Jump to content

அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, குமாரசாமி said:

கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போது உயிராபத்தா? விளக்கம் தேவை

தமிழர்கள் மட்டுமல்ல பல நாட்டுக்காரர்களும் போடர் பாயவில்லை. கடவுச்சீட்டில் முத்திரை பதித்த பின்னர் சட்டப்படி மேற்கு ஜேர்மனிக்குள் உட் புகுந்தார்கள்.

கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போதல்ல. அங்கிருந்து மேற்குக்கு அனுமதியின்றி வரும் போது உயிராபத்தை தாம் எதிர்கொண்டதாக சிலர் என்னிடம் கூறினர்.

அது ஒரு சிலராக இருக்கலாம்.

ஆனால் சட்டப்படியோ, விரோதமாகவோ, ஏன் சமதர்ம கி-ஜே யில் தங்காமல், முதலாளிதுவ மே-ஜே வந்தார்கள்?

ஏதோ ஒரு வகையில் முதலாளிதுவ அமைப்பு விரும்பதக்கது என்பதால்தானே?

6 hours ago, Kandiah57 said:

பணக்காரர் திருடினால். இரண்டு மடங்குகள் தண்டனை” வழங்கவும்’  ஏழைகள் [என் போன்றோர் ]🤣🤣 திருடாலம் என்றும்  உலகளவில்  சட்டம் கொண்டு வரவேண்டும்  .....எப்படி யோசனை???   உலகில் ஏழை  பணக்காரர் என்ற வேறுபாடுகள் இருக்காது   

முதலாளிதுவ சட்ட அமைப்பிலும் இதற்கு வழி உண்டு.

குற்றம் தீர்த்த பின் (conviction), தண்டனை (sentencing) இன்னொரு தீர்ப்பாக தீமானிக்கபடும்.

தண்டனையின் அளவை தீர்மானிக்கும் போது, அளவை கூட்டும், குறைக்கும் காரணிகள் ஆராயப்பட்டு (aggravating and mitigating factors) அதன் படியே தண்டனை வழங்கப்படும்.

உதராணமாக ஒரு கடையில் களவு எடுத்தவர் சாதாரண ஆள் எனில் கிடைக்கும் தண்டனையை விட அவர் நம்பிக்கைக்கு பாத்திரமான காவலாளி எனில் தண்டனை கூடும். 

2 மடங்கு இல்லை. ஆனால் குறித்த சதவீததால்.

2 hours ago, குமாரசாமி said:

சரியான ஐடியா கந்தையர்....👍🏼💪🏽👍🏼💪🏽

இதற்கு கம்யூனிச அரசாட்சியே சிறந்தது. 😎


சமதர்ம கொள்கை. தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட கொள்கை. அது முதலாளித்துவத்திற்கு ஒவ்வாதது.😂

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போதல்ல. அங்கிருந்து மேற்குக்கு அனுமதியின்றி வரும் போது உயிராபத்தை தாம் எதிர்கொண்டதாக சிலர் என்னிடம் கூறினர்.

அது ஒரு சிலராக இருக்கலாம்.

ஆனால் சட்டப்படியோ, விரோதமாகவோ, ஏன் சமதர்ம கி-ஜே யில் தங்காமல், முதலாளிதுவ மே-ஜே வந்தார்கள்?

ஏதோ ஒரு வகையில் முதலாளிதுவ அமைப்பு விரும்பதக்கது என்பதால்தானே?

எல்லாம் ஏஜென்சி வழி காட்டல்.😎

கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த வியட்நாம் அகதிகள் மற்றும்  தென்னாமரிக்க நாடுகளை சேர்தவர்கள் அனைவரும் ஈழத்தவர்களை விட பல படிகள் முன்னேறி விட்டார்கள்.

இன்று  வியட்நாமியர்களுடன் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளும் வியாபார உறவுகளை மேற்கொள்கின்றார்கள் என்றால் புலம் பெயர் வியட்னாமியர்களும் அவர்களின் அரசுகளுமே காரணம்.

பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ கொள்கையோ சமதர்ம கொள்கையோ எங்கும் காரணமல்ல. விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் இல்லாமையே முக்கிய காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த வியட்நாம் அகதிகள் மற்றும்  தென்னாமரிக்க நாடுகளை சேர்தவர்கள் அனைவரும் ஈழத்தவர்களை விட பல படிகள் முன்னேறி விட்டார்கள்.

இன்று  வியட்நாமியர்களுடன் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளும் வியாபார உறவுகளை மேற்கொள்கின்றார்கள் என்றால் புலம் பெயர் வியட்னாமியர்களும் அவர்களின் அரசுகளுமே காரணம்.

ஆனால் இந்த முன்னேற்றம் கி ஜேர்மன் சமதர்மத்தை கைவிடும் வரை ஏற்படவில்லை என்பதும் சரிதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

ஆனால் இந்த முன்னேற்றம் கி ஜேர்மன் சமதர்மத்தை கைவிடும் வரை ஏற்படவில்லை என்பதும் சரிதானே?

விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2024 at 02:01, goshan_che said:

ஆனால் இந்த முன்னேற்றம் கி ஜேர்மன் சமதர்மத்தை கைவிடும் வரை ஏற்படவில்லை என்பதும் சரிதானே?

ஆமாம் 1991  முன்னர்  முன்னேற்றம் இல்லை  அகதிகள் அங்கு வாழவில்லை  ...உதவி வழங்கினால் தானே  வாழ முடியும்    1991  பின்னர்  முன்னேற்றம்  அதன் பிற்பாடு  வெளிநாட்டவர்கள் குடியேற்றப்பட்டர்கள்  குடியேறியவர்கள்   

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆமாம் 1991  முன்னர்  முன்னேற்றம் இல்லை  அகதிகள் அங்கு வாழவில்லை  ...உதவி வழங்கினால் தானே  வாழ முடியும்    1991  பின்னர்  முன்னேற்றம்  அதன் பிற்பாடு  வெளிநாட்டவர்கள் குடியேற்றப்பட்டர்கள்  குடியேறியவர்கள்   

Vadivelu Crying GIF - Vadivelu Crying - Discover & Share GIFs

என்னத்த சொல்ல.....எங்கை போய் முட்ட......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

Vadivelu Crying GIF - Vadivelu Crying - Discover & Share GIFs

என்னத்த சொல்ல.....எங்கை போய் முட்ட......

ஏன் ??  என்ன  பிழை??  கார்கள் எல்லாம் ஒரே மாதிரி   கோவணம் கூட  கொஞ்சம் நல்லாதாக. கட்ட முடியவில்லை    பேர்லின் சுவர்   என்ற ஒரு புத்தகம்  அந்த நேரத்தில்  அங்கே படித்த அதாவது கிழக்கு ஜேர்மனியில்   பிறகு மொழி பெயர்ப்பளாராக. பணி புரிந்தவர் எழுதி உள்ளார் ..அதில் அனைத்து விபரங்களும்  விரிவாக உண்டு”  இவர் கைதடியை சேர்ந்தவர்  இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஆசி. கந்தராசா  என்பது பெயர்  உயிரியல் விஞ்ஞானி  எனக்கு நன்கு தெரிந்தவர்  கிழக்கு இருந்து மேற்கு வந்து சாப்பிட்டு சாமான்கள் கூட வேண்ட முடியவில்லை  அவ்வளவு காட்டுப்பாடுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஏன் ??  என்ன  பிழை??  கார்கள் எல்லாம் ஒரே மாதிரி   கோவணம் கூட  கொஞ்சம் நல்லாதாக. கட்ட முடியவில்லை    பேர்லின் சுவர்   என்ற ஒரு புத்தகம்  அந்த நேரத்தில்  அங்கே படித்த அதாவது கிழக்கு ஜேர்மனியில்   பிறகு மொழி பெயர்ப்பளாராக. பணி புரிந்தவர் எழுதி உள்ளார் ..அதில் அனைத்து விபரங்களும்  விரிவாக உண்டு”  இவர் கைதடியை சேர்ந்தவர்  இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஆசி. கந்தராசா  என்பது பெயர்  உயிரியல் விஞ்ஞானி  எனக்கு நன்கு தெரிந்தவர்  கிழக்கு இருந்து மேற்கு வந்து சாப்பிட்டு சாமான்கள் கூட வேண்ட முடியவில்லை  அவ்வளவு காட்டுப்பாடுகள். 

