Jump to content

இவர் ரஜினிகாந்த் அல்ல..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் பிரபல நட்சத்திரங்களின் சாயல் கொண்ட இளைஞர்கள் அவர்களைப் போலவே ஸ்டைலாக உடை அணிவது அவர்களைப் போலவே தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் ரிலீஸ் வீடியோக்கள் என வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பெரும்பாலும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அவர்களது இளமைக்கால தோற்றத்தில் தான் பலரும் தங்களது உருவத்தை ஸ்டைலாக மாற்றிக் கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.

Untitled-5-2.jpg

ஆனால் 72 வயதில் ரஜினிகாந்த் தற்போது இருக்கும் தோற்றத்தில், கேரளாவில் கொச்சியை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் சுதாகர் பிரபு என்பவர் கிட்டத்தட்ட ரஜினியின் சாயலிலேயே பார்ப்பதற்கு ஆச்சரியம் தருகிறார்.
பலரும் அவருடன் ஆர்வமாக புகைப்படம் செல்பி எடுத்துக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

https://thinakkural.lk/article/279219

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

அவரை விட அழகாக இருக்கிறார்.

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

அவரை விட அழகாக இருக்கிறார்.

ஆளை, பரட்டயரை, பார்த்து வையுங்கோ. அடுத்த ரஜனி படத்தில, இவரை டூப் போட வைப்பார்கள். 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

அவரை விட அழகாக இருக்கிறார்.

புகழ் பெற்ற போலிகள்......!   😂

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

புகழ் பெற்ற போலிகள்......!   😂

1 hour ago, Nathamuni said:

ஆளை, பரட்டயரை, பார்த்து வையுங்கோ. அடுத்த ரஜனி படத்தில, இவரை டூப் போட வைப்பார்கள். 🤪

 

இவரும் அவர் வயசுக்கு கிட்டத்தான். இவர் என்னத்த டூப் போட முடியும்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இவரும் அவர் வயசுக்கு கிட்டத்தான். இவர் என்னத்த டூப் போட முடியும்🤣.

 

அட நீங்க வேற. இப்பெல்லாம், ரஜனிக்கு முந்திமாதிரி, படத்தில், சண்டை பிடிக்கவோ, ஆடவோ முடியாது. ஒவ்வொரு movement டும் மிக slow வாக எடுக்கிறார்கள்.

ஆகவே இப்படி ஒரு ஆள் இருந்தால், உதவும். கோடிக்கணக்கில் நடக்கும் வியாபாரம். எதுவுமே உதவும்.    

உண்மையில, முதலில் செய்தியுள் போகாம படத்தினைப் பார்த்து, பாரட்டை என்ன இப்படி கழுசானோடே நிக்குதே என்று நினைத்தேன்.

பிறகுதான் இவர் வேற எண்டு தெரிந்தது.🤣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அட நீங்க வேற. இப்பெல்லாம், ரஜனிக்கு முந்திமாதிரி, படத்தில், சண்டை பிடிக்கவோ, ஆடவோ முடியாது. ஒவ்வொரு movement டும் மிக slow வாக எடுக்கிறார்கள்.

ஆகவே இப்படி ஒரு ஆள் இருந்தால், உதவும். கோடிக்கணக்கில் நடக்கும் வியாபாரம். எதுவுமே உதவும்.    

உண்மையில, முதலில் செய்தியுள் போகாம படத்தினைப் பார்த்து, பாரட்டை என்ன இப்படி கழுசானோடே நிக்குதே என்று நினைத்தேன்.

பிறகுதான் இவர் வேற எண்டு தெரிந்தது.🤣😁

அப்ப நானும் அமிதாப் டூப்பாக முயற்சித்து பாப்பம்🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

அப்ப நானும் அமிதாப் டூப்பாக முயற்சித்து பாப்பம்🤣

வயசும்... அப்படி!!! 🤣😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அப்ப நானும் அமிதாப் டூப்பாக முயற்சித்து பாப்பம்🤣

ஏன் இந்த அண்ணன் தம்பி பிரெண்டு அமெரிக்க மாப்பிள்ளை இந்த கரெக்டர் எல்லாம் பண்னமாட்டிங்க..?

