Jump to content

மாதுளம்பழ தோட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

மாதுளம்பழ தோட்டம்.

இந்த தோட்டம் இருக்குமிடம் எமது யாழ் உறவு ஒருவரின் வீட்டு கோடிக்குள்.

பராமரிப்பாளர் மிகவும் திறந்த மனதுடன் பேட்டியளிக்கிறார்.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

மாதுளம்பழ தோட்டம்.

இந்த தோட்டம் இருக்குமிடம் எமது யாழ் உறவு ஒருவரின் வீட்டு கோடிக்குள்.

பராமரிப்பாளர் மிகவும் திறந்த மனதுடன் பேட்டியளிக்கிறார்.

சொந்தத் தொழில் செய்ய  விரும்புபவர்களுக்கு, உற்சாகம் தரும் காணொளி.
ஆனால்... எமது ஆட்களுக்கு, தோட்டம்  செய்வது என்றால்... ஒரு இழக்க மனப்பான்மை.
தோட்டம், விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு... உயர்ந்த மரியாதையை கொடுக்க 
மக்களும், ஊடகங்களும் முன் வர வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு உள்ள ஆட்களுக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை. இதில் பணம்  காய்க்கிற மரம் என்று கூறி ஒரு மரத்தைக் கொடுத்தாலும் வளர்க்க விருப்பம் இல்லை. 

பணம்  காய்க்கிற மரம் என்றாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள்தான் பணத்தைப் பறித்துக் கொடுக்க வேண்டும்.

ஆனாலும் பணத்தை சிக்கனமாகப் பாவியுங்கள் என்று வாய் திறக்கவும் கூடாது. 

😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

அங்கு உள்ள ஆட்களுக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை. இதில் பணம்  காய்க்கிற மரம் என்று கூறி ஒரு மரத்தைக் கொடுத்தாலும் வளர்க்க விருப்பம் இல்லை. 

பணம்  காய்க்கிற மரம் என்றாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள்தான் பணத்தைப் பறித்துக் கொடுக்க வேண்டும்.

ஆனாலும் பணத்தை சிக்கனமாகப் பாவியுங்கள் என்று வாய் திறக்கவும் கூடாது. 

😏

என்னட்டை ஒரு காசுமரம் நிக்கிது.அது கடும் குளிர் இல்லாட்டி கோப்பை கழுவினால்,கக்கூஸ் கழுவினால் தான் வளரும். கொட்டை இல்லை.
அனுப்பி விடட்டே? 😂

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்னட்டை ஒரு காசுமரம் நிக்கிது.அது கடும் குளிர் இல்லாட்டி கோப்பை கழுவினால்,கக்கூஸ் கழுவினால் தான் வளரும். கொட்டை இல்லை.
அனுப்பி விடட்டே? 😂

 

காசை நீங்கள்தான் பிடுங்கியும் கொடுக்க வேண்டும்.  அவையள் பிடுங்க மாட்டினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்னட்டை ஒரு காசுமரம் நிக்கிது.அது கடும் குளிர் இல்லாட்டி கோப்பை கழுவினால்,கக்கூஸ் கழுவினால் தான் வளரும். கொட்டை இல்லை.
அனுப்பி விடட்டே? 😂

 

உந்த மரத்தில சில்லறைகள் காய்க்காதோ...... இதென்ன சில்லறை புத்தி என்று கேட்கக் கூடாது......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சொந்தத் தொழில் செய்ய  விரும்புபவர்களுக்கு, உற்சாகம் தரும் காணொளி.

இவர் மிகவும் வெளிப்படையாக பேசுகிறார்.ஒழிவு மறைவின்றி வருமானத்தைப் பற்றியும் பேசுகிறார்.அதனாலேயே இந்த காணொளியை இணைத்தேன்.

4 hours ago, Kapithan said:

அங்கு உள்ள ஆட்களுக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை. இதில் பணம்  காய்க்கிற மரம் என்று கூறி ஒரு மரத்தைக் கொடுத்தாலும் வளர்க்க விருப்பம் இல்லை. 

பணம்  காய்க்கிற மரம் என்றாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள்தான் பணத்தைப் பறித்துக் கொடுக்க வேண்டும்.

