Jump to content

இவர் ரஜினிகாந்த் அல்ல..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் பிரபல நட்சத்திரங்களின் சாயல் கொண்ட இளைஞர்கள் அவர்களைப் போலவே ஸ்டைலாக உடை அணிவது அவர்களைப் போலவே தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் ரிலீஸ் வீடியோக்கள் என வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பெரும்பாலும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அவர்களது இளமைக்கால தோற்றத்தில் தான் பலரும் தங்களது உருவத்தை ஸ்டைலாக மாற்றிக் கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.

Untitled-5-2.jpg

ஆனால் 72 வயதில் ரஜினிகாந்த் தற்போது இருக்கும் தோற்றத்தில், கேரளாவில் கொச்சியை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் சுதாகர் பிரபு என்பவர் கிட்டத்தட்ட ரஜினியின் சாயலிலேயே பார்ப்பதற்கு ஆச்சரியம் தருகிறார்.
பலரும் அவருடன் ஆர்வமாக புகைப்படம் செல்பி எடுத்துக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

https://thinakkural.lk/article/279219

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

அவரை விட அழகாக இருக்கிறார்.

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

அவரை விட அழகாக இருக்கிறார்.

ஆளை, பரட்டயரை, பார்த்து வையுங்கோ. அடுத்த ரஜனி படத்தில, இவரை டூப் போட வைப்பார்கள். 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

அவரை விட அழகாக இருக்கிறார்.

புகழ் பெற்ற போலிகள்......!   😂

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

புகழ் பெற்ற போலிகள்......!   😂

1 hour ago, Nathamuni said:

ஆளை, பரட்டயரை, பார்த்து வையுங்கோ. அடுத்த ரஜனி படத்தில, இவரை டூப் போட வைப்பார்கள். 🤪

 

இவரும் அவர் வயசுக்கு கிட்டத்தான். இவர் என்னத்த டூப் போட முடியும்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இவரும் அவர் வயசுக்கு கிட்டத்தான். இவர் என்னத்த டூப் போட முடியும்🤣.

 

அட நீங்க வேற. இப்பெல்லாம், ரஜனிக்கு முந்திமாதிரி, படத்தில், சண்டை பிடிக்கவோ, ஆடவோ முடியாது. ஒவ்வொரு movement டும் மிக slow வாக எடுக்கிறார்கள்.

ஆகவே இப்படி ஒரு ஆள் இருந்தால், உதவும். கோடிக்கணக்கில் நடக்கும் வியாபாரம். எதுவுமே உதவும்.    

உண்மையில, முதலில் செய்தியுள் போகாம படத்தினைப் பார்த்து, பாரட்டை என்ன இப்படி கழுசானோடே நிக்குதே என்று நினைத்தேன்.

பிறகுதான் இவர் வேற எண்டு தெரிந்தது.🤣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அட நீங்க வேற. இப்பெல்லாம், ரஜனிக்கு முந்திமாதிரி, படத்தில், சண்டை பிடிக்கவோ, ஆடவோ முடியாது. ஒவ்வொரு movement டும் மிக slow வாக எடுக்கிறார்கள்.

ஆகவே இப்படி ஒரு ஆள் இருந்தால், உதவும். கோடிக்கணக்கில் நடக்கும் வியாபாரம். எதுவுமே உதவும்.    

உண்மையில, முதலில் செய்தியுள் போகாம படத்தினைப் பார்த்து, பாரட்டை என்ன இப்படி கழுசானோடே நிக்குதே என்று நினைத்தேன்.

பிறகுதான் இவர் வேற எண்டு தெரிந்தது.🤣😁

அப்ப நானும் அமிதாப் டூப்பாக முயற்சித்து பாப்பம்🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

அப்ப நானும் அமிதாப் டூப்பாக முயற்சித்து பாப்பம்🤣

வயசும்... அப்படி!!! 🤣😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அப்ப நானும் அமிதாப் டூப்பாக முயற்சித்து பாப்பம்🤣

ஏன் இந்த அண்ணன் தம்பி பிரெண்டு அமெரிக்க மாப்பிள்ளை இந்த கரெக்டர் எல்லாம் பண்னமாட்டிங்க..?

நடிச்சா கீரோ சார்.. நா வெய்ட் பண்ரன் சார்...🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் இந்த அண்ணன் தம்பி பிரெண்டு அமெரிக்க மாப்பிள்ளை இந்த கரெக்டர் எல்லாம் பண்னமாட்டிங்க..?

நடிச்சா கீரோ சார்.. நா வெய்ட் பண்ரன் சார்...🤣

ஹீரோ தவிர வேறு எந்த ரோலுக்கும் என் முகம் செட் ஆகாது…அதான் யோசிக்கிறன்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஹீரோ தவிர வேறு எந்த ரோலுக்கும் என் முகம் செட் ஆகாது…அதான் யோசிக்கிறன்🤣

யாராவது இந்த கட்டைய புடிங்க.. அடுத்து உலக நாயகன்'னு சொல்லிட்டு வருவானுங்க... ஒரே அடியா அடிச்சு காலி பண்ணிறனும்..🤣

spacer.png

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாராவது இந்த கட்டைய புடிங்க.. அடுத்து உலக நாயகன்'னு சொல்லிட்டு வருவானுங்க... ஒரே அடியா அடிச்சு காலி பண்ணிறனும்..🤣

spacer.png

ஒரு உலக நாயகன் கனவை, உலக்கையால் அடித்து கலைக்காதீர்கள்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க லண்டனிலும் ஒரு பரட்டை தானும் ரஜனி தான் என்று இருந்திச்சு.. இப்ப ஆளைக் காணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

உங்க லண்டனிலும் ஒரு பரட்டை தானும் ரஜனி தான் என்று இருந்திச்சு.. இப்ப ஆளைக் காணம். 