நடிச்சா கீரோ சார்.. நா வெய்ட் பண்ரன் சார்...🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் இந்த அண்ணன் தம்பி பிரெண்டு அமெரிக்க மாப்பிள்ளை இந்த கரெக்டர் எல்லாம் பண்னமாட்டிங்க..?

நடிச்சா கீரோ சார்.. நா வெய்ட் பண்ரன் சார்...🤣

ஹீரோ தவிர வேறு எந்த ரோலுக்கும் என் முகம் செட் ஆகாது…அதான் யோசிக்கிறன்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஹீரோ தவிர வேறு எந்த ரோலுக்கும் என் முகம் செட் ஆகாது…அதான் யோசிக்கிறன்🤣

யாராவது இந்த கட்டைய புடிங்க.. அடுத்து உலக நாயகன்'னு சொல்லிட்டு வருவானுங்க... ஒரே அடியா அடிச்சு காலி பண்ணிறனும்..🤣

spacer.png

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாராவது இந்த கட்டைய புடிங்க.. அடுத்து உலக நாயகன்'னு சொல்லிட்டு வருவானுங்க... ஒரே அடியா அடிச்சு காலி பண்ணிறனும்..🤣

spacer.png

ஒரு உலக நாயகன் கனவை, உலக்கையால் அடித்து கலைக்காதீர்கள்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க லண்டனிலும் ஒரு பரட்டை தானும் ரஜனி தான் என்று இருந்திச்சு.. இப்ப ஆளைக் காணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

உங்க லண்டனிலும் ஒரு பரட்டை தானும் ரஜனி தான் என்று இருந்திச்சு.. இப்ப ஆளைக் காணம். 

ஆளை காணோமா?

உங்க ஹரோ பக்கம் வந்தீங்கள் எண்டா கையில பிடிச்சு தரலாம்.

சுரேஷ் கிருஷ்ணாவும் மனிசியும் ஹரோ கவுன்சிலர்ஸ்..🤣

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஆளை காணோமே?

உங்க ஹரோ பக்கம் வந்தீங்கள் எண்டா கையில பிடிச்சு தரலாம்.

சுரேஷ் கிருஷ்ணாவும் மனிசியும் ஹரோ கவுன்சிலர்ஸ்..🤣

இடையில மேயரா வேற இருந்தவர்.

விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இடையில மேயரா வேற இருந்தவர்.

விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ.

பகிடி விடுறியள்.

மார்கற்றிங்!

அது தெரியாம, உங்க கணபேர், ஐபிசிக்கும், ஒரு பேப்பருக்கும், நோட்டீஸ் அடிக்கவும் காசை கொட்டியும் ஓட்டு விலேல்ல.

இலண்டண் பாபாவின்ட இரண்டொரு ரசனி பாட்டு, பட்டைய கிளப்ப, மனிசியோட கரோ கவுண்சில்ல ஒக்காந்திருக்கிறார்.

ஏலு மெண்டால் அசைச்சுப் பாரூங்கோவன்!

என்ற ஓட்டு யாருக்கு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம். 🤣😁

சீமான் ஆதரவாளர், ஓட்டு டீம்காவுக்கு விழாது எண்டு நெனச்சா, நான் ஒண்டுமே செய்யேலாது! 😂🤣

இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது.

***

இளமையில் உழைத்தவன் முதுமையில் சிரிக்கிறான்.
இளமையில் படுத்தவன், முதுமையில் தவிக்கிறான்.

 

 

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது.

ஓணாண்டியார் இது தான் எண்டு சொல்லக்கூடிய ஆள்...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

பகிடி விடுறியள்.

மார்கற்றிங்!

அது தெரியாம, உங்க கணபேர், ஐபிசிக்கும், ஒரு பேப்பருக்கும், நோட்டீஸ் அடிக்கவும் காசை கொட்டியும் ஓட்டு விலேல்ல.

இலண்டண் பாபாவின்ட இரண்டொரு ரசனி பாட்டு, பட்டைய கிளப்ப, மனிசியோட கரோ கவுண்சில்ல ஒக்காந்திருக்கிறார்.

ஏலு மெண்டால் அசைச்சுப் பாரூங்கோவன்!

என்ற ஓட்டு யாருக்கு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம். 🤣😁

சீமான் ஆதரவாளர், ஓட்டு டீம்காவுக்கு விழாது எண்டு நெனச்சா, நான் ஒண்டுமே செய்யேலாது! 😂🤣

இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது.

