Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூஇ பணமாக மாறும் அதிசயம்: பக்தர்களுக்குஇ ரூ.500 நோட்டு பிரசாதம் தரும் சாமியார்

Featured Replies

பூஇ பணமாக மாறும் அதிசயம்: பக்தர்களுக்குஇ ரூ.500 நோட்டு பிரசாதம் தரும் சாமியார்

லக்னோவில் உள்ள ஹரிபுர் காரியா என்ற கிராமத்தில் ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையுடன் ஒரு சாமியார் வந்தார்.

கோவில் அருகே இருந்தபடி அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அவரது பெயர் ஈசாலுல்லா என்ற கன்சா பாபா ஆகும்.

தொடக்கத்தில் இவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. தன்னிடம் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களிடம் ஹபூ' கொண்டு வரும்படி கூறிவந்தார். அதன்படி சிலர் பூ கொண்டு வந்து கொடுத்து அவரது பாதத்தில் வைத்து வணங்கினர். அவர் அந்த பூவை எடுத்து பக்தர்களிடம் திரும்ப தரும்போது ரூ.500 நோட்டுத்தாளாக மாறியது.

இதைக்கண்டு மெய் சிலிர்த்துபோன பக்தர்கள் அக்கம் பக்கத்தாரிடம் சொல்லஇ இப்போது கன்சாபாபா முன்பு நீண்ட கிï வரிசையில் கூட்டம் கூடி நிற்கிறது.

அந்த கிராமம் முழுவதும் ஹஹ ஜெய் கோ கன்சா பாபா கீ'' என்ற குரல் முழங்குகிறது.

அவர் மாயாஜாலம் நிகழ்த் துகிறாரா! போலிச் சாமியாராப பூ எப்படி பணமாக மாறுகிறது என்பது பற்றி யாரும் கேள்வி

கேட்கவில்லை.பணத்தை வாங்கிகொண்டு போய் உடனடியாக செலவழித்து வருகின்றனர். இதற்கு காரணம் ரூபாய் நோட்டு மாயமாக மறைந்து விடக்கூடாது என்ற பயம் தான்.

இதற்கிடையே அங்குள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ரோசன்லால் என்பவர் இந்த சாமியார் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று போலீசில் புகார் கூறியுள்ளார்.

ஏற்கனவே இதுபோல் ஒரு சாமியார் வந்து நோயைக் குணப்படுத்துவதாக கூறி பிரம்பால் ஒரு சிறுவனை அடித்தபோது அவன் இறந்துவிட்டான். அதேபோல் மற்றொரு சாமியார் தண்ணீரில் விபூதி கலந்துகொடுத்து ஒருபெண் காணாமல் போய்விட்டார். அதேபோல் இவரும் போலிச்சாமியார் தான் என்கிறார் அவர்.

இதுகுறித்து கஞ்சா பாபா கூறும்போது ஹஹநான் கடவுளின் அவதாரமாக வந்திருக்கிறேன். என்னிடம் உண்மை இருக்கிறது. ஏழைகளை சந்தோசப் படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். என்னை எப்படி வேண்டுமானாலும் சோதித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அந்தப் பகுதியை சுற்றிலும் வங்கிகளோஇ ஏ.டி.எம். மையங்களோ கிடையாது. இந்த நிலையில் பணம் தரும் சாமியாரை பலர் ஹஏ.டி.எம். பாபா' என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். பாமரர்கள்இ படித்தவர்கள் என அனைவருமே கன்சா பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்றுச்செல்கிறார்கள்.

பக்தர்களுக்கு பணம் தரும் இந்த நவீன சாமியாரால் எட்டுபட்டி சுத்துக்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான பேர் ஹஎங்க ஊருக்கு வாங்க பாபா' என்று அவரை அன்புடன் அழைத்து வருகின்றனர்.

நன்றி

விடுப்பு

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பக்தர்கள். ஏமாறப்போகிறாங்க

சிவா அண்ணா கஞ்சா பாபா ஒன்லி ரூபாவாக மட்டும் தான் மாற்றுவாரா அல்லது டொலர்சாகவும் மாற்றுவாரா.............நல்லா தான் இருக்கு முடிந்தா யாழ்கள பக்கமும் ஒருக்கா சாமியை கூட்டி கொண்டு வாங்கோ....... :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பாபாவை கவனமாக சோதிக்கவேண்டும்.. சிலவேளை ரஜினிதான் கெட்டப்பை மாற்றி வந்து ஏமாற்றுகிறாரோ தெரியாது.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவா அண்ணா கஞ்சா பாபா ஒன்லி ரூபாவாக மட்டும் தான் மாற்றுவாரா அல்லது டொலர்சாகவும் மாற்றுவாரா.............நல்லா தான் இருக்கு முடிந்தா யாழ்கள பக்கமும் ஒருக்கா சாமியை கூட்டி கொண்டு வாங்கோ....... :P :P

