Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டையும் – தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் – மோடியிடம் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டையும் – தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் – மோடியிடம் கோரிக்கை!

தமிழ்நாட்டையும் – தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் – மோடியிடம் கோரிக்கை!

தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பதன் பயன் மிகப் பெரியதாகும் எனவும் இந்தியா, இலங்கையில் வாழும் மக்கள் இதன்மூலம் பாரிய நன்மையடைவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

https://athavannews.com/2023/1330274

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை துறைமுகம்  - மதுரவாயல் மேம்பாலம் கட்டி முடித்தாயிற்று. இனிமேல் தலைமன்னார் - இராமேஸ்வரம் கடலடிப் பாலம் கட்டுவது மட்டுமே   மிச்சம். 

வீராசாமியின் படத்தை யாராவது இங்கே  இணையுங்கோப்பா, புண்ணியமாப் போகும்.

(தயவுசெய்து T இராசேந்தர் படத்தை இங்கே இணைத்து வதைக்க வேண்டாம் )

🤣

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

சென்னை துறைமுகம்  - மதுரவாயல் மேம்பாலம் கட்டி முடித்தாயிற்று. இனிமேல் தலைமன்னார் - இராமேஸ்வரம் கடலடிப் பாலம் கட்டுவது மட்டுமே   மிச்சம். 

வீராசாமியின் படத்தை யாராவது இங்கே  இணையுங்கோப்பா, புண்ணியமாப் போகும். 

🤣

Dr. Kalanidhi Veeraswamy  Dr. Kalanidhi Veeraswamy Kalanidhi Veerasamy wins Chennai North MP seat by over 4,61,000 votes

Dr.Kalanidhi Veeraswamy on Twitter: "வடசென்னை தொகுதி கழக வேட்பாளராக  அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரு. சபரீசன் அவர்களையும் சந்தித்து  வாழ்த்துப் பெற்ற ...

கலாநிதி வீராசாமி... டாக்டர் பட்டம் பெற்றவர்.
இந்தப் படங்கள் போதுமா, இன்னும் வேணுமா. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Dr. Kalanidhi Veeraswamy  Dr. Kalanidhi Veeraswamy Kalanidhi Veerasamy wins Chennai North MP seat by over 4,61,000 votes

Dr.Kalanidhi Veeraswamy on Twitter: "வடசென்னை தொகுதி கழக வேட்பாளராக  அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரு. சபரீசன் அவர்களையும் சந்தித்து  வாழ்த்துப் பெற்ற ...

கலாநிதி வீராசாமி... டாக்டர் பட்டம் பெற்றவர்.
இந்தப் படங்கள் போதுமா, இன்னும் வேணுமா. 🙂

போதும் போதும்.  முதலிரண்டு பட.ங்களும் அவர் பெற்றுக்கொண்ட கலாநிதிப்பட்டங்களாகையால் அவரது இணைப்புத் திட்டக் கோரிக்கையில் எந்தப் பிழையும் இல்லை எனக் கொள்கிறேன். 

🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

தமிழர்கள் பலமாக்கப்படணும் 

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி வீராசாமி பொன்முடியின் மகன் என்று நினைக்கிறன். விஷயகாரன் போல. நல்ல கோரிக்கை. நடந்தால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

நல்ல விடயம்

தமிழர்கள் பலமாக்கப்படணும் 

94520-DF0-AD14-4568-84-D9-6277-DE1-D81-A

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு இதனை அனுமதிக்காது என நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்பிரசண்டிகளா "சொந்தக் காசில் சூனியம் வைக்காதீங்கோ" சொந்த நாட்டை விட்டு திரத்தி விட்ட  100 களவாணிகள் 70 ஆண்டில நல்லா இருந்த ஒரு நாட்டையே நரகமாக்கி விட்டார்கள்......பாலமும் போட்டு விட்டால்  50 ஆண்டில பாரதமும் பஞ்சர் ஆயிடும்.........!  😎

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

சிறிலங்கா அரசு இதனை அனுமதிக்காது என நம்புகிறேன். 

அவர்களிடம் கேட்கும் நிலையிலா இருக்கிறார்கள்?!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

அவர்களிடம் கேட்கும் நிலையிலா இருக்கிறார்கள்?!

வற்புறுத்தலாம்.அனுமதி என்ற ஒன்று உண்டு தானே.
தமிழ் நாட்டு அரசுக்கு அவ்வளவு சக்தி இருந்தால் நாம் ஏன் இவ்வளவு கஸ்டப்பட வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.