***

இளமையில் உழைத்தவன் முதுமையில் சிரிக்கிறான்.
இளமையில் படுத்தவன், முதுமையில் தவிக்கிறான்.

 

 

எல்லாருக்கும் வயிறு இருக்கு. எல்லாருக்கும் பசிக்கும். 

அவரவர் குட்டிக்கரணம் அடித்தோ, குரங்கு டான்ஸ் ஆடியோ, தமக்கு தெரிந்த வித்தைகளை செய்து பசியாற்றுவதில் எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை.

ஆனால் - இவ்வளவு மினக்கெட்டு, மார்கெட்டிங் எல்லாம் செய்து பிஸ்கோத்து லோக்கல் கவுன்சிலர் ஆவதற்கு - நேரத்தை வேறு வினைத்திறனா வழியில் செலவழித்திருக்கலாம்.

இங்கே சில பழைய மாணவர் சங்கம் அப்பிடி இப்பிடி ஆயிரம், ரெண்டாயிரம்  Brent Council grant க்கு அலையும் அமைப்புகள் இவரை பிரதம அதிதியாக கூப்பிடும். வருட வருமானம் நாட்டின் சராசரி ஆண்டு வருமானத்தை விட குறைவு. Council Leader, போன்ற கனமான பதவிகளை கட்சி கொடுக்காது (இவரின் இயலுமை தெரியும்). 

இதை தவிர இதில் என்ன இருக்கு ?

ஆனால் அவரவருக்கு அவரவர் வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எல்லாருக்கும் வயிறு இருக்கு. எல்லாருக்கும் பசிக்கும். 

அவரவர் குட்டிக்கரணம் அடித்தோ, குரங்கு டான்ஸ் ஆடியோ, தமக்கு தெரிந்த வித்தைகளை செய்து பசியாற்றுவதில் எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை.

ஆனால் - இவ்வளவு மினக்கெட்டு, மார்கெட்டிங் எல்லாம் செய்து பிஸ்கோத்து லோக்கல் கவுன்சிலர் ஆவதற்கு - நேரத்தை வேறு வினைத்திறனா வழியில் செலவழித்திருக்கலாம்.

இங்கே சில பழைய மாணவர் சங்கம் அப்பிடி இப்பிடி ஆயிரம், ரெண்டாயிரம்  Brent Council grant க்கு அலையும் அமைப்புகள் இவரை பிரதம அதிதியாக கூப்பிடும். வருட வருமானம் நாட்டின் சராசரி ஆண்டு வருமானத்தை விட குறைவு. Council Leader, போன்ற கனமான பதவிகளை கட்சி கொடுக்காது (இவரின் இயலுமை தெரியும்). 

இதை தவிர இதில் என்ன இருக்கு ?

ஆனால் அவரவருக்கு அவரவர் வழி.

பாஸ்,

இதெல்லாம் பகிடியா ரசிச்சுட்டு போகனும்.

தவிர, தம்மைப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் பல வியாபாரங்கள் செய்வது இவர்கள் கெட்டித்தனம்.

உள்ளூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை மக்கள் நம்பவே செய்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

பாஸ்,

இதெல்லாம் பகிடியா ரசிச்சுட்டு போகனும்.

தவிர, தம்மைப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் பல வியாபாரங்கள் செய்வது இவர்கள் கெட்டித்தனம்.

உள்ளூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை மக்கள் நம்பவே செய்வர்.

உண்மைதான். நான் இவரை ஆரம்பகாலம் முதல் பார்த்து ரசிக்கவே செய்கிறேன்.

ஆனால் நான் பாரதியார் கவிதை சொன்னது, வெளிநாடு வந்து, இவ்வளவு உலக விடயம் அடிபட்ட பிறகும் இவருக்கு வோட் போடும் எங்கட ஆட்களுக்கு அறிவில்லை என்பதையே.

இதற்குள் தமிழ் நாட்டுக்காரனுக்கு சினிமா மோகம், அவர்களை ஒரு மாயையில் அழித்தி வைத்துள்ளார்கள் என லெக்சர் வேற அடிப்போம்🤣.

