Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில் 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது.

"அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை," என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு  அளித்த பேட்டியில் கூறினார். "அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை." என்றார் 

கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 அன்று தப்பியோடி தனது பதவியில் இருந்து விலகினார்.
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கோட்டாபய-நாடு-திரும்புவதற்கு-உகந்த-நேரமல்ல-ரணில்/150-301454

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பதவிப்பயம் வந்திட்டுது, அதுமட்டுமல்ல நிதி உதவியும் வராது என்பது நன்கு தெரியும். ஒருவேளை கோத்தா  வந்தாலும், வரத்தானே வேண்டும் வேறு எங்கே போக முடியும்?  இவரே கைது செய்ய முயற்சிக்கலாம். அவர்களுக்கு இருந்த எல்லா செல்வாக்கும் இழந்து இவரின் செல்வாக்கிற்தான் வரவேண்டும்.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

"அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை," என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு  அளித்த பேட்டியில் கூறினார். "அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை."

வெகு விரைவில் கோத்தபாயவை சிங்களத்தின் ஒப்பற்ற தலைவனாக்கி நாட்டுக்குள் மீண்டும் அழைத்து வருவார்கள் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வெகு விரைவில் கோத்தபாயவை சிங்களத்தின் ஒப்பற்ற தலைவனாக்கி நாட்டுக்குள் மீண்டும் அழைத்து வருவார்கள் பாருங்கள்.

இல்லை.....இனி அப்படி ஒரு சந்தர்ப்பத்தை மகிந்தா தரமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களில் முக்கியமானவர்களைப்பிடித்து உள்ள போட்டுட்டு ஒரு சிலருக்கு நியமன நாடாளுமன்ற உருப்பினர் பதைவைத்து அடக்கி  ராஜபக்ஸக்களை காப்பத்தப் புறப்படுட்டார்.

இஅரது மாமனார் தலைமையிலான அரசாங்கத்தில் யாழ் நூல் நிலையத்தை எரித்ததுக்கு எதுவும் சொல்லாத ரணில் தன்னுடைய வீட்டிலிருந்த ஆயிரக்கணக்கான புத்த குடுத்து எல்லாத்தையும் ஒழுங்கு செய்தபின்பு வரவும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து மந்தி புரியாணி போட்டுத்தின்னுவம் இப்ப அவசரப்படவேண்டாம் எனச்சொல்லுறார் ரணில். போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் போராட்டத்தை  ஆரம்பித்த்தபோது திண்ணை எப்ப காலியாகும் என சத்தம்போடாமல் இருந்துபோட்டு அதிகாரம் தனது கைக்கு வந்தபின்னர் ஆமிக்காரனைகங்களை வன்முறையாளர்கள் எரித்தவுடன் 

"எனது வீட்டையும் அங்கு சேர்த்துவைத்த நீல்களையும் எரித்தவர்கள் கிட்லரின் மன்நிலையில் உள்ளவர்கள்" எனக்கூறுகிறார்.

அப்போ யாழ் நூலகத்தை எரித்த தனது ச்ங்களப் பேரினவாதிகள் கிட்லரது மனநிலையில் உள்ளவர்கள் எனச்சொல்லாமல் சொல்கிறாரா.

கரயான் புத்தெடுக்கக் கருநாகம் குடிகொண்ட கதையாக ரணில் வந்து இப்போ அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார். 