ஆளை காணோமா?

உங்க ஹரோ பக்கம் வந்தீங்கள் எண்டா கையில பிடிச்சு தரலாம்.

சுரேஷ் கிருஷ்ணாவும் மனிசியும் ஹரோ கவுன்சிலர்ஸ்..🤣

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஆளை காணோமே?

உங்க ஹரோ பக்கம் வந்தீங்கள் எண்டா கையில பிடிச்சு தரலாம்.

சுரேஷ் கிருஷ்ணாவும் மனிசியும் ஹரோ கவுன்சிலர்ஸ்..🤣

இடையில மேயரா வேற இருந்தவர்.

விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இடையில மேயரா வேற இருந்தவர்.

விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ.

பகிடி விடுறியள்.

மார்கற்றிங்!

அது தெரியாம, உங்க கணபேர், ஐபிசிக்கும், ஒரு பேப்பருக்கும், நோட்டீஸ் அடிக்கவும் காசை கொட்டியும் ஓட்டு விலேல்ல.

இலண்டண் பாபாவின்ட இரண்டொரு ரசனி பாட்டு, பட்டைய கிளப்ப, மனிசியோட கரோ கவுண்சில்ல ஒக்காந்திருக்கிறார்.

ஏலு மெண்டால் அசைச்சுப் பாரூங்கோவன்!

என்ற ஓட்டு யாருக்கு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம். 🤣😁

சீமான் ஆதரவாளர், ஓட்டு டீம்காவுக்கு விழாது எண்டு நெனச்சா, நான் ஒண்டுமே செய்யேலாது! 😂🤣

இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது.

***

இளமையில் உழைத்தவன் முதுமையில் சிரிக்கிறான்.
இளமையில் படுத்தவன், முதுமையில் தவிக்கிறான்.

 

 

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது.

ஓணாண்டியார் இது தான் எண்டு சொல்லக்கூடிய ஆள்...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

பகிடி விடுறியள்.

மார்கற்றிங்!

அது தெரியாம, உங்க கணபேர், ஐபிசிக்கும், ஒரு பேப்பருக்கும், நோட்டீஸ் அடிக்கவும் காசை கொட்டியும் ஓட்டு விலேல்ல.

இலண்டண் பாபாவின்ட இரண்டொரு ரசனி பாட்டு, பட்டைய கிளப்ப, மனிசியோட கரோ கவுண்சில்ல ஒக்காந்திருக்கிறார்.

ஏலு மெண்டால் அசைச்சுப் பாரூங்கோவன்!

என்ற ஓட்டு யாருக்கு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம். 🤣😁

சீமான் ஆதரவாளர், ஓட்டு டீம்காவுக்கு விழாது எண்டு நெனச்சா, நான் ஒண்டுமே செய்யேலாது! 😂🤣

இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது.

***

இளமையில் உழைத்தவன் முதுமையில் சிரிக்கிறான்.
இளமையில் படுத்தவன், முதுமையில் தவிக்கிறான்.

 

 

எல்லாருக்கும் வயிறு இருக்கு. எல்லாருக்கும் பசிக்கும். 

அவரவர் குட்டிக்கரணம் அடித்தோ, குரங்கு டான்ஸ் ஆடியோ, தமக்கு தெரிந்த வித்தைகளை செய்து பசியாற்றுவதில் எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை.

ஆனால் - இவ்வளவு மினக்கெட்டு, மார்கெட்டிங் எல்லாம் செய்து பிஸ்கோத்து லோக்கல் கவுன்சிலர் ஆவதற்கு - நேரத்தை வேறு வினைத்திறனா வழியில் செலவழித்திருக்கலாம்.

இங்கே சில பழைய மாணவர் சங்கம் அப்பிடி இப்பிடி ஆயிரம், ரெண்டாயிரம்  Brent Council grant க்கு அலையும் அமைப்புகள் இவரை பிரதம அதிதியாக கூப்பிடும். வருட வருமானம் நாட்டின் சராசரி ஆண்டு வருமானத்தை விட குறைவு. Council Leader, போன்ற கனமான பதவிகளை கட்சி கொடுக்காது (இவரின் இயலுமை தெரியும்). 

இதை தவிர இதில் என்ன இருக்கு ?

ஆனால் அவரவருக்கு அவரவர் வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எல்லாருக்கும் வயிறு இருக்கு. எல்லாருக்கும் பசிக்கும். 

அவரவர் குட்டிக்கரணம் அடித்தோ, குரங்கு டான்ஸ் ஆடியோ, தமக்கு தெரிந்த வித்தைகளை செய்து பசியாற்றுவதில் எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை.

ஆனால் - இவ்வளவு மினக்கெட்டு, மார்கெட்டிங் எல்லாம் செய்து பிஸ்கோத்து லோக்கல் கவுன்சிலர் ஆவதற்கு - நேரத்தை வேறு வினைத்திறனா வழியில் செலவழித்திருக்கலாம்.

இங்கே சில பழைய மாணவர் சங்கம் அப்பிடி இப்பிடி ஆயிரம், ரெண்டாயிரம்  Brent Council grant க்கு அலையும் அமைப்புகள் இவரை பிரதம அதிதியாக கூப்பிடும். வருட வருமானம் நாட்டின் சராசரி ஆண்டு வருமானத்தை விட குறைவு. Council Leader, போன்ற கனமான பதவிகளை கட்சி கொடுக்காது (இவரின் இயலுமை தெரியும்). 