அவர்களாவது ஒரிஜினல் பாபாவையே அரசியல் என்றவுடன் நோஸ் கட் பண்ணி அனுப்பினார்கள். நாம்? இலண்டன் பாபா அவரின் மனைவியையும் எம் பிரதிநிதிகளாக தேர்ந்து வைத்துள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உண்மைதான். நான் இவரை ஆரம்பகாலம் முதல் பார்த்து ரசிக்கவே செய்கிறேன்.

ஆனால் நான் பாரதியார் கவிதை சொன்னது, வெளிநாடு வந்து, இவ்வளவு உலக விடயம் அடிபட்ட பிறகும் இவருக்கு வோட் போடும் எங்கட ஆட்களுக்கு அறிவில்லை என்பதையே.

இதற்குள் தமிழ் நாட்டுக்காரனுக்கு சினிமா மோகம், அவர்களை ஒரு மாயையில் அழித்தி வைத்துள்ளார்கள் என லெக்சர் வேற அடிப்போம்🤣.

அவர்களாவது ஒரிஜினல் பாபாவையே அரசியல் என்றவுடன் நோஸ் கட் பண்ணி அனுப்பினார்கள். நாம்? இலண்டன் பாபா அவரின் மனைவியையும் எம் பிரதிநிதிகளாக தேர்ந்து வைத்துள்ளோம்.

அப்படி இல்லை.

இப்போது வேடிக்கையாக தோன்றினாலும், அவர், ரஜனி உச்சத்தில் இருந்த போது,  தன்னைப் பிரபலபடுத்திக் கொண்டார்.

அது கை மேல் பலன் கொடுக்கிறது.

என்னதான் சொன்னாலும் வாக்கு விழுகிறது.

போடுபவர்கள் முட்டாள்கள் என்று சொன்னால், நாம் தான் முட்டாளாவோம், இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லை.

இப்போது வேடிக்கையாக தோன்றினாலும், அவர், ரஜனி உச்சத்தில் இருந்த போது,  தன்னைப் பிரபலபடுத்திக் கொண்டார்.

அது கை மேல் பலன் கொடுக்கிறது.

என்னதான் சொன்னாலும் வாக்கு விழுகிறது.

போடுபவர்கள் முட்டாள்கள் என்று சொன்னால், நாம் தான் முட்டாளாவோம், இல்லையா?

அம்மணமாக போகும் ஊரில் ஆடை உடுத்துபவன் பைத்தியக்காரன்.

நான் சொன்னது போல் அவர் தன் பிழைப்புக்கு என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ரித்தீஷ், பவர் ஸ்டார்…இப்படி பலர் உள்ளார்கள்.

ஆனால் ஒரு சமூகமாக நாம் எமது பிரதிநிதிகள் என யாரை அனுப்புகிறோம் என்பது நம் எல்லோரினதும் கவனத்துக்குரியதே.

மேற்குலகில் எமது உள்ளூர் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகளாக கோமாளிகளை தெரிவு செய்து விட்டு, மேற்கு நம்மை கவனத்தில் எடுக்கவில்லை என அழுது என்ன பயன்.

ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு போடும் எல்லா தெரிவும் புத்திசாலித்தனமானதாக இருக்காது. முன்னேறி கொண்டிருந்த இலங்கையை முட்டாள்தனமாக இனவாதிகளுக்கு வாக்களித்து சிங்களவர் நாசமறுத்ததை போல், தன் விரலால் தன் கண்ணை பிரிட்டன் குத்தி கொண்ட பிரெக்சிற் போல் -  வாக்காளர் முட்டாள் தனமாக முடிவெடுக்கும் சந்தர்பங்கள் உளன.

வாக்காளர் முட்டாள்கள் என அரசியல்வாதிகள் சொல்ல கூடாது, நம்மை போல நோக்கர்கள் சொல்லலாம்.

ஆகவே இலண்டன் பாபாவை வாக்கு போட்டு தெரிவு செய்த அத்தனை தமிழர்களும் அடி முட்டாள்களே. மலையகத்தில் ஒரு லயனில் வசிக்கும், எழுத வாசிக்க தெரியாத அப்பாவி தொண்டமான் குடும்பத்துக்கு போடுவதை கூட புரிந்து கொள்ளலாம். ஹரொவில் இருந்து கொண்டு இப்படி மந்தைகள் போல் வாகுரிமையை பாவிப்பதற்கு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதை விட வேறு வார்த்தை இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

அம்மணமாக போகும் ஊரில் ஆடை உடுத்துபவன் பைத்தியக்காரன்.

