகவலில் இரகசியப் பொலிசார் ஒரு வீடுக்கு சென்றபோது, அங்கு வந்த ஆளுனர் அலவி மெளலானா இரண்டு மணிநேரத்தின் பின் பொலிசாரை "குறிப்பிட்டவர் அந்த வீட்டில் இல்லை" என்று கூறவைத்துவிட்டு திரும்பிச் செல்ல வழி சமைத்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் மிகவும் நகைச்சுவையானது, இன்று கொழும்பில் பல கடத்தல்கள் நடைபெறுவதால், ஆயுதங்களுடன் சிலர் தன் வீட்டுக்கு வந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தனக்கு அறிவித்ததை அடுத்தே தான் அங்கு வந்தாகவும் ஒரு விளக்கம் கொடுத்தார். இத்தனைக்கும் குறித்த நபர் பெருமளவு கள்ளநோட்டு அடித்த குற்றத்தில் தேடப்படும் ஒரு முஸ்லீம் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவையிரண்டுமே முஸ்லீம்களின் பிறறுக்கு உதவும் பண்புக்கு நல்ல எடுத்துக்காட்டுகள். அவர்கள் சக மனிதன் என்று மதிப்பது இன்னுமொரு முஸ்லீமையே அன்றி வேறொருவரை அல்ல!

சரி இனி சங்கர்லாலுக்கு கிடைகப் போகும் பொற்காசுகள் பற்றிய விடயத்திற்கு வருவோம், உண்மையில் அது எனக்கு தேவையற்ற விடயம் அப்படி உங்களுக்கு ஏதும் கிடைக்குமா இருந்தால் அதில் எனக்கும் சந்தோசமே. ஆனால் உறுத்தலான விடையம் என்னவென்றால் காலடியில் நடக்கும் அராஜகத்தை கண்டுகொள்ளாமல் காததொலைவில் அதுவும் அவர்களுக்கு புரியாத மொழியில் நாளும் செய்திகளை சேகரித்து இங்கே ஒட்டுவதன் நோக்கம்தான் புரியவில்லை! நான் நினைத்தேன் நீங்கள் ஏதோ ஒப்படை ஒன்றிற்காக அதனை செய்கின்றீர்கள் என.

இனி மாதுகா, அது என்ன தந்திரமான நாவிதன் கதை, பாட்டி எனக்கு சொன்ன கதைகளில் அது இல்லையே, தயவு செய்து அதனை ஒரு முறை எனக்காக இங்கு சொல்ல முடியுமா?

அனைவரிலும் அன்புடன்,

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் எவ்வளவுக்கு இன வாதம் தமிழர்கட்கு எதிராக ஊட்டப்பட்டுள்ளார்களோ அதே அளவுக்கு முஸ்லிம்களும் இனவாதம் ஊட்டப்பட்டுள்ளார்கள்.இது சிங்கள ,தமிழ் அரசியல் வாதிகளின் சுய நலவாதமும்,குறுக்கு வழியில் சம்பாதிக்கும் பாங்குமாகும்.எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் எமது நியாயங்களை உணர செய்யும் வரை அல்லது சிங்கள, முஸ்லிம் மக்கள் உண்மை நிலையை உணரும் வரை அதாவுல்லாக்களும்,கக்கீமுகளு

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா அதாவுல்லா அவர்களே! கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ, அளவுக்கு அதிகமாக கொக்கரியாதையுங்கோ.

எங்களை அதாவது விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்ல உங்களுக்கு அருகதை உள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கோ. இதைப்பற்றி அதாவது உங்க துரோகத்தனத்தையும், அரசியல் வங்குரோத்தையும் விரிவாக எழுதி உங்களை கௌரவப்படுத்த நான் விரும்பவில்லை. சொந்த காலிலை நிற்க அருகதையில்லாத நீங்கள் எல்லாம் இன்று விடுதலைப்புலிகளை விமர்சிக்க வந்துள்ளீர்கள். உங்க கூத்துக்களை உங்களுக்குள் வைத்திருங்கள் எங்களை வீணாக வம்புக்கு இழுப்பது உங்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. உங்களுடைய அரசியல் வியாபாரத்திற்கும், எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கும் வெகுதூர இடைவெளி உண்டு மறந்துவிடாதீர்கள்.

நீங்களும், சிங்கள அரசியல்வாதிகளும் நிறைய கனவு காண்கிறீர்கள், கனவு தானே காண்கிறீர்கள் காணுங்கோ, காணுங்கோ..எதிர்வரும் நாட்கள் நல்ல பதில் தரும்....