ஏன் இடையில் நிறுத்தி விட்டீர்கள் கந்தையர்? எழுதுங்கள் இன்னும் எழுதுங்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன் கந்தையர்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன் இடையில் நிறுத்தி விட்டீர்கள் கந்தையர்? எழுதுங்கள் இன்னும் எழுதுங்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன் கந்தையர்...:cool:

முதலில் நான் சொன்னது பிழை என்றால் மறுத்து அளித்து சரியானதை சொல்லுங்கள்    படிப்பேன்…   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

முதலில் நான் சொன்னது பிழை என்றால் மறுத்து அளித்து சரியானதை சொல்லுங்கள்    படிப்பேன்…   

1991க்கு முன்னர் கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

1991க்கு முன்னர் கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா?

இலங்கை தமிழர்கள் வாழவில்லை  அங்கே திருமணம் செய்த  சில சிங்களவர்கள். வாழ்ந்து இருகிறார்கள்   அவர்கள் அகதிகள் இல்லை  படிக்க  அல்லது படிபிக்க  வந்த இடத்தில் திருமணம் செய்தவர்கள்  கிழக்கு ஜேர்மனி அகதிகளை எற்றுக்கொண்டு  பதிவுகள் உதவிகள். வழங்கியதை நான் அறியவில்லை.  மேற்கு ஜேர்மனியில் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்க விரும்பமால்  பல இடங்களில்  பதிந்தவர்களுண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

இலங்கை தமிழர்கள் வாழவில்லை  அங்கே திருமணம் செய்த  சில சிங்களவர்கள். வாழ்ந்து இருகிறார்கள்   அவர்கள் அகதிகள் இல்லை  படிக்க  அல்லது படிபிக்க  வந்த இடத்தில் திருமணம் செய்தவர்கள்  கிழக்கு ஜேர்மனி அகதிகளை எற்றுக்கொண்டு  பதிவுகள் உதவிகள். வழங்கியதை நான் அறியவில்லை.  மேற்கு ஜேர்மனியில் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்க விரும்பமால்  பல இடங்களில்  பதிந்தவர்களுண்டு 

நான் உங்களை கேட்டது கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா என்பது மட்டும் தான்.
உலகில் தமிழர்கள் மட்டும் தான் அகதிகள் அல்ல. கிழக்கு ஜேர்மனியில் நிறைய அகதிகள் வாழ்ந்திருக்கின்றார்கள். 
மூன்றாம் உலக நாடுகளுக்கு தொழிற்கல்வி கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நான் உங்களை கேட்டது கிழக்கு ஜேர்மனியில் அகதிகள் வாழவில்லையா என்பது மட்டும் தான்.
உலகில் தமிழர்கள் மட்டும் தான் அகதிகள் அல்ல. கிழக்கு ஜேர்மனியில் நிறைய அகதிகள் வாழ்ந்திருக்கின்றார்கள். 
மூன்றாம் உலக நாடுகளுக்கு தொழிற்கல்வி கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.

தெரியாது  ஆனால் 1991  முன்  கிழக்கு இலங்கையை விட  பிச்சைக்காற நாடு    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

தெரியாது  

தெரியாது என்றால் உங்களுக்கு நீங்கள் வாழும் நாட்டின் வரலாறும் சட்ட திட்டங்களும் தெரியவில்லை என்றே அர்த்தம்.

13 minutes ago, Kandiah57 said:

ஆனால் 1991  முன்  கிழக்கு இலங்கையை விட  பிச்சைக்காற நாடு    

கிழக்கு ஜேர்மனியில் வீதியோரம் பிச்சை எடுப்பவர்கள்/எடுத்தவர்கள் கிடையாது. 
ஆனால் இன்றும் மேற்கு ஜேர்மனி உட்பட மேற்குலக நாடுகளில் வீதியோர பிச்சைகாரர்களை  காணலாம்.😎

இலங்கை உட்பட.... 👈🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

தெரியாது என்றால் உங்களுக்கு நீங்கள் வாழும் நாட்டின் வரலாறும் சட்ட திட்டங்களும் தெரியவில்லை என்றே அர்த்தம்.