நான் சொன்னது போல் அவர் தன் பிழைப்புக்கு என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ரித்தீஷ், பவர் ஸ்டார்…இப்படி பலர் உள்ளார்கள்.

ஆனால் ஒரு சமூகமாக நாம் எமது பிரதிநிதிகள் என யாரை அனுப்புகிறோம் என்பது நம் எல்லோரினதும் கவனத்துக்குரியதே.

மேற்குலகில் எமது உள்ளூர் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகளாக கோமாளிகளை தெரிவு செய்து விட்டு, மேற்கு நம்மை கவனத்தில் எடுக்கவில்லை என அழுது என்ன பயன்.

ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு போடும் எல்லா தெரிவும் புத்திசாலித்தனமானதாக இருக்காது. முன்னேறி கொண்டிருந்த இலங்கையை முட்டாள்தனமாக இனவாதிகளுக்கு வாக்களித்து சிங்களவர் நாசமறுத்ததை போல், தன் விரலால் தன் கண்ணை பிரிட்டன் குத்தி கொண்ட பிரெக்சிற் போல் -  வாக்காளர் முட்டாள் தனமாக முடிவெடுக்கும் சந்தர்பங்கள் உளன.

வாக்காளர் முட்டாள்கள் என அரசியல்வாதிகள் சொல்ல கூடாது, நம்மை போல நோக்கர்கள் சொல்லலாம்.

ஆகவே இலண்டன் பாபாவை வாக்கு போட்டு தெரிவு செய்த அத்தனை தமிழர்களும் அடி முட்டாள்களே. மலையகத்தில் ஒரு லயனில் வசிக்கும், எழுத வாசிக்க தெரியாத அப்பாவி தொண்டமான் குடும்பத்துக்கு போடுவதை கூட புரிந்து கொள்ளலாம். ஹரொவில் இருந்து கொண்டு இப்படி மந்தைகள் போல் வாகுரிமையை பாவிப்பதற்கு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதை விட வேறு வார்த்தை இல்லை.

 

அவரது மணைவி கணக்காளர்.

பலருக்கு அவரது நிறுவனம் கணக்கெழுதுது. இலங்கையிலும் கிளை உள்ளது.

அவர்களது குடுமி சும்மா ஆடவில்லை.

வெர்ஜின் உரிமையாளர், ரிட்சட் பிரான்சன் பலூனீல பறந்த போது, ரிஸ்க் எடுக்கும் கிறுக்கன் என்றார்கள்.

பின்னர் அவரே சொன்னார், சமூக வளைத்தளம் இல்லாத அந்த காலத்தில்,  டிவி விளம்பரத்துக்கு, 30 செக்கனுக்கு, மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரதான செய்தியில் 5 நிமிடம் வெர்ஜின் சின்னம் பொறிக்கப்பட்ட பலூனில்... இலவச விளம்பரம்!!

இன்று உலகின் ரொப் 10 பிராண்ட்களில் ஒன்று வெர்ஜின்.

அவர் தனது வெர்ஜின் பிராண்டை வாடகைக்கு விட்டே பல மில்லியன் உழைக்கிறார்.

Virgin Airways,

Virgin Cable,

Virgin Credit cards….

நாம் கீபோட்டில கைவிரல் வித்தை காட்டுவதில் திறமையாளர்கள். 😂🤣
 

இன்றும் விஜய் கட்டவுட்டுக்கு பாரீசில் பாலூத்திறம், இலண்டணில, லியோ படத்தை பார்க்கப் போன விஜய் ரசிகருக்கும், அங்கு வந்த தல ரசிகர்களுக்கும் அடிபாடு.

நீங்கள் என்னெண்டா... எங்கட ஆட்களைப் பத்தி பெரிய நிணைப்பு... 

அப்படியே, ஊரிலையிருந்து கிரேனீல தூக்கி இங்கை வைச்சிருக்கு!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

அவரது மணைவி கணக்காளர்.

பலருக்கு கணக்கழுதுறார். இலங்கையிலும் கிளை உள்ளது.

அவர்களது குடுமி சும்மா ஆடவில்லை.