இப்போது சுமந்திரன் சொல்லுகிறார் சாணாக்கியன் இப்போது ராஜபக்சவுடன் தொடர்பில் இருக்கிறார் ஆனால் அது நல்லதுக்குத்தான் என.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Elugnajiru said:

சுமந்திரன் சொல்லுகிறார் சாணாக்கியன் இப்போது ராஜபக்சவுடன் தொடர்பில் இருக்கிறார்

  சாணக்கியனை கோத்துவிட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பார்க்கிறாரோ சுமந்திரன்? தானே சாணக்கியனை த. தே. கூட்டமைப்புக்குள் கொண்டு வந்ததாக கதை அடிபட்டது. வேலிக்கு வைச்ச முள் தன் காலில தைச்சு விடுமோ என்று அவர் பயப்படுவதில் தப்பில்லைதானே. அவர் செய்தது அவருக்கு உறுத்திக்கொண்டே இருக்கும். பாப்போம் சாணக்கியன் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்று? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

  சாணக்கியனை கோத்துவிட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பார்க்கிறாரோ சுமந்திரன்? தானே சாணக்கியனை த. தே. கூட்டமைப்புக்குள் கொண்டு வந்ததாக கதை அடிபட்டது. வேலிக்கு வைச்ச முள் தன் காலில தைச்சு விடுமோ என்று அவர் பயப்படுவதில் தப்பில்லைதானே. அவர் செய்தது அவருக்கு உறுத்திக்கொண்டே இருக்கும். பாப்போம் சாணக்கியன் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்று? 

சுமந்திரனை  விட... சாணக்கியன்  பல மடங்கு திறம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனை  விட... சாணக்கியன்  பல மடங்கு திறம்.

  தெரியவில்லை, யார் முந்துகிறார்களோ விழுத்தி, எழும்பி அவரே பிழைப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனை  விட... சாணக்கியன்  பல மடங்கு திறம்.

என்ன சொல்லுறியள்

முள்ளிவாய்க்காலில் கொலைசெய்துபோட்டு ரத்தம் தோய்த கைகளை கழுவியும் கழுவாமலும் இருக்கும்போது மகிந்தவினதும் கொத்தாவினதும் கைகளை இறுக்கப் பற்றிப்பிடித்து தமிழர்க்கு எதிரான சிங்களத்தேசிய அரசியல் செய்த சாணாக்கியன் திறம்  எனச்சொல்லுறியளா?

இப்ப சம்பந்தர் புறப்பட்டிருக்கிறார் சிறி லங்காவுக்கு ஏற்பட்டிருக்கும் தேசிய பிரச்சனையைத் தீர்க்க ரணில் விடுத்த அழைப்பையொட்டி நாம் பேச்சுவார்த்தை செய்யத் தயார் என.

திரும்பவும் நாட்டைத் துண்டாடக் கடந்தகாலத்தில் யுத்தம் செய்தவர்களே இப்போது வெளிநாடுகளிலிருந்து போராட்டத்துக்கு உதவுகினம் என மீண்டும் புலிக்காச்சலைத் தொடங்க சாணாக்கியன் மகிந்தவுடன் தொடர்பில இருக்க சம்பந்த சிங்களத் தேசியத்தைக் காப்பாற்றப்புறப்பட சுமந்திரன் தனது நிகழ்சிநிரலைக் கைவிடாது தொடர .... இப்போது தெரிகிறதா இவங்கள் எல்லாரும் சிங்களத்தேசியத்துக்குத்தான் அரசியல் செய்கிறாஙள் என.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Elugnajiru said:

என்ன சொல்லுறியள்

முள்ளிவாய்க்காலில் கொலைசெய்துபோட்டு ரத்தம் தோய்த கைகளை கழுவியும் கழுவாமலும் இருக்கும்போது மகிந்தவினதும் கொத்தாவினதும் கைகளை இறுக்கப் பற்றிப்பிடித்து தமிழர்க்கு எதிரான சிங்களத்தேசிய அரசியல் செய்த சாணாக்கியன் திறம்  எனச்சொல்லுறியளா?

இப்ப சம்பந்தர் புறப்பட்டிருக்கிறார் சிறி லங்காவுக்கு ஏற்பட்டிருக்கும் தேசிய பிரச்சனையைத் தீர்க்க ரணில் விடுத்த அழைப்பையொட்டி நாம் பேச்சுவார்த்தை செய்யத் தயார் என.

