Jump to content

75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் இன்றைய நாடாளுமன்ற உரை முழுமையாக!

75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்த்ததுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, வெளியுலகத் தலையீடுகள் இன்றி சுமுகமான முறையில் அப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அது தொடர்பான விவாதத்தை அடுத்த வாரம் நடத்த தயார் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1309858

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Top 30 Goodbye GIFs | Find the best GIF on Gfycat

மாசி  4 இலங்கை சுதந்திர தினம். இப்போ... கார்த்திகை மாதம். 
இன்னும்.... மூன்று மாதத்தில், நமக்கு தீர்வு கிடைக்கும் போல கிடக்கு. 😎
அதோடை... ஜேர்மனிக்கு, 👋  "டாடா"  👋 காட்டிப் போட்டு, ஊருக்கு  போக வேண்டியதுதான். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தீபாவளிக்கு முன் தீர்வு எண்டு சொன்ன சம்பந்தன் ஜயா என்ன தக்காளி தொக்கா..?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வெளியுலகத் தலையீடுகள் இன்றி

விடுதலைப்போரை முறியடிக்க வெளியுலகத் தலையீடுகள் தேவை, பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று உறுதிமொழி அளித்தது வெளியுலகத்துக்கு, இப்போ வெளியுலகம் வேண்டாம் நாம் சுமுகமாகத்தீர்ப்போம் என்றால்; முன்பே தீர்த்திருக்கலாமே? இது, சம் சும் சேர்ந்து ஏதோ அரைஅவியல் அவிக்கப்போகினம்.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

மேலும் அது தொடர்பான விவாதத்தை அடுத்த வாரம் நடத்த தயார் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனிநாடு தவிர்ந்து தமிழர்களின் பிரச்சனை என்ன என்று யாருக்குமே சரியாகத் தெரியாது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைச் சிங்கள மக்களுக்குப் புரியும்படி விளக்குவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Top 30 Goodbye GIFs | Find the best GIF on Gfycat

மாசி  4 இலங்கை சுதந்திர தினம். இப்போ... கார்த்திகை மாதம். 
இன்னும்.... மூன்று மாதத்தில், நமக்கு தீர்வு கிடைக்கும் போல கிடக்கு. 😎
அதோடை... ஜேர்மனிக்கு, 👋  "டாடா"  👋 காட்டிப் போட்டு, ஊருக்கு  போக வேண்டியதுதான். 🤣

ஆவோஜி ஆவோஜி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, இணையவன் said:

தனிநாடு தவிர்ந்து தமிழர்களின் பிரச்சனை என்ன என்று யாருக்குமே சரியாகத் தெரியாது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைச் சிங்கள மக்களுக்குப் புரியும்படி விளக்குவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம். 

அவர்களுக்கு முதலில் விளக்கமும், விளக்கவும் தெரிந்திருந்தால்தானே. ஏனென்றால், போர் நிறைவடைந்து இந்தப் 13ஆண்டுகாலத்தில் குறைந்தபட்சம் பல்கலையில் பயிலும் சிங்கள உயர்கல்வி கற்கும் மாணவர்கள் பத்திரிகையாளர் மற்றும் நடுநிலை வகிக்கக்கூடிய சக்திகளை  இனங்கண்டு தெளிவுபடுத்தியிருந்தாலே பாதிப்பிரச்சினையை நகர்த்தியிருக்கலாம். ஆனால் சிங்கக்கொடியை ஆட்டினால் புரிந்துணர்வு வந்துவிடும் என்ற அரசியல் விழிப்பே இல்லாத தலைமைகள் எதையும் செய்யவில்லை என்பதுமட்டுமல்ல இனியும் எதையும் செய்யப்போவதுமில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text that says 'morning PRESIDENT INVITES ALL TAMIL POLITICAL PARTIES το DISCUSS TAMIL PEOPLES ISSUES. -NEWS. RANIL NEW VILAS TALKS READY... Pudeep 2022.'

 

நியூ ரணில் விலாஸ். 😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பட் ஈழம் என்ற நிலைமையிலிருந்து அவை எள்ளளவும் மாறவில்லையே.😀
 குட்டி JR  க்கும் கூவுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டாமோ..😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

May be an illustration of text that says 'morning PRESIDENT INVITES ALL TAMIL POLITICAL PARTIES το DISCUSS TAMIL PEOPLES ISSUES. -NEWS. RANIL NEW VILAS TALKS READY... Pudeep 2022.'

 

நியூ ரணில் விலாஸ். 😂  🤣

ஆசை காட்டி கூப்பிட்டு வைச்சு கும்மி அனுப்பப்போறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஆசை காட்டி கூப்பிட்டு வைச்சு கும்மி அனுப்பப்போறார்!

சம் / சும்  கும்பலுக்கு.... பெட்டி  பேரம் பேச நல்ல வாய்ப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சம் / சும்  கும்பலுக்கு.... பெட்டி  பேரம் பேச நல்ல வாய்ப்பு.

புதுசாய் மாற்றியமைக்க வழியேதும் இல்லை ....?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.