வெர்ஜின் உரிமையாளர், ரிட்சட் பிரான்சன் பலூனீல பறந்த போது, ரிஸ்க் எடுக்கும் கிறுக்கன் என்றார்கள்.

பின்னர் அவரே சொன்னார், சமூக வளைத்தளம் இல்லாத அந்த காலத்தில்,  டிவி விளம்பரத்துக்கு, 30 செக்கனுக்கு, மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரதான செய்தியில் 5 நிமிடம் வெர்ஜின் சின்னம் பொறிக்கப்பட்ட பலூனில்...

இன்று உலகின் ரொப் 10 பிராண்ட்களில் ஒன்று வெர்ஜின்.

அவர் தனது வெர்ஜின் பிராண்டை வாடகைக்கு விட்டே பல மில்லியன் உழைக்கிறார்.

Virgin Airways,

Virgin Cable,

Virgin Credit cards….

நாம் கீபோட்டில கைவிரல் வித்தை காட்டுவதில் திறமையாளர்கள். 😂🤣
 

இன்றும் விஜய் கட்டவுட்டுக்கு பாரீசில் பாலூத்திறம், இலண்டணில, லியோ படத்தை பார்க்கப் போன விஜய் ரசிகருக்கும், அங்கு வந்த தல ரசிகர்களுக்கும் அடிபாடு.

நீங்கள் என்னெண்டா... எங்கட ஆட்களைப் பத்தி பெரிய நிணைப்பு... 

யோவ் என்னையா இது…

நான் சொல்லாதை ஒன்றை சொன்னதாக பாவித்து வேர்ஜின் அத்லாந்திக், அண்டாடிக் எண்டு நீட்டி முளக்கிறியள்🤣.

பாபா முட்டாள் என நான் சொல்லவில்லை. அவர் ஒரு புகழ்விரும்பி. கழுதை கெட்டால் குட்டி சுவர் என்பதாக அரசியலில் இறங்கியுள்ளார். அதற்கு இந்த ரஜனியை கொப்பி அடிக்கும் கோமாளித்தனம் புலம்பெயர் மொக்குகளிடம் வேர்கவுட் ஆகும் என தெரிந்து பாவித்துள்ளார்.

நான் அடிமுட்டாள்கள் என சொல்வது ஹரோ வாழ் புலம் பெயர் தமிழ் மகா சனங்களையே.

பிகு

எல்லாரையும் இல்ல பாபாக்கு வாக்கு போட்ட பேய்குஞ்சுகளை மட்டும்தான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நான் அடிமுட்டாள்கள் என சொல்வது ஹரோ வாழ் புலம் பெயர் தமிழ் மகா சனங்களையே.

யோவ் அதை தானய்யா சொல்லுறன்.

நம்ம தமிழ் சனத்தைப் பத்தி எடுப்பா நெணைக்கிறங்க எண்டு!

உங்க ஒருவர், எஸ்டேட் ஏஜன்ட் நடாத்திறவராம். புங்குடுதீவாம்.

கரோவீல தன் ஊர் ஆக்களுக்குள்ள கன்வஸ் பண்ணி, 800 சொச்சம் வாக்குகளை பெற்று தோத்துட்டார்.

இந்தக் கூட்டத்த சரியாக் கணிச்சது சுரேஸ்.

பிழையா கணிக்கிறது, உடான்சர்!! 😂🤣

நீங்க வேற!!

வேற கொசுறு: சில வருசத்துக்கு முன்னர், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் நிர்வாகத்தில இருந்து கரூணைலிங்கத்தை தோற்கடிச்சிட்டினம்.

அடுத்த வருசத்துக் கிடைல, புங்குடுதீவாரை உறுப்பினரா சேர வைத்து, ஆள் உள்ள. இப்ப அசைக்கேலாது.

நம்ம, விசுகண்ண வந்து கரோவில நிண்டாலும் வெற்றிதான். 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @suvy 2007 உல‌க‌ கோப்பையில் அய‌ர்லாந்திட‌ம் தோத்து தான் பாக்கிஸ்தான் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறின‌வை.................அய‌ர்லாந் பாக்கிஸ்தானை சில‌து வெல்ல‌க் கூடும் இன்றும் த‌லைவ‌ரே............................
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்?  அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
    • இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர்.  தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 
    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.