திரும்பவும் நாட்டைத் துண்டாடக் கடந்தகாலத்தில் யுத்தம் செய்தவர்களே இப்போது வெளிநாடுகளிலிருந்து போராட்டத்துக்கு உதவுகினம் என மீண்டும் புலிக்காச்சலைத் தொடங்க சாணாக்கியன் மகிந்தவுடன் தொடர்பில இருக்க சம்பந்த சிங்களத் தேசியத்தைக் காப்பாற்றப்புறப்பட சுமந்திரன் தனது நிகழ்சிநிரலைக் கைவிடாது தொடர .... இப்போது தெரிகிறதா இவங்கள் எல்லாரும் சிங்களத்தேசியத்துக்குத்தான் அரசியல் செய்கிறாஙள் என.

தலைமையே சிங்க கொடி பிடித்தவர்கள். பிரபாகரன் தன்னை  கொல்ல வந்தவர் என திருவாய்மலர்ந்தருளியவர். இனப்படுகொலை நடந்ததற்கு போதிய ஆதாரம் இல்லை என்றவர்கள். நான் நினைக்கிறேன் பணத்தை கொடுத்து மழுங்கடிக்க  பண்ணி உள்ளார்கள். இவ்வளவும் தெரிந்தும் மக்கள் இவர்களை தெரிந்துள்ளார்கள். யாரில் தவறு உள்ளது?
பல கொலைகளுக்கு பொறுப்பான சித்தார்த்தன் பற்றி ஒரு வரி கூடவா உங்களால் எழுத முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2022 at 19:40, Elugnajiru said:

போராட்டக்காரர்களில் முக்கியமானவர்களைப்பிடித்து உள்ள போட்டுட்டு ஒரு சிலருக்கு நியமன நாடாளுமன்ற உருப்பினர் பதைவைத்து அடக்கி  ராஜபக்ஸக்களை காப்பத்தப் புறப்படுட்டார்.

இஅரது மாமனார் தலைமையிலான அரசாங்கத்தில் யாழ் நூல் நிலையத்தை எரித்ததுக்கு எதுவும் சொல்லாத ரணில் தன்னுடைய வீட்டிலிருந்த ஆயிரக்கணக்கான புத்த குடுத்து எல்லாத்தையும் ஒழுங்கு செய்தபின்பு வரவும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து மந்தி புரியாணி போட்டுத்தின்னுவம் இப்ப அவசரப்படவேண்டாம் எனச்சொல்லுறார் ரணில். போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் போராட்டத்தை  ஆரம்பித்த்தபோது திண்ணை எப்ப காலியாகும் என சத்தம்போடாமல் இருந்துபோட்டு அதிகாரம் தனது கைக்கு வந்தபின்னர் ஆமிக்காரனைகங்களை வன்முறையாளர்கள் எரித்தவுடன் 

"எனது வீட்டையும் அங்கு சேர்த்துவைத்த நீல்களையும் எரித்தவர்கள் கிட்லரின் மன்நிலையில் உள்ளவர்கள்" எனக்கூறுகிறார்.

அப்போ யாழ் நூலகத்தை எரித்த தனது ச்ங்களப் பேரினவாதிகள் கிட்லரது மனநிலையில் உள்ளவர்கள் எனச்சொல்லாமல் சொல்கிறாரா.

கரயான் புத்தெடுக்கக் கருநாகம் குடிகொண்ட கதையாக ரணில் வந்து இப்போ அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார். 

இப்போது சுமந்திரன் சொல்லுகிறார் சாணாக்கியன் இப்போது ராஜபக்சவுடன் தொடர்பில் இருக்கிறார் ஆனால் அது நல்லதுக்குத்தான் என.

நல்ல கருத்துக்கள் பொக்ஸ் மைன்ட் 

1 hour ago, nunavilan said:

பல கொலைகளுக்கு பொறுப்பான சித்தார்த்தன் பற்றி ஒரு வரி கூடவா உங்களால் எழுத முடியவில்லை?

அதை சொன்னால் காணமல் போயிடுவார் 😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.