Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம் - பல்கலைகழகத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   10 NOV, 2023 | 07:48 AM

image

கனடாவின் மொன்ரியோலில் யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கனடா பல்கலைகழகத்தில் யூத பாலஸ்தீன மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களையும் அவர் கண்டித்துள்ளார்.

யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் முன் கதவில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதற்கான அடையாளம் காணப்படுவதாக பாடசாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் கனடாவை ஆழமாக பிளவுபடுத்தியுள்ளது பெருமளவான மக்கள் யுத்த நிறுத்தம் அவசியம் என குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

உணர்வுகள் அதிகமாக உள்ளதும் அச்சம் காணப்படுவதும் எனககு தெரியும் ஆனால் ஒருவரையொருவர் தாக்குவது கனடா மக்களின் இயல்பு இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை கனடாவின் மொன்ரியோலில் பல்கலைகழகத்தில் பாலஸ்தீன இஸ்ரேல் ஆதரவாளர்கள் மத்தியில் வன்முறை மோதல் இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/168957

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ஒரு ஜனநாயக நாடு. எனவே ஜஸ்டின் த்ருடோ இதுபற்றி நடவடிக்கை எடுக்க மாடடார். இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒரு நாளைக்கு கனடாவையும் கசாவைப்போல மாற்றுவார்கள். அப்பபோதுதான் மேட்கு நாடுகளுக்கு இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் யார் என்று தெரிய வரும்.

இப்போதே மேட்கு நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவர்களின் ஆதிக்கம் வலுவடைந்து கொண்டிருக்கிறது. இவர்களும் மனித உரிமை என்று தட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பால் வார்த்தாலும் நிச்சயமாக இந்த விசா பாம்பு இவர்களை முறையாக கொத்தும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Cruso said:

 

பால் வார்த்தாலும் நிச்சயமாக இந்த விசா பாம்பு இவர்களை முறையாக கொத்தும். 

 முன்பு ஒருதரம் இந்த விஷ அகதிகள் பற்றி யாழ்களத்தில் கூறினேன். என்னை மனிதபிமானம் அற்றவன் எனும் பொருள்பட கத்தினார்கள்.
அது போல் உக்ரேனிய பண அகதிகள் பற்றியும் வெகு சீக்கிரம் உணர்வார்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

 முன்பு ஒருதரம் இந்த விஷ அகதிகள் பற்றி யாழ்களத்தில் கூறினேன். என்னை மனிதபிமானம் அற்றவன் எனும் பொருள்பட கத்தினார்கள்.
அது போல் உக்ரேனிய பண அகதிகள் பற்றியும் வெகு சீக்கிரம் உணர்வார்கள்.:cool:

நிச்சயமாக சீக்கிரமாக உணருவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் எங்க போனாலும் பயங்கரவாதிகள்தான். டிசைன் அப்பிடி!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 முன்பு ஒருதரம் இந்த விஷ அகதிகள் பற்றி யாழ்களத்தில் கூறினேன். என்னை மனிதபிமானம் அற்றவன் எனும் பொருள்பட கத்தினார்கள்.
அது போல் உக்ரேனிய பண அகதிகள் பற்றியும் வெகு சீக்கிரம் உணர்வார்கள்.:cool:

"எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு" 

முஸ்லிம்கள் ஏன் 2001க்கு பின்பு பயங்கரவாதிகள் ஆகிறார்கள்?
அதற்கு முன்பு விடுதலை போர்கள்தான் நடந்தன ஆப்கானிஸ்தான் முஜாதீனிகளுக்கு 
மேற்கு நாடுகள்தான் ஆயுதங்களை அல்லி வழங்கினார்கள் 
அவர்களை உலகுக்கு கொண்டுவர ராம்போ அது இது என்று பல கொலிவூட் படங்களும் வெளிவந்தன 

பயங்கரவாதிகள் ஆகினார்களா ? ஆக்கப்பட்டார்களா?
என்பதை அவர் அவருக்கு தெரிந்த செய்திகளை தகவல்களை வைத்து அவர் அவர்தான் முடிவு செய்ய முடியும்.

