Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
India FlagIndia    (11.2/20 ov) 127/3

Australia chose to field.

Current RR: 11.20
 • Last 5 ov (RR): 61/2 (12.20)
Live Forecast:IND 224
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

குறுகிய‌ கால‌ கிரிக்கேட்டில் அதி வேக‌மாய் வ‌ள‌ந்த‌ அணி என்றால் அது அப்கானிஸ்தான் அணி

குறுகிய காலத்தில் அதி வேகமாய் நொடிஞ்சு போன அணிகள் என்ற வகையில் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்த் வரும்...............🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

குறுகிய காலத்தில் அதி வேகமாய் நொடிஞ்சு போன அணிகள் என்ற வகையில் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்த் வரும்...............🤣.

12வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழில் அப்கானிஸ்தான் அணி வ‌ள‌ந்து வ‌ருது என்று எழுத‌

 

என்னை ந‌க்க‌ல் நையாண்டி செய்த‌வை ப‌ழைய‌ உற‌வுக‌ள்

 

பையா உவ‌ங்க‌ள் ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டுவ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்ற‌ கோன‌த்தில் என‌க்கு தெரிந்த‌ அண்ணா யாழில் எழுதினார் ஹா ஹா

 

அப்கானிஸ்தான் அணி 20 ஓவ‌ர் விளையாட்டில் ம‌ட்டும் தான் அவ‌ர்க‌ளின் திற‌மை

 

5நாள் விளையாட்டு

 

50ஓவ‌ர் விளையாட்டு இப்ப‌டியான‌ தொட‌ர்க‌ளில் ப‌டு தோல்விய‌ ச‌ந்திக்கும் அணி........................தென் ஆபிரிக்கா வீர‌ர் இங்லாந்துக்கு விளையாடி இப்போது

அப்கானிஸ்தான் அணியின் கொச்சா இருக்கிறார்

இவ‌ரின் வ‌ருகைக்கு பிற‌க்கு அப்கானிஸ்தான் அணி ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம்.........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பாருங்கோ பிள்ளைகள் அப்படி இப்படி கதைத்து அவுஸை ஹவுசுக்கு அனுப்பிப் போடாதையுங்கோ என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ....... அப்புறம் அழுதுடுவேன்.......!  😢

anigif_original-grid-image-30529-1384193

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

பையா உவ‌ங்க‌ள் ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டுவ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்ற‌ கோன‌த்தில் என‌க்கு தெரிந்த‌ அண்ணா யாழில் எழுதினார் ஹா ஹா

🤣......

தலிபான் தலைவர் ஒருவர் எங்களுக்கு இப்படி வரும் உலகப் புகழும், அதனால் வரும் பணமும் தேவையில்லை என்பது போல ஒரு கருத்தை கடந்த வாரம் சொல்லியிருக்கின்றார்... அது வேற ஒரு விடயத்திற்காக அந்த தலைவர் சொன்ன கருத்தாக இருந்தாலும், இரண்டு மாங்காய்களுக்கும் சேர்த்தே எறிந்த கல்லு மாதிரியும் தெரியுது.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வீரப் பையன்26 said:

இதுவ‌ரை சொந்த‌ நாட்டில் ஒரு விளையாட்டும் விளையாட‌ வில்லை.......................கூட‌ டுபாய் மைதான‌த்தில் தான் விளையாடுற‌வை.....

சொந்த நாட்டில் பழக்க கோச்சாக யார் போகப் போறாங்க.

7 minutes ago, suvy said:

இஞ்ச பாருங்கோ பிள்ளைகள் அப்படி இப்படி கதைத்து அவுஸை ஹவுசுக்கு அனுப்பிப் போடாதையுங்கோ என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ....... அப்புறம் அழுதுடுவேன்.......!  😢

anigif_original-grid-image-30529-1384193

மே.தீவுகள் வீட்டை போட்டினம் என்று நாங்க அழுகிறம் .

நீங்களும் சேர்ந்து அவுசை நினைத்து அழுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக இழந்து, அதிக ஓட்டங்களைப் பெறமுடியாது இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணியும் நன்றாக ஆரம்பிக்கவில்லை. இடையில் மழைவந்து குழப்பியதால் மூன்று ஓவர்கள் குறைக்கப்பட்டு DLS முறைப்படி வெற்றி இலக்கு 123 ஓட்டங்களாக மாற்றப்பட்டது. தென்னாபிரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் (DLS Method)  வெற்றியீட்டியது.

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுஸ் தோல்வி நிச்சயம்.

