Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்.!

IMG-20220501-214021.jpg

தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிப்பொருள் அனுப்ப அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த 29ம் தேதி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடித்ததில், தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசு அனுப்பி வைக்க உத்தேசித்து உள்ள நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு அனுப்ப உத்தேசித்து உள்ள நிவாரண பொருட்களை மத்திய அரசின் வெளியுறவுத்துறையிடம் வழங்கும் படி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://tamil.asianetnews.com/politics/jaishankar-wrote-letter-to-tn-cm-stalin-regarding-helping-srilanka-rb7ojg

டிஸ்கி

முழுசா தமிழர்களுக்கு கொடுப்பினமா..? ரெல் மீ..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்.!

IMG-20220501-214021.jpg

தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிப்பொருள் அனுப்ப அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த 29ம் தேதி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடித்ததில், தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசு அனுப்பி வைக்க உத்தேசித்து உள்ள நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு அனுப்ப உத்தேசித்து உள்ள நிவாரண பொருட்களை மத்திய அரசின் வெளியுறவுத்துறையிடம் வழங்கும் படி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://tamil.asianetnews.com/politics/jaishankar-wrote-letter-to-tn-cm-stalin-regarding-helping-srilanka-rb7ojg

டிஸ்கி

முழுசா தமிழர்களுக்கு கொடுப்பினமா..? ரெல் மீ..

பொருட்கள்… கொழும்புக்கு வந்து, பங்கு பிரிக்கும் போது…
பல கூத்துகள், அரங்கேற வாய்ப்பு உண்டு.

மத்திய அரசு… விரைவாக அனுமதி கொடுத்தது ஆச்சரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தமிழர்களின் வரியில் சிங்களவர்களுக்கு ஓசி சாப்பாடு .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

தமிழ்நாட்டு தமிழர்களின் வரியில் சிங்களவர்களுக்கு ஓசி சாப்பாடு .

சாப்பாடு சாப்பிட்டு… சமிபாடு அடைந்த பின்,
இந்தியாவையும், தமிழர்களையும் திட்டுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அது சிங்க(ள )ரத்தத்தில் ஊறிய ஒன்று . பரம்பரைக்கும்  மாறாது 

  • கருத்துக்கள உறவுகள்

சுமாமிக்கு வெளிநாடுகள் கொடுத்த காசுகளையே ஆட்டையை போட்டவர்கள் இந்த சிங்களவர்கள். இதை கட்டாயம் கொடுப்பார்கள்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சுமாமிக்கு வெளிநாடுகள் கொடுத்த காசுகளையே ஆட்டையை போட்டவர்கள் இந்த சிங்களவர்கள். இதை கட்டாயம் கொடுப்பார்கள்.🙃

அப்ப இனி சிங்களவரை கிப்ஸ் சறத்தோடை பார்க்கலாம்....நோனாக்களை...?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

அப்ப இனி சிங்களவரை கிப்ஸ் சறத்தோடை பார்க்கலாம்....நோனாக்களை...?

பாவாடை… தாவணியில், பார்க்கலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்.!

இது தான் உண்மையான திட்டம். முதல்ல வடக்கு கிழக்கு மக்களுக்கான உதவி என்று சொன்னது இலங்கைத் தமிழரின் காதில் பூச்சுற்றும் வேலை.

கருணாநிதியின் மகனே தான்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

இது தான் உண்மையான திட்டம். முதல்ல வடக்கு கிழக்கு மக்களுக்கான உதவி என்று சொன்னது இலங்கைத் தமிழரின் காதில் பூச்சுற்றும் வேலை.

கருணாநிதியின் மகனே தான்!

நேரில் வந்து கொடுக்க கன்னிமொழிதான் வருவ...சாட்டோடை அவையின்ரை காணி பூமியையும் பார்த்திட்டுப் போகலாம்தானே..😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.