Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய... உயர் ஸ்தானிகராலயம், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இந்திய... உயர் ஸ்தானிகராலயம், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்ட தரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

https://athavannews.com/2022/1274466

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி ஆசிரியர் தனா சினா தலைமறைவு…

  • தமிழ் சிறி changed the title to இந்திய... உயர் ஸ்தானிகராலயம், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

செய்தி ஆசிரியர் தனா சினா தலைமறைவு…

வேறு ஒண்டும் இல்லை....

ஆசுப்பத்திர்யை மாத்த வேண்டியது தான்....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, MEERA said:

செய்தி ஆசிரியர் தனா சினா தலைமறைவு…

 

21 minutes ago, Nathamuni said:

வேறு ஒண்டும் இல்லை....

ஆசுப்பத்திர்யை மாத்த வேண்டியது தான்....

இந்தியா விசா எடுக்க, 
இந்தியன் எம்பசி பக்கம் போக ஏலாது  போலை கிடக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

எமது படை வீரர்களை இலங்கைக்கு அனுப்பவில்லை - இந்திய உயர் ஸ்தானிகராலயம் விளக்கம்

Published on 2022-04-02 12:56:56

 
 

(எம்.மனோசித்ரா)

 

இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தியா தனது படை வீரர்களை அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , 'இந்தியா தனது படைவீரர்களை இலங்கைக்கு அனுப்புவதாக சில இணைய  ஊடகங்களில் வெளியாகும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கிறது.

உயர் ஸ்தானிகராலயம் இத்தகைய பொறுப்பற்ற அறிக்கையிடலைக் கண்டிப்பதோடு , இவ்வாறானவர்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை உயர்வு , அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பொது மக்களால் சுயமாக தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் காரணமாக நாட்டில் அவசரகால நிலைமையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இணையதள ஊடகமொன்றில் , இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப்படைத்தளத்திலிருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.' என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப்படைத்தளத்திலிருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.' என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது வேறு ஒருவரின் விளையாட்டாக இருக்குமோ? அல்லது தாங்களாகவே தொகையை குறைத்துள்ளார்களோ? நான் மட்டுமில்லை என்பதில் அற்ப சந்தோசம்! ஏன் அவர்களுக்கு முட்டாள்கள் தினம் நினைவுக்கு வரவில்லை? அல்லது தங்கள் முட்டாள்தனத்தை மறைத்து நாட்டின் தீவிரத்தன்மையை உணர்த்துகிறார்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.