இதை தவிர இதில் என்ன இருக்கு ?

ஆனால் அவரவருக்கு அவரவர் வழி.

பாஸ்,

இதெல்லாம் பகிடியா ரசிச்சுட்டு போகனும்.

தவிர, தம்மைப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் பல வியாபாரங்கள் செய்வது இவர்கள் கெட்டித்தனம்.

உள்ளூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை மக்கள் நம்பவே செய்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

பாஸ்,

இதெல்லாம் பகிடியா ரசிச்சுட்டு போகனும்.

தவிர, தம்மைப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் பல வியாபாரங்கள் செய்வது இவர்கள் கெட்டித்தனம்.

உள்ளூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை மக்கள் நம்பவே செய்வர்.

உண்மைதான். நான் இவரை ஆரம்பகாலம் முதல் பார்த்து ரசிக்கவே செய்கிறேன்.

ஆனால் நான் பாரதியார் கவிதை சொன்னது, வெளிநாடு வந்து, இவ்வளவு உலக விடயம் அடிபட்ட பிறகும் இவருக்கு வோட் போடும் எங்கட ஆட்களுக்கு அறிவில்லை என்பதையே.

இதற்குள் தமிழ் நாட்டுக்காரனுக்கு சினிமா மோகம், அவர்களை ஒரு மாயையில் அழித்தி வைத்துள்ளார்கள் என லெக்சர் வேற அடிப்போம்🤣.

அவர்களாவது ஒரிஜினல் பாபாவையே அரசியல் என்றவுடன் நோஸ் கட் பண்ணி அனுப்பினார்கள். நாம்? இலண்டன் பாபா அவரின் மனைவியையும் எம் பிரதிநிதிகளாக தேர்ந்து வைத்துள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உண்மைதான். நான் இவரை ஆரம்பகாலம் முதல் பார்த்து ரசிக்கவே செய்கிறேன்.

ஆனால் நான் பாரதியார் கவிதை சொன்னது, வெளிநாடு வந்து, இவ்வளவு உலக விடயம் அடிபட்ட பிறகும் இவருக்கு வோட் போடும் எங்கட ஆட்களுக்கு அறிவில்லை என்பதையே.

இதற்குள் தமிழ் நாட்டுக்காரனுக்கு சினிமா மோகம், அவர்களை ஒரு மாயையில் அழித்தி வைத்துள்ளார்கள் என லெக்சர் வேற அடிப்போம்🤣.

அவர்களாவது ஒரிஜினல் பாபாவையே அரசியல் என்றவுடன் நோஸ் கட் பண்ணி அனுப்பினார்கள். நாம்? இலண்டன் பாபா அவரின் மனைவியையும் எம் பிரதிநிதிகளாக தேர்ந்து வைத்துள்ளோம்.

அப்படி இல்லை.

இப்போது வேடிக்கையாக தோன்றினாலும், அவர், ரஜனி உச்சத்தில் இருந்த போது,  தன்னைப் பிரபலபடுத்திக் கொண்டார்.

அது கை மேல் பலன் கொடுக்கிறது.

என்னதான் சொன்னாலும் வாக்கு விழுகிறது.

போடுபவர்கள் முட்டாள்கள் என்று சொன்னால், நாம் தான் முட்டாளாவோம், இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லை.

இப்போது வேடிக்கையாக தோன்றினாலும், அவர், ரஜனி உச்சத்தில் இருந்த போது,  தன்னைப் பிரபலபடுத்திக் கொண்டார்.

அது கை மேல் பலன் கொடுக்கிறது.

என்னதான் சொன்னாலும் வாக்கு விழுகிறது.

போடுபவர்கள் முட்டாள்கள் என்று சொன்னால், நாம் தான் முட்டாளாவோம், இல்லையா?

அம்மணமாக போகும் ஊரில் ஆடை உடுத்துபவன் பைத்தியக்காரன்.

நான் சொன்னது போல் அவர் தன் பிழைப்புக்கு என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ரித்தீஷ், பவர் ஸ்டார்…இப்படி பலர் உள்ளார்கள்.

ஆனால் ஒரு சமூகமாக நாம் எமது பிரதிநிதிகள் என யாரை அனுப்புகிறோம் என்பது நம் எல்லோரினதும் கவனத்துக்குரியதே.

மேற்குலகில் எமது உள்ளூர் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகளாக கோமாளிகளை தெரிவு செய்து விட்டு, மேற்கு நம்மை கவனத்தில் எடுக்கவில்லை என அழுது என்ன பயன்.

ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு போடும் எல்லா தெரிவும் புத்திசாலித்தனமானதாக இருக்காது. முன்னேறி கொண்டிருந்த இலங்கையை முட்டாள்தனமாக இனவாதிகளுக்கு வாக்களித்து சிங்களவர் நாசமறுத்ததை போல், தன் விரலால் தன் கண்ணை பிரிட்டன் குத்தி கொண்ட பிரெக்சிற் போல் -  வாக்காளர் முட்டாள் தனமாக முடிவெடுக்கும் சந்தர்பங்கள் உளன.

வாக்காளர் முட்டாள்கள் என அரசியல்வாதிகள் சொல்ல கூடாது, நம்மை போல நோக்கர்கள் சொல்லலாம்.

ஆகவே இலண்டன் பாபாவை வாக்கு போட்டு தெரிவு செய்த அத்தனை தமிழர்களும் அடி முட்டாள்களே. மலையகத்தில் ஒரு லயனில் வசிக்கும், எழுத வாசிக்க தெரியாத அப்பாவி தொண்டமான் குடும்பத்துக்கு போடுவதை கூட புரிந்து கொள்ளலாம். ஹரொவில் இருந்து கொண்டு இப்படி மந்தைகள் போல் வாகுரிமையை பாவிப்பதற்கு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதை விட வேறு வார்த்தை இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

அம்மணமாக போகும் ஊரில் ஆடை உடுத்துபவன் பைத்தியக்காரன்.