பொதுவான முஸ்லிகள் மீதான வெறுப்புணர்ச்சி என்பது மழைக்காலத்து காளான்கள் போல 
சில மாதத்தில் காணாமல் போய்விடாது. அதன் வலியை உள்ளிருந்து அனுபவிப்பவன் உள்ளத்தில் 
இருந்து இலகுவாக நீங்காது.

முஸ்லிம்களை பொறுத்தவரை 5-7 பிள்ளைகள் பெறுகிறார்கள் ...... மற்ற மதங்களில் இல்லாத எதோ ஒன்று 
அவர்களை அந்த மதத்தில் கட்டி வைத்துக்கொண்டே இருக்கிறது. இன்று போரை சொந்த லாபத்திற்கு  முன்னின்று நடத்தும் கயவர்கள் இறந்துவிடுவார்கள் ........ இன்னும் ஒரு 50 வருடங்களில். முஸ்லீமகளின் வாக்குகள்தான்  சாதாரண நகரசபை உறுப்பிப்பினரைக்கூட தேர்வு செய்யும் எனும் நிலை பல மேற்கு நாடுகளில்  வரும் ....... இப்போதே வந்துகொண்டு இருக்கிறது. நான் வசிக்கும் மாநிலத்தின் பிரதான நகரின்  வாக்கு  வங்கி சோமாலியர்களிடம்தான் இருக்கிறது. 

இப்போதைய கேடு கெட்ட மேற்கு நாடுகளின் சில தலைவர்களின் தொலைநோக்கற்ற சிந்தனையின் விளைவாக  பல மாறுதல்கள் இன்னுமொரு 50 வருடத்தில் நடந்தே தீரும்.

எங்கள் தாய் தந்தை காலத்தில் பிரிடிஸில் சாதாரணமாக " நாய்க்கும் இந்தியனுக்கும் தடை"  என்று போர்டுகள்  வைத்திருந்தார்கள் ........ இன்று இந்தியன் நாயுடன் பிரிடிஷ் அதிகார இல்லத்தில் நடந்து திரிகிறான். 

தற்போதைய தொழில்நுட்ப உலகின் ஆபத்து என்பதை பைடன் போன்ற கிழட்டு தலைவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருமாதம் இன்டர்நெட்டில் செலவழித்தால் பாரிய அழிவை செய்யக்கூடிய  குண்டுகளை கடைகளில் விற்கும் பொருட்களை கொண்டே தயாரிக்கலாம். மின் காந்த அலையை  உருவாக்கி ஒரு குறிப்பிட்ட இடத்தில மின்சாரத்தை செயலிழக்க செய்யலாம்.

யாராலும் அசைக்கவே முடியாது என்று இருந்த பல ராச்சியங்கள் பின்னாளில் அழிந்து போக அடிப்படை காரணமே  வெற்றி மமதையும் தொலைநோக்கு அற்ற சிந்தனையின் விளைவுதான் 

கடந்த 20 வருடமாக  மேற்கு ரவுடிசம் செய்துதான் பொருளாதார நிலையை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கான விலையை மேற்கில் எமது பிள்ளைகள் கொடுக்கத்தான் போகிறார்கள் 
இலங்கையில் போர் முடிந்த பின்பு மேற்கு என்ன செய்துகொண்டு இருக்கிறது என்பதை  சரியாக பார்க்க தெரிந்தால் ....... அதை இலங்கையில் மட்டுமல்ல உலகம் பூரா அதைத்தான் செய்கிறது என்பதும் இலகுவில் புரியும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

"எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு" 

முஸ்லிம்கள் ஏன் 2001க்கு பின்பு பயங்கரவாதிகள் ஆகிறார்கள்?
அதற்கு முன்பு விடுதலை போர்கள்தான் நடந்தன ஆப்கானிஸ்தான் முஜாதீனிகளுக்கு 
மேற்கு நாடுகள்தான் ஆயுதங்களை அல்லி வழங்கினார்கள் 
அவர்களை உலகுக்கு கொண்டுவர ராம்போ அது இது என்று பல கொலிவூட் படங்களும் வெளிவந்தன 

பயங்கரவாதிகள் ஆகினார்களா ? ஆக்கப்பட்டார்களா?
என்பதை அவர் அவருக்கு தெரிந்த செய்திகளை தகவல்களை வைத்து அவர் அவர்தான் முடிவு செய்ய முடியும்.