ஆனாலும் பணத்தை சிக்கனமாகப் பாவியுங்கள் என்று வாய் திறக்கவும் கூடாது. 

😏

எல்லோரும் அப்படி இல்லையே கப்பிதான்.இந்த தம்பியை போல பல்வேறு இடங்களில் புதிய தொழில்நுட்பங்களுடன் பல தொழில்களில் முயற்சி செய்கிறார்கள்.

3 hours ago, குமாரசாமி said:

என்னட்டை ஒரு காசுமரம் நிக்கிது.அது கடும் குளிர் இல்லாட்டி கோப்பை கழுவினால்,கக்கூஸ் கழுவினால் தான் வளரும். கொட்டை இல்லை.
அனுப்பி விடட்டே? 😂

 

இலங்கை அரசுடன் உடன் தொடர்பு கொள்ளவும்.

செங்கம்பளபாய் விரித்து கூட்டிப் போவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

உந்த மரத்தில சில்லறைகள் காய்க்காதோ...... இதென்ன சில்லறை புத்தி என்று கேட்கக் கூடாது......!  😂

சிறி சில்லறையை எவனும் தொட்டே பார்க்க மாட்டானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லோரும் அப்படி இல்லையே கப்பிதான்.இந்த தம்பியை போல பல்வேறு இடங்களில் புதிய தொழில்நுட்பங்களுடன் பல தொழில்களில் முயற்சி செய்கிறார்கள்.

மிகப் பெரும்மாலானோர் அப்படித்தான். இது எனது அனுபவம். 

சிலர்  செய்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்களை வாழ்த்தலாம். 

இலங்கையில் முதலிட முயன்று குதிக்கால் பிடறியில் அடிபட ஓடி வந்தவர்களே அதிகம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே நாற்சந்தியில் இணைத்தது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

உந்த மரத்தில சில்லறைகள் காய்க்காதோ...... இதென்ன சில்லறை புத்தி என்று கேட்கக் கூடாது......!  😂

சில்லறை இனிமேல் உண்டியல்லையும் போடேலாது....🤣

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆகா தொடங்கிட்டாங்க ............................
    • டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை! 3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பணிப்பெண்ணாக கொடுத்ததாக கூறப்படும் முதலாம் சந்தேகநபரான பொன்னையா பண்டாரம், இரண்டாவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீனின் மாமனார் என கூறப்படும் அலி இப்ராஹிம் கிதார் மொஹமட் மற்றும் மூன்றாவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீனின் மனைவியான கிதார் மொஹமட் ஷிஹாப்தீன் ஆயிஷா அவர்கள் மீது இவ்வாறான வழக்கை தாக்கல் செய்திருந்திருந்தனர். அதன்படி சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டதுடன், நான்காவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர் பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகியோர் விடுதலை செய்தார் இந்த மூவருக்கும் எதிராக கொடுரமான வேலையாட்களை பணியமர்த்துதல், மனித கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமி, பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்திருந்த நிலையில், உடலில் தீப்பற்றியதால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு மரணம் நிகழ்ந்துள்ளது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது சிறுமிக்கு 15 வயது என்பதுடன் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். மேலும் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அவரது உடலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1382881
    • யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் , பழுதடைந்த இறைச்சி கொத்தினை புகைப்படம் எடுத்தும் , , கொத்து ரொட்டிக்கான விற்பனை சீட்டையும் பெற்றுக்கொண்டவர் , அது தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் குழு குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , பழுதடைந்த இறைச்சிகள் மீட்கப்பட்டதுடன் , சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் காணப்பட்டதுடன் , இறைச்சியை கொள்வனவு செய்தமைக்கான பற்று சீட்டுக்கள் இல்லாதமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , நீதிமன்ற விசாரணைகளில் உரிமையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. அதேவேளை உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் , பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தலுக்கு அமைய உணவகத்தில் திருத்த வேலைகள் செய்த பின்னர் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிக்கை கிடைக்கப்பெற்று மன்று திருப்தி படும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1382900
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வர்த்தக நிலையங்கள் பூட்டு. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை எமது பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1382941
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.