நான் சொன்னது போல் அவர் தன் பிழைப்புக்கு என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ரித்தீஷ், பவர் ஸ்டார்…இப்படி பலர் உள்ளார்கள்.

ஆனால் ஒரு சமூகமாக நாம் எமது பிரதிநிதிகள் என யாரை அனுப்புகிறோம் என்பது நம் எல்லோரினதும் கவனத்துக்குரியதே.

மேற்குலகில் எமது உள்ளூர் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகளாக கோமாளிகளை தெரிவு செய்து விட்டு, மேற்கு நம்மை கவனத்தில் எடுக்கவில்லை என அழுது என்ன பயன்.

ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு போடும் எல்லா தெரிவும் புத்திசாலித்தனமானதாக இருக்காது. முன்னேறி கொண்டிருந்த இலங்கையை முட்டாள்தனமாக இனவாதிகளுக்கு வாக்களித்து சிங்களவர் நாசமறுத்ததை போல், தன் விரலால் தன் கண்ணை பிரிட்டன் குத்தி கொண்ட பிரெக்சிற் போல் -  வாக்காளர் முட்டாள் தனமாக முடிவெடுக்கும் சந்தர்பங்கள் உளன.

வாக்காளர் முட்டாள்கள் என அரசியல்வாதிகள் சொல்ல கூடாது, நம்மை போல நோக்கர்கள் சொல்லலாம்.

ஆகவே இலண்டன் பாபாவை வாக்கு போட்டு தெரிவு செய்த அத்தனை தமிழர்களும் அடி முட்டாள்களே. மலையகத்தில் ஒரு லயனில் வசிக்கும், எழுத வாசிக்க தெரியாத அப்பாவி தொண்டமான் குடும்பத்துக்கு போடுவதை கூட புரிந்து கொள்ளலாம். ஹரொவில் இருந்து கொண்டு இப்படி மந்தைகள் போல் வாகுரிமையை பாவிப்பதற்கு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதை விட வேறு வார்த்தை இல்லை.

 

அவரது மணைவி கணக்காளர்.

பலருக்கு அவரது நிறுவனம் கணக்கெழுதுது. இலங்கையிலும் கிளை உள்ளது.

அவர்களது குடுமி சும்மா ஆடவில்லை.

வெர்ஜின் உரிமையாளர், ரிட்சட் பிரான்சன் பலூனீல பறந்த போது, ரிஸ்க் எடுக்கும் கிறுக்கன் என்றார்கள்.

பின்னர் அவரே சொன்னார், சமூக வளைத்தளம் இல்லாத அந்த காலத்தில்,  டிவி விளம்பரத்துக்கு, 30 செக்கனுக்கு, மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரதான செய்தியில் 5 நிமிடம் வெர்ஜின் சின்னம் பொறிக்கப்பட்ட பலூனில்... இலவச விளம்பரம்!!

இன்று உலகின் ரொப் 10 பிராண்ட்களில் ஒன்று வெர்ஜின்.

அவர் தனது வெர்ஜின் பிராண்டை வாடகைக்கு விட்டே பல மில்லியன் உழைக்கிறார்.

Virgin Airways,

Virgin Cable,

Virgin Credit cards….

நாம் கீபோட்டில கைவிரல் வித்தை காட்டுவதில் திறமையாளர்கள். 😂🤣
 

இன்றும் விஜய் கட்டவுட்டுக்கு பாரீசில் பாலூத்திறம், இலண்டணில, லியோ படத்தை பார்க்கப் போன விஜய் ரசிகருக்கும், அங்கு வந்த தல ரசிகர்களுக்கும் அடிபாடு.

நீங்கள் என்னெண்டா... எங்கட ஆட்களைப் பத்தி பெரிய நிணைப்பு... 

அப்படியே, ஊரிலையிருந்து கிரேனீல தூக்கி இங்கை வைச்சிருக்கு!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

அவரது மணைவி கணக்காளர்.

பலருக்கு கணக்கழுதுறார். இலங்கையிலும் கிளை உள்ளது.

அவர்களது குடுமி சும்மா ஆடவில்லை.

வெர்ஜின் உரிமையாளர், ரிட்சட் பிரான்சன் பலூனீல பறந்த போது, ரிஸ்க் எடுக்கும் கிறுக்கன் என்றார்கள்.

பின்னர் அவரே சொன்னார், சமூக வளைத்தளம் இல்லாத அந்த காலத்தில்,  டிவி விளம்பரத்துக்கு, 30 செக்கனுக்கு, மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரதான செய்தியில் 5 நிமிடம் வெர்ஜின் சின்னம் பொறிக்கப்பட்ட பலூனில்...

இன்று உலகின் ரொப் 10 பிராண்ட்களில் ஒன்று வெர்ஜின்.

அவர் தனது வெர்ஜின் பிராண்டை வாடகைக்கு விட்டே பல மில்லியன் உழைக்கிறார்.

Virgin Airways,

Virgin Cable,

Virgin Credit cards….

நாம் கீபோட்டில கைவிரல் வித்தை காட்டுவதில் திறமையாளர்கள். 😂🤣
 

இன்றும் விஜய் கட்டவுட்டுக்கு பாரீசில் பாலூத்திறம், இலண்டணில, லியோ படத்தை பார்க்கப் போன விஜய் ரசிகருக்கும், அங்கு வந்த தல ரசிகர்களுக்கும் அடிபாடு.