பொதுவான முஸ்லிகள் மீதான வெறுப்புணர்ச்சி என்பது மழைக்காலத்து காளான்கள் போல 
சில மாதத்தில் காணாமல் போய்விடாது. அதன் வலியை உள்ளிருந்து அனுபவிப்பவன் உள்ளத்தில் 
இருந்து இலகுவாக நீங்காது.

முஸ்லிம்களை பொறுத்தவரை 5-7 பிள்ளைகள் பெறுகிறார்கள் ...... மற்ற மதங்களில் இல்லாத எதோ ஒன்று 
அவர்களை அந்த மதத்தில் கட்டி வைத்துக்கொண்டே இருக்கிறது. இன்று போரை சொந்த லாபத்திற்கு  முன்னின்று நடத்தும் கயவர்கள் இறந்துவிடுவார்கள் ........ இன்னும் ஒரு 50 வருடங்களில். முஸ்லீமகளின் வாக்குகள்தான்  சாதாரண நகரசபை உறுப்பிப்பினரைக்கூட தேர்வு செய்யும் எனும் நிலை பல மேற்கு நாடுகளில்  வரும் ....... இப்போதே வந்துகொண்டு இருக்கிறது. நான் வசிக்கும் மாநிலத்தின் பிரதான நகரின்  வாக்கு  வங்கி சோமாலியர்களிடம்தான் இருக்கிறது. 

இப்போதைய கேடு கெட்ட மேற்கு நாடுகளின் சில தலைவர்களின் தொலைநோக்கற்ற சிந்தனையின் விளைவாக  பல மாறுதல்கள் இன்னுமொரு 50 வருடத்தில் நடந்தே தீரும்.

எங்கள் தாய் தந்தை காலத்தில் பிரிடிஸில் சாதாரணமாக " நாய்க்கும் இந்தியனுக்கும் தடை"  என்று போர்டுகள்  வைத்திருந்தார்கள் ........ இன்று இந்தியன் நாயுடன் பிரிடிஷ் அதிகார இல்லத்தில் நடந்து திரிகிறான். 

தற்போதைய தொழில்நுட்ப உலகின் ஆபத்து என்பதை பைடன் போன்ற கிழட்டு தலைவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருமாதம் இன்டர்நெட்டில் செலவழித்தால் பாரிய அழிவை செய்யக்கூடிய  குண்டுகளை கடைகளில் விற்கும் பொருட்களை கொண்டே தயாரிக்கலாம். மின் காந்த அலையை  உருவாக்கி ஒரு குறிப்பிட்ட இடத்தில மின்சாரத்தை செயலிழக்க செய்யலாம்.

யாராலும் அசைக்கவே முடியாது என்று இருந்த பல ராச்சியங்கள் பின்னாளில் அழிந்து போக அடிப்படை காரணமே  வெற்றி மமதையும் தொலைநோக்கு அற்ற சிந்தனையின் விளைவுதான் 

கடந்த 20 வருடமாக  மேற்கு ரவுடிசம் செய்துதான் பொருளாதார நிலையை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கான விலையை மேற்கில் எமது பிள்ளைகள் கொடுக்கத்தான் போகிறார்கள் 
இலங்கையில் போர் முடிந்த பின்பு மேற்கு என்ன செய்துகொண்டு இருக்கிறது என்பதை  சரியாக பார்க்க தெரிந்தால் ....... அதை இலங்கையில் மட்டுமல்ல உலகம் பூரா அதைத்தான் செய்கிறது என்பதும் இலகுவில் புரியும்.  

உங்களின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை

மேற்கு நாடுகளின் தலைவர்களின் கணிப்பு பல தலைமுறைகளைக்கடந்து தூர நோக்கோடு இருக்கும்.