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

அதாவுல்லா காலங் காலமாகவே தமிழ் மக்களுக்கு எதிரான வேலைகளை கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறையில் செய்து வருபவர். பதவிக்காகவும், பிழைப்புக்காகவும் எதையும் செய்யக்கூடியவர். எனினும் வறுமையில் வாடும் கிழக்கு முஸ்லிம்களுக்கு எதுவும் செய்யதமாதிரி இல்லை. இப்படியானவர்களின் வசனங்களுக்குத் தமிழ்த் தலைமை எப்போதுமே காதுகொடுத்ததில்லை. நாங்களும் காது கொடுக்காவிட்டால் நல்லது.

மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்?: அமைச்சர் அதாவுல்லா

ஆமாம்!

நாயும் நாயும் உறவு கொள்வதில் நமக்கென்ன வந்தது

நடுத்தெருவில் வைத்து உறவு கொள்வதால் கொஞ்சம் அருவருப்பாய் உள்ளது

அவ்வளவு தான்

அதாவுல்லா போன்றவர்களுக்காக எல்லா முஸ்லீம் சகோதரர்களையும் நாம் எதிரிகளாக பார்க்கத் தேவையில்லை.

தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் கடித்து குதறிக் கொள்ள வேண்டும் என்பது தான் அதாவுல்லா போன்றவர்களின் எதிர்பார்ப்பு. அந்த சதிக்கு நாம் பலியாகி

விடக்கூடாது.

Edited by vettri-vel

நண்பர்களே!!

நாம் உணர்ச்சி வேகத்தில் சிந்திப்பதை விடுத்து நீண்டகால நோக்கில், புத்திசாலித்தனமாகவும் சாதுரியமாகவும் எமது கடமைகளை தாயகத்துக்கு ஆற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.

உண்மையில் சுதந்திர தமிழீழத்தில் முஸ்லிம்களும் வாழவேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். அவர்களை நாம் துரத்திவிட முடியாது. அது அழகும் அல்ல. அப்படியானால், அவர்களை உண்மையை அறிந்துகொள்ள வைப்பதன் அவசியத்தை நாம் புரிந்து கொள்கிறோமா? பாழாய்ப்போன அரசியல் வாதிகளின் சுயநலங்களுக்காக, அரசியல் செல்வாக்கிற்காக இவ்வாறு அவர்கள் தடம்புரண்டு போகின்றார்கள்.

எமக்கென தனியரசு உருவாகுமட்டும் இவர்கள் சிறீலங்காவையே சார்ந்து இருக்க போகின்றார்கள். அவர்களின் வியாபாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக "தமிழர்களில் இருந்து விலகி இருப்பதாக" பாசாங்கு செய்கிறார்கள். என்று தமிழீழம் உதயமாகிறதோ அன்றே எம்பக்கம் சாய்ந்து விடுவார்கள்.

இவர்களை திட்டிக்கொண்டிருப்பதில் ஆகப்போவது ஒன்றும் இல்லை. இயலுமானளவு நாம் இவர்களுடன் தொடர்பாடல்களை ஏற்படுத்த வேண்டும். அங்கும் சில நல்லவர்கள் இருக்கக் கூடும். எமது கடினமான பணி அவ்வாறான நல்லவர்களை இனங்காணுவதும், எமது நீதியான கொள்கைகளை அவர்களுக்கு புரிய வைப்பதும் தான். அவ்வாறான ஒரு கணிசமான கூட்டத்தை உருவாக்கி விட்டால் மீதியை அவர்களே பார்த்துக் கொள்வர். திட்டிக் கொண்டு இருப்பதில் மேலும் விபரீத விளைவுகளே ஏற்படும். அரசியல்வாதிகளின் அரை வேக்கட்டு தனமான கதைகளுக்கு பதில் சொல்லி எமது நேரத்தை வீணடிக்க வேண்டியதும் இல்லை.

தமிழீழம் உதயமாகும் போது இதே அரசியல்வாதிகள் குத்துக்கரணம் அடிப்பார்கள் என 100% உண்மையாக நம்பலாம். சமூகம் என்பது இதுதான். உண்மைகளை மிகச்சரியாக கணித்து புரிந்து கொண்டால் பல விடயங்களை முளையிலே கிள்ளி விடலாம்.

அன்புடன்

ஈழத்திருமகன்

மிருகம் - நரி (சரி)

மனிதன் (தொழிலில்) - நாவிதன்(???????)

சமயம் - முஸ்லிம்(????????????????????????????????????????????)

YYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.