நீங்கள் என்னெண்டா... எங்கட ஆட்களைப் பத்தி பெரிய நிணைப்பு... 

யோவ் என்னையா இது…

நான் சொல்லாதை ஒன்றை சொன்னதாக பாவித்து வேர்ஜின் அத்லாந்திக், அண்டாடிக் எண்டு நீட்டி முளக்கிறியள்🤣.

பாபா முட்டாள் என நான் சொல்லவில்லை. அவர் ஒரு புகழ்விரும்பி. கழுதை கெட்டால் குட்டி சுவர் என்பதாக அரசியலில் இறங்கியுள்ளார். அதற்கு இந்த ரஜனியை கொப்பி அடிக்கும் கோமாளித்தனம் புலம்பெயர் மொக்குகளிடம் வேர்கவுட் ஆகும் என தெரிந்து பாவித்துள்ளார்.

நான் அடிமுட்டாள்கள் என சொல்வது ஹரோ வாழ் புலம் பெயர் தமிழ் மகா சனங்களையே.

பிகு

எல்லாரையும் இல்ல பாபாக்கு வாக்கு போட்ட பேய்குஞ்சுகளை மட்டும்தான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நான் அடிமுட்டாள்கள் என சொல்வது ஹரோ வாழ் புலம் பெயர் தமிழ் மகா சனங்களையே.

யோவ் அதை தானய்யா சொல்லுறன்.

நம்ம தமிழ் சனத்தைப் பத்தி எடுப்பா நெணைக்கிறங்க எண்டு!

உங்க ஒருவர், எஸ்டேட் ஏஜன்ட் நடாத்திறவராம். புங்குடுதீவாம்.

கரோவீல தன் ஊர் ஆக்களுக்குள்ள கன்வஸ் பண்ணி, 800 சொச்சம் வாக்குகளை பெற்று தோத்துட்டார்.

இந்தக் கூட்டத்த சரியாக் கணிச்சது சுரேஸ்.

பிழையா கணிக்கிறது, உடான்சர்!! 😂🤣

நீங்க வேற!!

வேற கொசுறு: சில வருசத்துக்கு முன்னர், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் நிர்வாகத்தில இருந்து கரூணைலிங்கத்தை தோற்கடிச்சிட்டினம்.

அடுத்த வருசத்துக் கிடைல, புங்குடுதீவாரை உறுப்பினரா சேர வைத்து, ஆள் உள்ள. இப்ப அசைக்கேலாது.