ஆனால் நாம் இலாவகரமாக இதற்குள் செருகப்படும் மதவெறியை மூடி மறைத்து பேசுகிறோம். இந்த உலகு நிம்மதியாக சமாதானமாக வாழவேண்டும் என்றால் மாற வேண்டியவர்கள் மதவெறியர்களே அன்றி வாழ வழி தருபவர்கள் அல்லது எல்லோரும் ஒன்றாக வாழவேண்டும் என்று சிந்திப்பவர்கள் அல்ல. நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

முஸ்லிம்களை பொறுத்தவரை 5-7 பிள்ளைகள் பெறுகிறார்கள் ...... மற்ற மதங்களில் இல்லாத எதோ ஒன்று 
அவர்களை அந்த மதத்தில் கட்டி வைத்துக்கொண்டே இருக்கிறது. இன்று போரை சொந்த லாபத்திற்கு  முன்னின்று நடத்தும் கயவர்கள் இறந்துவிடுவார்கள் ........ இன்னும் ஒரு 50 வருடங்களில். முஸ்லீமகளின் வாக்குகள்தான்  சாதாரண நகரசபை உறுப்பிப்பினரைக்கூட தேர்வு செய்யும் எனும் நிலை பல மேற்கு நாடுகளில்  வரும் ....... இப்போதே வந்துகொண்டு இருக்கிறது. நான் வசிக்கும் மாநிலத்தின் பிரதான நகரின்  வாக்கு  வங்கி சோமாலியர்களிடம்தான் இருக்கிறது. 

உண்மை   ஆனாலும் மாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் உண்டு   உதாரணமாக  இங்கே எங்கள் பிள்ளைகள் சிலர்    நாங்கள் இலங்கையர். என்று சொல்வதில்லை   மாறாக ஜேர்மன் என்கிறார்கள்  அடுத்த அடுத்த  தலைமுறை  நாங்கள் ஜேர்மனியர் என்று 100%சொல்லுவார்கள்.  மற்றும் இந்த வாக்கு உரிமை பறிக்க. முடியும்    பறித்தால். எப்படி பலம் அதிகாரம்  பெற முடியும்   ??? 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

உங்களின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை

மேற்கு நாடுகளின் தலைவர்களின் கணிப்பு பல தலைமுறைகளைக்கடந்து தூர நோக்கோடு இருக்கும்.

ஆனால் நாம் இலாவகரமாக இதற்குள் செருகப்படும் மதவெறியை மூடி மறைத்து பேசுகிறோம். இந்த உலகு நிம்மதியாக சமாதானமாக வாழவேண்டும் என்றால் மாற வேண்டியவர்கள் மதவெறியர்களே அன்றி வாழ வழி தருபவர்கள் அல்லது எல்லோரும் ஒன்றாக வாழவேண்டும் என்று சிந்திப்பவர்கள் அல்ல. நன்றி 

உங்களுக்கு நான் எழுதியது புரியவில்லை என்று எண்ணுகிறேன் 
வெறி என்பது சும்மா இருக்க வருவதில்லை 
சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கு விசில் அடித்துக்கொண்டு இருந்த சில லோகல் அரசியல்வாதிகளுக்கு இரத்தப்பொட்டு வைத்துக்கொண்டு திரிந்த கூட்டத்துக்குள் இருந்து 
இனத்துக்காக்க உயிரையே கொடுத்து வெடிக்க ஒரு இளைஞர் படையே உருவானது என்றால் 
அது தானாக வந்ததில்லை சிங்களவனின் ஆதிக்கத்தால் ஏற்பட்டவிளைவு 
இலங்கையில் தமிழ்மொழியை நீக்கி தனி சிங்கள சட்டம் கொண்டுவந்ததன் விளைவுதான் 
இன்று வேறு பல நாட்டு கனடா நோர்வே என்று பாராளமன்ற துக்குள்ளே தமிழ் ஒலிக்க வழி சமைத்தது 

19 hours ago, Kandiah57 said:

உண்மை   ஆனாலும் மாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் உண்டு   உதாரணமாக  இங்கே எங்கள் பிள்ளைகள் சிலர்    நாங்கள் இலங்கையர். என்று சொல்வதில்லை   மாறாக ஜேர்மன் என்கிறார்கள்  அடுத்த அடுத்த  தலைமுறை  நாங்கள் ஜேர்மனியர் என்று 100%சொல்லுவார்கள்.  மற்றும் இந்த வாக்கு உரிமை பறிக்க. முடியும்    பறித்தால். எப்படி பலம் அதிகாரம்  பெற முடியும்   ??? 

தானாட விடடாலும் சதை ஆடும் என்பார்கள் 
சரியாக எழுதுகிறீர்கள் ........ எழுதுவதை பற்றியே சிந்திக்கிறீர்கள் இல்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.