கிழக்கு ஜேர்மனியில் வீதியோரம் பிச்சை எடுப்பவர்கள்/எடுத்தவர்கள் கிடையாது. 
ஆனால் இன்றும் மேற்கு ஜேர்மனி உட்பட மேற்குலக நாடுகளில் வீதியோர பிச்சைகாரர்களை  காணலாம்.😎

இலங்கை உட்பட.... 👈🏽

எனக்கு ஒன்றும் தெரியாது  நான் அவ்வளவு படித்தவன் இல்லை  உங்களை மாதிரி   🤣🤣🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

எனக்கு ஒன்றும் தெரியாது  நான் அவ்வளவு படித்தவன் இல்லை  உங்களை மாதிரி   🤣🤣🙏

நன்றி....சென்று வருக  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நன்றி....சென்று வருக  

நன்றி   சரி     மற்றது பிழை     🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார். மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள். பொலிஸ் கெடுபிடி அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.” என்றும் இந்த உரையாடல்களின்போது ஜனாதிபதியால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோ கணேசன் எம்.பி. நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொலிஸ் கெடுபிடி, அராஜகம் குறித்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதை விவரமாகச் செவிமடுக்க முன்னரே, இவ்விடயம் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தன்னுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், சம்பூரில் கைதானோரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுக்குத் தெரிவித்துள்ளார். "உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் நினைவேந்தல் செய்வது அந்த உறவுகள் ஒவ்வொருவரினதும் உரிமை. அதை ஏன் தடை செய்யப் பொலிஸார் முனைகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை." என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்து “இது தொடர்பில் அரசுத் தலைவராக நீங்கள் ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, அதைப் பகிரங்கமாக அறிவித்துப் பொலிஸாருக்கும் நாட்டுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.   அதற்கான காலம் இதுதான். 'தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அல்லது அமைப்புடன் தொடர்பு படுத்தாமல் தங்கள் உறவுகளை நினைவேந்த அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அதை அங்கீகரிக்கின்றோம். அதைத் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. என்ற கொள்கைப் பிரகடனத்தை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.''  என்று ஜனாதிபதியிடம் இதன்போது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் மறைந்த தங்கள் உறவுகளை நினைவேந்த உரிமையுண்டு என ஏற்கனவே தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேயே ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். எனினும் அவரின் கீழே இயங்கும் பொலிஸ் கட்டமைப்பு வேறு நிகழ்ச்சி நிரலில் விடயங்களைக் கையாள்வது இப்போது நிரூபணமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mullivaikkal-remembrance-ranil-speech-1715819542
    • இது ரணிலை விழுத்தவென்றே யாரோ செய்த சதி. ரணில் தான் தமிழர்களிள் நண்பனாச்சே.
    • ஒரு ஜென்ட்ரல் நொலேட்ஜ்ஜுக்காக: எங்கண்ட ஜூயிஸ் பீப்பிளும் போர்க், ஹம் ஒண்டும் சாப்பிட்றேல்ல!
    • தமிழ் மக்கள் சிங்களவர்களோடு இணங்கி, அனுசரித்துப் போய், பொருளாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்த ரணிலுடன் சமரசம் பேச எத்தனிக்கும்போது இப்படி முள்ளிவாய்க்கால்க் கஞ்சி என்று காய்ச்சி எங்களின் எண்ணத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது தகுமா?  இந்த நவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எனது இணக்க அரசியலுக்குக் கடுமையான சேததைத்தை விளைவிக்கிறது.  ரணில் மாத்தையாட்ட ஜயவேவா !!! ஒஹொம யங், ஒஹொம யங் !!!
    • நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் போக விட மாட்டார்கள். எனினும் விஹாரைக்கு வரும் ஆமிக்காரர் யூனிபோமுடன் உட் செல்வார்கள். ஐயரும் அவர்களுக்கு வரிசையை விலக்கி முன்னுரிமை அளிப்பதைக் கவனித்தேன். ஆனால் சப்பாத்து அணியவில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.