நம்ம, விசுகண்ண வந்து கரோவில நிண்டாலும் வெற்றிதான். 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்ரைன் அமைதி மாநாடு –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
    • இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு ஆரம்பம்! 16 JUN, 2024 | 11:26 AM   தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) காலை 10 மணியளவில் ஆரம்பமானது. கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி. தவராசா உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.   https://www.virakesari.lk/article/186180
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியவர்கள், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. அதுகுறித்த விழிப்புணர்வும் பரவலாக காணப்படுகின்றது. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அதுபல தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளுக்கு எதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது? அதற்கான அறிகுறிகள் என்ன? அதனை தடுக்க முடியுமா? சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டைப் 1 நீரிழிவு நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுவது டைப் 1 நீரிழிவு நோய். உடல் செல்களுக்கு குளுக்கோஸ் செல்ல உதவும் இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதுதான் நீரிழிவு நோய். அந்த இன்சுலின் ஹார்மோன் கணையத்தால் உற்பத்தி செய்யப்படாத நிலையே டைப் 1 நீரிழிவு நோய். பெரியவர்கள், இளம்பருவத்தினருக்கு ஏற்படுவது டைப் 2 நீரிழிவு நோய். அது பெரும்பாலும் வாழ்வியல் முறைகள், மரபியல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றன. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவு நோய் எவ்வித காரணங்களும் இன்றி, தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படுகிறது என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார். “டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதால் இது பிறப்பில் ஏற்படும் நோய் என கருதக்கூடாது. குழந்தைப்பருவத்தில் ஒரு வயது முதல் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் இது ஏற்படும். இதனால், கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்கள் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரப்பு நின்றுவிடும். எந்த வைரஸ் தொற்று காரணமாகவும் இது தூண்டப்படலாம்” என விளக்குகிறார் அருண்குமார்.   முக்கிய அறிகுறிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த டைப் 1 நீரிழிவு நோய் பெரியவர்களுக்கும் வரலாம் என்று மருத்துவர் அருண்குமார் கூறுகிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் 2022-ம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட சுமார் 95,000 குழந்தைகள் இத்தகைய டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவுக்கு முக்கியமான சில அறிகுறிகள் உண்டு. பாலியூரியா - அடிக்கடி சிறுநீர் கழித்தல் பாலிடிப்சியா - அதிக தாகம் எடுத்தல் பாலிபீஜியா - அதிகமாக பசி எடுத்தல் இவைதவிர, அதிகளவில் உணவு உட்கொண்டாலும் எடை இழப்பு அதிகமாக ஏற்படும். பிறப்புறுப்பில் தொற்று நோய்கள் எளிதாக ஏற்படும். “அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்நோய் கண்டுபிடிக்கப்படுவதில்லை,” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.   டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படாதபோது, இதனால், டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்ற தீவிர நிலை ஏற்படுவதாக அவர் எச்சரிக்கிறார். டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்பது, சர்க்கரை அளவு அதிகமாகி, அதனால் ரத்தத்தில் அமிலம் அதிகமாகி பயங்கரமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோமா நிலை ஏற்படும் என்று அவர் கூறுகிறார். பெரும்பாலும் இத்தகைய தீவிர நிலையில் தான் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாகவும் இதில் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர் அருண்குமார் எச்சரிக்கிறார். “ஒரு குழந்தைக்கு டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் ஏற்படும்போது, அவசர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றி, அதன் பின்னரே இன்சுலின் சிகிச்சை தொடங்கப்படும். தீவிரமான பிரச்னைகளின் போது குழந்தையை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படலாம்” என்கிறார் அவர். குழந்தைகளுக்கு மூன்று மாதங்களில் 5% எடை இழப்பு ஏற்படுகிறது என்றால் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டைப் 1 நீரிழிவு நோயை தடுக்க முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து இன்சுலின் சிகிச்சை எடுத்தால் மற்ற குழந்தைகளை போலவே ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் அக்குழந்தைகள் வாழ முடியும் என நம்பிக்கையூட்டுகிறார் மருத்துவர் அருண்குமார். உலக சுகாதார மையத்தின் தகவலின்படி, 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 90 லட்சம் பேர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையானோர் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர். டைப் 1 நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணமோ அல்லது அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளோ தெரியவில்லை. டைப் 1 நீரிழிவு நோய்க்கு என்ன சிகிச்சை வழங்கப்படும்? “இன்சுலின் செலுத்துவதுதான் ஒரே தீர்வு. அதன் அளவு ஒவ்வொரு குழந்தையின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். “டைப் 1 நீரிழிவு நோயில் இன்சுலின் சுரப்பது சுத்தமாக இருக்காது. அப்படிப்பட்ட சமயத்தில் இன்சுலின் கொடுத்தால்தான் அந்த குழந்தைகள் உயிர்வாழ முடியும்” என்கிறார், மருத்துவர் சந்திரசேகர்.   குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வராதா? பட மூலாதாரம்,GETTY IMAGES மாறிவரும் வாழ்வியல் முறைகள், உடல் பருமன், மனச்சோர்வு காரணமாக, 10-12 வயது குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதாக மருத்துவர் சந்திரசேகர் கூறுகிறார். “இன்சுலின் எதிர்ப்பு தன்மை காரணமாக பெரியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வாழ்வியல் காரணிகள், மரபியல் காரணிகளால் இது ஏற்படும். சமீப காலமாக 10-12 வயது உடல் பருமன் கொண்ட குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சரியான உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு காரணங்கள்” என்கிறார் அவர். சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் எதிர்காலத்தில் வரலாம் என்று கூறும் அவர், தற்போது அத்தகைய குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே டைப் 2 நீரிழிவு நோய் வந்துவிடுவதாக கூறுகிறார். டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கக் குழந்தைகளின் உடல் எடையை கண்காணிக்க வேண்டும், 9-11 வயது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனைகள் எடுக்கப்பட வேண்டும் என கூறுகிறார், மருத்துவர் சந்திரசேகர். டைப்2 நீரிழிவு ஏற்படும் குழந்தைகளுக்கு மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதுதவிர, பிறக்கும் குழந்தைகளுக்கு நியோநாட்டல் நீரிழிவு நோய் மிக அரிதாக ஏற்படும் என்று கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர். “இது குழந்தை பிறந்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ஏற்படலாம். மரபணுக்களில் ஏற்படும் ஒரு குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பீட்டா செல்களில் சுரப்புகள் மாறி, மரபணுக்களில் ஏற்படும் குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இது டைப் 1 நீரிழிவு நோய் கிடையாது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2552x2wpjzo
    • டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES 16 ஜூன் 2024, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் என்பது இயல்பான ஒன்றாகி வருகின்றன. கத்துக்குட்டி அணிகளின் சவால் தரும் ஆட்டத்தால் முன்னணி அணிகள் பலவும் தொடரை விட்டே வெளியேறியுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய 3 அணிகளும் வெளியேற்றப்பட்டு விட்டன. பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், டி பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இங்கிலாந்து தகுதி பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் 3.611 ஆக இருக்கிறது. இங்கிலாந்துடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற போட்டியிட்ட ஸ்காட்லாந்து அணியும் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து தோற்றுப் போனதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், நிகர ரன் ரேட் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் கடும் போட்டி டி பிரிவில் தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்திற்கு வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய நிலையில் வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ, அல்லது ஆட்டம் தடைபட்டாலோ கூட வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் மறுபுறம், நெதர்லாந்து அணியோ சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை வெல்ல வேண்டும். அதேநேரத்தில், வங்கதேச அணி தனது கடைசி ஆட்டத்தில் நேபாளத்திடம் தோற்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால் மட்டுமே நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை வெளியேற்றம் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தானும், பி பிரிவில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணியும், டி பிரிவில் இலங்கை அணியும் கத்துக்குட்டிகளின் சவாலை சமாளிக்க முடியாமல் டி20 உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளன. நிகர ரன் ரேட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ரன்-ரேட் என்பது ஒரு அணி தனது முழு இன்னிங்ஸிலும் ஒரு ஓவருக்கு அடித்த சராசரி ரன்களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக, 20 ஓவர்களில் 140 ரன்கள் என்பது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கு சமம். மற்ற அணியின் ரன் ரேட்டிலிருந்து எதிரணியின் ரன் ரேட்டைக் கழிப்பதன் மூலம் நிகர ரன் ரேட் கணக்கிடப்படுகிறது. எனவே வெற்றி பெறும் அணி நேர்மறை நிகர ரன் ரேட்டையும், தோல்வியுற்ற அணி எதிர்மறை நிகர ரன் ரேட்டையும் கொண்டிருக்கும். ஒரு அணி 20 ஓவர்களையும் முழுமையாக ஆடாமல் முன்கூட்டியே ஆட்டமிழந்தால், அந்த அணியின் ரன் ரேட் 20 ஓவர் அடிப்படையிலேயே கணக்கிடப்படும். இவ்வாறு, ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் நிகர ரன்ரேட் அடிப்படையிலேயே லீக் சுற்றில் அந்த அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட் கணக்கிடப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்லுமா? இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/articles/c4nn55n21rwo
    • படக்குறிப்பு,சிதம்பரம் நடராஜர் கோவிலில் சரஸ்வதி பண்டாரம் இருந்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டு. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் "நான் மறைந்த பிறகு என் உடல் மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்; என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள்'' என்று புத்தகங்கள் மீதான தன் தீரா வேட்கையை வெளிப்படுத்தியவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. உலகில் புத்தகங்களுக்கு எத்தனை சிறப்பு இருக்கிறதோ, அத்தனை பெருமை கொண்டது நூலகங்கள். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாகவும் நூலகங்கள் திகழ்கின்றன. இத்தகைய சிறப்புப் பெற்ற நூலகங்கள் தமிழ்நாட்டில் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அந்த காலத்தில் நூலகங்கள் சரஸ்வதி பண்டாரம் என்று அழைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், சிதம்பரத்தில் 850 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் ஆட்சி காலத்தில் செயல்பட்ட 'சரஸ்வதி பண்டாரம்' குறித்து இக்கட்டுரையில் விரிவாக காண்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சரஸ்வதி பண்டாரம் எனும் நூலகம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் செயல்பட்டு வந்த சரஸ்வதி பண்டாரம் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் விவரித்தார். "சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரை பிரித்து பொருள் கொண்டால் சரஸ்வதி என்பதற்கு கல்விக்கடவுள் என்றும் பண்டாரம் என்பதற்கு கருவூலம் என்றும் பொருளாகும். இதை கல்வி கடவுளின் கருவூலம் என்று குறிப்பிட முடியும் . இதற்கு கலைமகளின் பொக்கிஷம், ஞான பீடம், சரஸ்வதி நூலகம், நூல் நிலையம், புத்தக ஆலயம், புத்தகச்சாலை முதலிய பொருளும் உண்டு. சரஸ்வதி பண்டாரத்தில் வரலாற்று காலத்தைச் சார்ந்த ஓலைச்சுவடிகளை சேகரித்தும் தொகுத்தும், நகலெடுத்து