Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணில் வீடு எரிப்பு: ரங்கா சந்தேகநபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் வீடு எரிப்பு: ரங்கா சந்தேகநபர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீட்டை எரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர். 

இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (a)
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணில்-வீடு-எரிப்பு-ரங்கா-சந்தேகநபர்/175-316493

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் வீடு எரிப்பை… தமிழன் மேல் போடப் போகிறார்களோ.
ஶ்ரீரங்கா.. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்,
அவரை அங்கிருந்த பலருக்கும் தெரிந்திருக்கும்.
அப்படியிருக்க… அவரின் பெயரை இவ்வளவு தாமதமாக ஏன் வெளியிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் ஒருவர் இப்படி செய்துள்ளாரா? நம்ப முடியாமல் உள்ளது. 

46 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் ஒருவர் இப்படி செய்துள்ளாரா? நம்ப முடியாமல் உள்ளது. 

ரங்காவை அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.

 

2 hours ago, தமிழ் சிறி said:

ரணிலின் வீடு எரிப்பை… தமிழன் மேல் போடப் போகிறார்களோ.
ஶ்ரீரங்கா.. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்,
அவரை அங்கிருந்த பலருக்கும் தெரிந்திருக்கும்.
அப்படியிருக்க… அவரின் பெயரை இவ்வளவு தாமதமாக ஏன் வெளியிடுகிறார்கள்.

தமிழ் சிறி,

இலங்கை அரசியலும் நிலையும் நான், நீங்கள் அங்கிருந்த் காலம் போல் அல்ல. பல மாற்றங்கள். எங்களின் நினைவுகளில் உறைந்து இருக்கும் தேசம் அல்ல அங்கு இப்ப இருப்பது.

கொழும்பில் உள்ள சில பாதாள உலகக் கோஷ்டிகளின் தலைவர்களாக கூட தமிழர்கள் உள்ளனர்.

ரங்கா அரசியலில் ஒரு ரவுடி.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

கொழும்பில் உள்ள சில பாதாள உலகக் கோஷ்டிகளின் தலைவர்களாக கூட தமிழர்கள் உள்ளனர்.

உண்மை. அண்மையில் தெஹிவளையில் எனக்குத் தெரிந்த புலம் பெயர் தமிழர் ஒருவர்  ஒருவர் சிங்களவர் ஒருவரிடம் இருந்து வீடு வாங்கும் பொழுது புரோக்கராக வந்தவர் தமிழர். பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்தவர். அந்த சிங்கள நபர் இந்த புரோக்கர் தமிழரைப் பார்த்து பயந்த பயம் கொஞ்சம் நெஞ்சம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

ரங்காவை அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.

 

தமிழ் சிறி,

இலங்கை அரசியலும் நிலையும் நான், நீங்கள் அங்கிருந்த் காலம் போல் அல்ல. பல மாற்றங்கள். எங்களின் நினைவுகளில் உறைந்து இருக்கும் தேசம் அல்ல அங்கு இப்ப இருப்பது.

கொழும்பில் உள்ள சில பாதாள உலகக் கோஷ்டிகளின் தலைவர்களாக கூட தமிழர்கள் உள்ளனர்.

ரங்கா அரசியலில் ஒரு ரவுடி.

இவரை எனக்கு நன்றாகவே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

ரங்காவை அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.

 

தமிழ் சிறி,

இலங்கை அரசியலும் நிலையும் நான், நீங்கள் அங்கிருந்த் காலம் போல் அல்ல. பல மாற்றங்கள். எங்களின் நினைவுகளில் உறைந்து இருக்கும் தேசம் அல்ல அங்கு இப்ப இருப்பது.

கொழும்பில் உள்ள சில பாதாள உலகக் கோஷ்டிகளின் தலைவர்களாக கூட தமிழர்கள் உள்ளனர்.

ரங்கா அரசியலில் ஒரு ரவுடி.

முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  ஶ்ரீரங்காவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

 

 

நிழலி.. நான், ஸ்ரீரங்காவைப் பற்றி   அவ்வளவு அறிந்திருக்கவில்லை.
இவர்... முன்பு ஏதோ ஒரு ஆளும் கட்சியில் எம்.பி.யாக இருந்த நினைவு.
பின்... தொலைக்காட்சியில்  பேட்டி எடுப்பவராக மட்டுமே தெரியும்.
மலையகத்தை சேர்ந்தவர் என்று நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டவேளை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ரணில் வீட்டிற்கு தீவைத்த விவகாரம் - ரங்காவிற்கு நீதிமன்றம் பிணை | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.