இதே சாட்டிலை அவுஸ்ரேலியன் டொலரையும் வாங்கிடலாம் என்ற நப்பாசை உங்களுக்கு.. பெரிய ஆட்களையே உந்த பாபா சுலபமாக ஏமாற்றுகிறார்.. அது உங்களை மாதிரி குழந்தைகளை இலகுவில் ஏமாற்றிப்போடுவார்..

கவனம்.. இப்பவே சொல்லிட்டேன்.. :P

இதே சாட்டிலை அவுஸ்ரேலியன் டொலரையும் வாங்கிடலாம் என்ற நப்பாசை உங்களுக்கு.. பெரிய ஆட்களையே உந்த பாபா சுலபமாக ஏமாற்றுகிறார்.. அது உங்களை மாதிரி குழந்தைகளை இலகுவில் ஏமாற்றிப்போடுவார்..

கவனம்.. இப்பவே சொல்லிட்டேன்.. :P

ஆமாம் சரியா கண்டுபிடித்து விட்டீங்க............அவுஸ்ரெலியன் டொலரையும் எடுகிற பிளான் தான்.........பெரியவர்களை ஏமாற்றுகிறார் என்றா நீங்க என்னாச்சும் ஏமாந்து போனீங்களோ..என்றாலும் என்னை பேபி என்று ஓப்பு கொண்டதிற்கு மிக்க நன்றி...........இப்பவாது விளங்கிச்சே.......... :P

சரி என்னதிற்கும் கவனமாக யாரின்டையும் கையை பிடித்து கொண்டு போறேன்...சரியா... :P :P

உந்த பாபாவை கவனமாக சோதிக்கவேண்டும்.. சிலவேளை ரஜினிதான் கெட்டப்பை மாற்றி வந்து ஏமாற்றுகிறாரோ தெரியாது.. :P

எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் யோசணை வருது........ :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் யோசணை வருது........ :P :P

அது தானா வருது.. அறிவு வளர வளர அப்பிடி வரும் என்று சொல்லினம்.. :P

என்க்குத் தெரியாது.. நான் என்னை பெரிசா புகழுறது இல்லை.. என்றாலும்..ம்.. :(:huh:

கூகிள் ஆண்டவா !!

உன் பக்த்தர்களை நீதான் காப்பாத்தணும். :(:huh:

அது தானா வருது.. அறிவு வளர வளர அப்பிடி வரும் என்று சொல்லினம்.. :P

என்க்குத் தெரியாது.. நான் என்னை பெரிசா புகழுறது இல்லை.. என்றாலும்..ம்.. :(:huh:

ஓ தானா வரக்க இப்படி என்றா இன்னும் அறிவு கூட.....கூட யாழ் தாங்குமோ தெரியாது......ஓ நீங்க உங்களை பெரிசா புகழிறதில்லையோ...அப்ப யாழ் சார்பாக நான் ஏதாவது விருது தரவோ அது தான் டாக்டர் பட்டம் மாதிரி ஏதாவது பட்டம்........... :P :o

கூகிள் ஆண்டவா !!

உன் பக்த்தர்களை நீதான் காப்பாத்தணும். :(:huh:

என்ன இப்படி சொல்லீட்டீங்க........... :P

போலிச் சாமியாராப பூ எப்படி பணமாக மாறுகிறது என்பது பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை.பணத்தை வாங்கிகொண்டு போய் உடனடியாக செலவழித்து வருகின்றனர். இதற்கு காரணம் ரூபாய் நோட்டு மாயமாக மறைந்து விடக்கூடாது என்ற பயம் தான்