எழுதியும், பாதுகாத்து பராமரித்தும், வந்துள்ளனர். இதைப் பற்றி சிதம்பரம் கல்வெட்டுகள் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்" என்றார் அவர். படக்குறிப்பு,சிதம்பரம் நடராஜர் கோவில் சரஸ்வதி பண்டாரத்தில் வரலாற்று காலத்தைச் சார்ந்த ஓலைச்சுவடிகளை சேகரித்தும் தொகுத்தும், நகலெடுத்து எழுதியும், பாதுகாத்து பராமரித்தும், வந்துள்ளனர். என்ன மொழியில், எந்தெந்த நூல்கள் இருந்தன? சிதம்பரம் கோவிலில் சோழ மன்னர் இரண்டாம் ராசாதிராசரின் காலம் (கிபி 1163 -1178) "ஸ்வஸ்தி ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரத்துக்கு … "எனத் தொடங்கும் கல்வெட்டு ஒன்றில் சரஸ்வதி பண்டாரம் இருந்துள்ளதை குறிப்பிடுகிறது. அந்த கல்வெட்டு குறித்து விவரித்த முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம், "சரஸ்வதி பண்டாரத்தில் சுவாமி தேவர் (அரச குரு) எழுதிய புத்தகங்கள் மற்றும் சித்தானந்தகாரா என்ற கிரந்த புத்தகங்களும் (சமஸ்கிருதம்) வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த நூல் நிலையத்தில் ஓலைச்சுவடிகளை நகலெடுத்து எழுதுவதற்கும் அவற்றை அவிழ்த்து கட்டுவதற்கும், கோர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் மெய் காப்பாளர்கள் உள்ளிட்ட பலநிலை பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை தமிழிலும் கிரந்தத்திலும் பிரிதொரு நகலெடுத்து அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து விக்கிரமச் சோழரின் மாளிகையில் உள்ள நகல் பாதுகாக்கும் இடத்தில் வைத்திருந்துள்ளனர். இங்கு பணியாற்றியுள்ள சரஸ்வதி பண்டாரர்கள் அதாவது நூலகர்கள் மற்றும் திருக்கோயில்களில் திருமுறை ஓதுகின்ற திருக்கை ஓட்டிகள் முதலானவர்கள் செய்கின்ற பணிகளுக்கு (பார்வைக்காக) முதலாக வைக்க வேண்டியுள்ள நூல்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன." என்று தெரிவித்தார்.   பணியாளர்கள் விவரம் சிதம்பரம் கோவிலில் பாண்டிய மன்னர் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியன் காலத்து (கி.பி. 1251-1270) கல்வெட்டில் சரஸ்வதி பண்டாரத்தை பற்றியும் இதில் பணியாற்றியுள்ள பணியாளர்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து குறிப்பிட்ட வஞ்சியூர் க.பன்னீர்செல்வம், "இதில் பல கிரந்தங்களை படிப்பதற்கும், பார்ப்பதற்கும், எழுதுவதற்கும், நகலெடுப்பதற்கும், அவிழ்த்து கட்டுவதற்கும், ஓலைச்சுவடிகளை படிக்கவும், நகலெடுத்த ஓலைச்சுவடிகளை வாய்விட்டு படித்து ஒப்பிட்டு பார்க்கவும் முறையாக அடுக்கி கோர்த்து பாதுகாத்து வைப்பதற்கும் 20 பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த கிரந்தங்களை எழுதி சேர்க்கும் பணியில் இச்சரசுவதி பண்டாரத்தில் பணியாற்றியுள்ள 10 பணியாளர்களுடன் புதிதாக 10 பணியாளர்களை பணியமர்த்தவும் செய்துள்ளனர். இவர்கள் ஓலைச்சுவடிகளை புதிய நகலெடுத்து எழுத வேண்டும் என்று அவர்களின் பணி விவரமும் கூறப்பட்டுள்ளது" தெரிவித்தார்.   படக்குறிப்பு,தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் நூலகத்திற்காக நிலதானம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் முதல் பிரகாரத்தின் தெற்கு பக்கம் சுவற்றில் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியரின் 13-ஆம் ஆட்சி ஆண்டில் (கிபி 1264) பொறிக்கப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டிலும் சரஸ்வதி பண்டாரம் பற்றிய செய்தி வந்துள்ளது. இதில் ராசாதி ராச வளநாட்டில் அமைந்திருந்த தனியூர் பெரும்பற்ற புலியூரில் நாயனார் பெயரால் அகரம் விக்கிரம பாண்டிய சதுரவதி மங்களம் ஒன்றை வேதமும் சாஸ்திரமும் நன்கு அறிந்திருந்த 108 பிராமணர்களுக்கு இம்மன்னர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இங்கு அமைந்திருந்த சரஸ்வதி பண்டாரத்தில் பணியாற்றியுள்ள சரஸ்வதி பண்டாரத்தருக்கும் நிலக்கொடை கொடுத்துள்ளார். மேலும் அந்த நிலங்களையும் நிர்வாகம் செய்துள்ளனர் என்பது பற்றிய கல்வெட்டு தகவலை பன்னீர்செல்வம் விளக்கினார். நூலகம் அமைந்திருந்த இடம் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் சரஸ்வதி பண்டாரம் என்று அழைக்கப்பட்ட நூலகம் இருந்த இடம் குறித்தும் கல்வெட்டு தகவல் அடிப்படையில் அவர் விளக்கினார். "சிதம்பரம் நடராசர் கோவில் மேற்கு கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சுப்பிரமணிய பிள்ளையார் கோவிலின் வடக்குப் பக்கத்தில் காணப்படுகின்ற மண்டபத்தின் அடிப்பகுதியில் சோழ மன்னர் இரண்டாம் ராசாதி ராஜனின் கால (கி.பி. 1163- 1178) கல்வெட்டு ஒன்றில் ராசாதி ராசரின் மாளிகையின் மேற்கு பக்கத்தில் உள்ள சுப்பிரமணிய பிள்ளையார் கோவிலின் வடக்கு பக்கத்தில் உள்ள மண்டபத்தில் சரஸ்வதி பண்டாரம் அமைந்திருந்தது. இதில் சுவாமி தேவர் எழுதிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நூல் நிலையத்தில் பலர் பணியாற்றியுள்ளனர் என்பது குறித்த விவரமும் உள்ளன." என்றார் அவர்.   பணியாளர்கள் பெயர் மற்றும் ஊதியம் - கல்வெட்டு தகவல் சிதம்பரம் கோவில் சரஸ்வதி பண்டாரத்தில் உள்ள பணிகளை நின்மை ஆட்கொண்டான் பட்டன், கௌதமன் உய்யக்கொண்டான் பட்டன், மணலூர் கிழவன் திருஞானசம்பந்தம் திருச்சிற்றம்பலம் உடையான், புல்லூருடையான் திருநீலகண்டன், ஆரியன் இராமப்பட்டன் ஆகியோர் செய்துள்ளனர். இவர்களுக்கு நாள் கூலிக்கும், சீருடைகளுக்கும் ஆண்டுக்கு ஒன்று நெல்லாகவும், காசாகவும் ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. நகலெடுத்து எழுதுபவர்கள் நாள் ஒன்றுக்கு நெல் தூணியும் (ஆண்டுக்கு 365 தூணி (2பதக்கு = ஒரு தூணி நெல்லும்) மற்றும் நான்கு காசுகளும் கொடுக்கப்பட்டது. மெய் காப்பாளர்கள் மற்றும் கோர்ப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்குநாழியும் (ஆண்டுக்கு 365,பதக்கு நாழி ( 2குருணி= ஒரு பதக்கு, 4- உழக்கு= ஒரு நாழி) ஆண்டுக்கு 3 1/2 காசுகளும் கொடுக்கப்பட்டன. நூலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக சிதம்பரம் அருகே விஸ்வாதிக்க விவேகமங்கலம் என்ற ஊரில் 27- வேலி, (6.17 ஏக்கர் = ஒரு வேலி) 2மா (1குழி = 12 அடி *12 அடி144 சதுர அடி,100 குழி = ஒரு மா) , அரைக்காணி முந்திரிகை (3/320 – அரைக்காணி முந்திரி) நிலத்தை ராசாதி ராசர் இறையிலியாக (தானமாக) கொடுத்துள்ளார். இந்த நிலத்திலிருந்து வருகின்ற 820 -கலம் நெல்லையும் மூன்று கூறிட்டு (ஒரு கூறு 273.3 கலம்) நூலகத்திற்கு கொடுக்கச் சொல்லி உள்ளார். https://www.bbc.com/tamil/articles/c4nn7zgv626o
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.