ஆஹா புத்திசாலிகள். உடனேயே செலவழிக்கின்ரார்கள். :P :P

ஆனால் இப்பணம் மாயாஜாலப்பணம் என்றால் கடைக்காரர்கள் கதி........ :(

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான விளக்கம் இல்லாமல் நாங்கல் இதை போலி என்று கூறகூடாது தெய்வகுற்றம் ஆகபோகுது,கண்ணை மூடி கொண்டு வந்தோமா கும்பிட்டோமா போனோமா என்று இருக்க வேண்டும்,500 கிடைக்குது தானே இத விட வேறேன்ன வேண்டும். அரைகுறையாக வாசித்து போட்டு நாத்திகம் பேசுறது.இராமர் பாலத்தை உடைக்கிறதையே தடை செய்ய எத்தனை பேர் ஊர்வலம் போறாங்க இராமர் கோஷ்டி ஜம்மு கோஷ்டி மாதிரி கஷ்டபட்டு கட்டின பாலம் அதை உடைக்கிறது எவ்வளவு தெய்வகுற்றம்.இராமர் பாலம் உடைக்க வேண்டும் என்று சிந்திக்க தொடங்கின காலத்தில இருந்தே இலங்கையில் பிரச்சினை தொடங்கிவிட்டது.என்னடா இவன் மாறி கதைக்கிறான் என்று பார்கிறீங்களோ வயசு போக போக ஞானம் வருது,எல்லாம் சனிமாற்றம் தான். :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ தானா வரக்க இப்படி என்றா இன்னும் அறிவு கூட.....கூட யாழ் தாங்குமோ தெரியாது......ஓ நீங்க உங்களை பெரிசா புகழிறதில்லையோ...அப்ப யாழ் சார்பாக நான் ஏதாவது விருது தரவோ அது தான் டாக்டர் பட்டம் மாதிரி ஏதாவது பட்டம்........... :P :lol:

விருது யாருக்கு வேணும்.. அந்த சாமியாரிட்டை ஒரு 500 டெனிஸ் குரோணர் வாங்கி தந்தீங்கள் என்றால் புண்ணியமா போகும்.. :o

விருது யாருக்கு வேணும்.. அந்த சாமியாரிட்டை ஒரு 500 டெனிஸ் குரோணர் வாங்கி தந்தீங்கள் என்றால் புண்ணியமா போகும்.. :lol:

அப்ப விருது வேண்டாமோ...........சாமி ரூபா கணக்கில தானே தருவார் நீங்க குரோணில கேட்டா அவர் குழம்பிடமாட்டார்............ :P :P

ஆஹா புத்திசாலிகள். உடனேயே செலவழிக்கின்ரார்கள். :P :P

ஆனால் இப்பணம் மாயாஜாலப்பணம் என்றால் கடைக்காரர்கள் கதி........ :lol:

நான் நினைக்கிறேன் என்னை மாதிரி புத்திசாலிகள் போல...................கடைகாரர்கள் தலையில துண்டு தான் நிலா அக்கா.............காதில பூவை எடுத்து வைக்கிறது தான்.......... :P :P

  • கருத்துக்கள உறவுகள்
:lol::o

விஞ்ஞான விளக்கம் இல்லாமல் நாங்கல் இதை போலி என்று கூறகூடாது தெய்வகுற்றம் ஆகபோகுது,கண்ணை மூடி கொண்டு வந்தோமா கும்பிட்டோமா போனோமா என்று இருக்க வேண்டும்,500 கிடைக்குது தானே இத விட வேறேன்ன வேண்டும். அரைகுறையாக வாசித்து போட்டு நாத்திகம் பேசுறது.இராமர் பாலத்தை உடைக்கிறதையே தடை செய்ய எத்தனை பேர் ஊர்வலம் போறாங்க இராமர் கோஷ்டி ஜம்மு கோஷ்டி மாதிரி கஷ்டபட்டு கட்டின பாலம் அதை உடைக்கிறது எவ்வளவு தெய்வகுற்றம்.இராமர் பாலம் உடைக்க வேண்டும் என்று சிந்திக்க தொடங்கின காலத்தில இருந்தே இலங்கையில் பிரச்சினை தொடங்கிவிட்டது.என்னடா இவன் மாறி கதைக்கிறான் என்று பார்கிறீங்களோ வயசு போக போக ஞானம் வருது,எல்லாம் சனிமாற்றம் தான். :P :lol:

புத்துமாமா உதை தான் சொல்லுறதோ கேட்கிறவன் என்னவோ என்றா எருமை மாடு ஏரொபிளேன் ஓட்டும் என்று......... :P :P

அந்த சாமியாரை கட்டாயம் இங்கை கூப்பிடத்தான் வேணும். ஒவ்வொரு நாளும் 500குரோணர் வந்தால் மாதம் வரி இல்லாமலேயே உழைச்சிடலாம்.

ஜம்மு இந்த மாஸ்டரிற்கு காணிக்கையாக அந்த சாமியாரை இங்கே இறக்குமதி செய்யுங்கள்

மாஸ்டர் சாமியாரை இறக்குமதி செய்யலாம் ஆனா பிறகு கடை பக்கம் நீங்க போக வேண்டாமா......... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.