இப்போதைக்கு 'ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத் .......' என்று சொல்லிக் கொண்டே அந்தக் கட்சியில் போய் சேருவம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி

ஈழ‌த்து அர‌விந்த‌சாமி புள்ளி ப‌ட்டிய‌லில் முன்னேற்ற‌ம்😁.............................................

 

 

 

16 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுஸ் தோல்வி நிச்சயம்.

நாட்டுக்கு கிலம்ப‌ போகின‌ம்......................

 

இந்தியா தான் கோப்பையை வெல்ல‌ போகுது

 

ரோகித் ச‌ர்மா த‌ன‌து வேத‌னையை மூன்று மாத‌த்துக்கு முத‌லே வெளிப் ப‌டுத்தி இருந்தார்

த‌ன‌து த‌ல‌மையில் உல‌க‌ கோப்பை வெல்வ‌தை தான் அதிக‌ம் விரும்புவ‌தாக‌ தெரிவித்தார் . வார‌ கிழ‌மை கோப்பையுட‌ன் டெல்லி போய் இற‌ங்குவின‌ம்.......................................

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

448815885_944050404399370_24208674390267

எந்த டீம்ல யாரு விளையாடுறானு கூட தெரியாது.. 

Vijay Vj

😂😁🤣.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

😂😁🤣.......................

ஏன் பையன் சிரிக்கிறீங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஏன் பையன் சிரிக்கிறீங்கள். 😂

அவர் உலகத்தை நினைச்சார் .......சிரிக்கிறார்..........!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் நெருப்படி விளாசலான 41 பந்துகளில் 92 ஓட்டங்களுடன், 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. 

பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடியான 76 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தாலும், பிற துடுப்பாட்டக்காரர்கள் நிலைத்து ஆடாததால், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. 

முடிவு:  இந்திய அணி 24 ஓட்டங்களால்  வெற்றியீட்டியது.

 

இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 11 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பிறருக்குப் புள்ளிகள் கிடையாது.

51வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 107
2 ரசோதரன் 105
3 ஈழப்பிரியன் 101
4 சுவி 98
5 கந்தப்பு 97
6 கோஷான் சே 97
7 நந்தன் 95
8 நீர்வேலியான் 93
9 குமாரசாமி 92
10 கிருபன் 92
11 எப்போதும் தமிழன் 92
12 தமிழ் சிறி 90
13 P.S.பிரபா 89
14 வாதவூரான் 88
15 வாத்தியார் 88
16 நிலாமதி 87
17 அஹஸ்தியன் 87
18 வீரப் பையன்26 86
19 ஏராளன் 85
20 தியா 80
21 புலவர் 78
22 நுணாவிலான் 76
23 கல்யாணி 75

 

மூன்று அமெரிக்கர்கள் தொடர்ந்தும் முன்னிலைகளில் நிற்கின்றனர்!

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வீரப் பையன்26 said:

குமாரசாமி

ஈழ‌த்து அர‌விந்த‌சாமி புள்ளி ப‌ட்டிய‌லில் முன்னேற்ற‌ம்😁

அடித்து மிதித்து படிப்பித்த வாத்தியார் சந்தோசப்படுறார்.

1 பிரபா USA 107

முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஏன் பையன் சிரிக்கிறீங்கள். 😂

உந்த‌ மிம்ஸ்ச‌ செய்த‌வ‌ன் 

ச‌ரியா செய்து இருக்கிறான்

அவ‌ங்க‌ட‌ LPL  யாரும் பெரிசா பார்ப்ப‌து கிடையாது.........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வீரப் பையன்26 said:
53 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுஸ் தோல்வி நிச்சயம்.

நாட்டுக்கு கிலம்ப‌ போகின‌ம்......................

 

இந்தியா தான் கோப்பையை வெல்ல‌ போகுது

 

ரோகித் ச‌ர்மா த‌ன‌து வேத‌னையை மூன்று மாத‌த்துக்கு முத‌லே வெளிப் ப‌டுத்தி இருந்தார்

த‌ன‌து த‌ல‌

எல்லா கப்டனும் இதையே எண்ணுவார்கள்.

எனக்கென்னமோ தென்னாபிரிக்கா தான் கப்பைத் தூக்கப் போகுது போல தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

மூன்று அமெரிக்கர்கள் தொடர்ந்தும் முன்னிலைகளில் நிற்கின்றனர்!

நாம தான் கீழே இறங்கப் போகிறோம், நம்மட அணி தான் நடையைக் கட்டி விட்டதே என்று பார்த்தால், நமக்கு கீழ இருக்கிறவர்களும் நம்மளோட சேர்ந்தே இறங்கி வாறாங்க..............🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (25 ஜூன்) இறுதியான சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன.

எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

  • போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை.
  • போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது
  • சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது
  • போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

64)    சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் பங்களாதேஷ் (D2)    

AFG  எதிர்  BAN

 

ஒருவரும் போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியையோ அல்லது பங்களாதேஷ் அணியையோ இப்போட்டியில் வெல்லும் எனக் கணிக்கவில்லை! 

எனினும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால், மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிடைக்கும்.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு D இல் முதலாவதாக வந்திருந்த தென்னாபிரிக்கா அணியை இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கும் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் WI
வீரப் பையன்26 WI
சுவி NZ
நிலாமதி WI
குமாரசாமி SA
தியா WI
தமிழ் சிறி WI
புலவர் NZ
P.S.பிரபா NZ
நுணாவிலான் NZ
பிரபா USA WI
வாதவூரான் SA
ஏராளன் NZ
கிருபன் WI
ரசோதரன் WI
அஹஸ்தியன் NZ
கந்தப்பு WI
வாத்தியார் NZ
எப்போதும் தமிழன் WI
நந்தன் WI
நீர்வேலியான் NZ
கல்யாணி SA
கோஷான் சே SL

 

இப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் தயவால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிட்டுமா?

spacer.png

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லா கப்டனும் இதையே எண்ணுவார்கள்.

எனக்கென்னமோ தென்னாபிரிக்கா தான் கப்பைத் தூக்கப் போகுது போல தெரியுது.

அவைக்கும் உல‌க‌ கோப்பைக்கும் ராசி இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

 

இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து

 

இப்ப‌ தென் ஆபிரிக்கா அணிக்கு க‌ப்ட‌னாய் இருகிற‌வ‌ர் தான் 2014 ம் ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் க‌ப்ட‌னாய் இருந்து முத‌ல் முறை தென் ஆபிரிக்காவுக்கு க‌ப் வென்று கொடுத்த‌வ‌ர்

 

10வ‌ருட‌ம் க‌ழித்து 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தென் ஆபிரிக்கா க‌ப்ட‌ன் ஜ‌ட‌ம் ம‌க்ர‌ம் த‌ல‌மையில் சில‌து வெல்ல‌க் கூடும்

 

இந்தியா 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தொட‌ங்கின‌ போது முத‌ல் முறை தூக்கின‌வ‌வை அத‌ற்க்கு பிற‌க்கு தூக்க‌ வில்லை

 

இந்தியா அல்ல‌து தென் ஆபிரிக்கா தூக்கினால் கூட‌ ம‌கிழ்ச்சி

 

என்ன‌ இந்தியா தோத்தா 5புள்ளி கிடைக்காது.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அவுஸ் தோல்வி நிச்சயம்.

அப்கானிஸ்தான்

வ‌ங்கிளாதேஸ்சிட‌ம் தோல்வி அடைஞ்சால்

 

அவுஸ்ரேலியா சிமிபின‌லுக்கு போகும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

 

அப்கானிஸ்தான் மைன‌ஸ் 600

அவுஸ்ரேலியா மைன‌ஸ் 300 சொச்ச‌ம்

 

விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா . இர‌வுக்கு தெரியும் எந்த‌ அணிக‌ள் சிமி பின‌லுக்கு போவ‌து என்று

 

இந்தியா

தென் ஆபிரிக்கா

இங்லாந்

 அடுத்த‌ அணி ?.............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

@குமாரசாமி

ஈழ‌த்து அர‌விந்த‌சாமி புள்ளி ப‌ட்டிய‌லில் முன்னேற்ற‌ம்😁.............................................

9 குமாரசாமி 92

😎

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

3 hours ago, வீரப் பையன்26 said:

அப்கானிஸ்தான்

வ‌ங்கிளாதேஸ்சிட‌ம் தோல்வி அடைஞ்சால்

 

அவுஸ்ரேலியா சிமிபின‌லுக்கு போகும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

 

அப்கானிஸ்தான் மைன‌ஸ் 600

அவுஸ்ரேலியா மைன‌ஸ் 300 சொச்ச‌ம்

 

விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா . இர‌வுக்கு தெரியும் எந்த‌ அணிக‌ள் சிமி பின‌லுக்கு போவ‌து என்று

 

இந்தியா

தென் ஆபிரிக்கா

இங்லாந்

 அடுத்த‌ அணி ?.............................................

பங்களாதேஸ் 62 ஓட்ட வித்தியாசத்தில் ஆப்கானை வென்றால் அவர்களுக்கு 2 ம் இடம் அக்குழுவில்  கிடைக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமைக்கு மாறாக ஆப்கான் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

நல்லதுக்கோ கெட்டதுக்கோ பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பவர் பிளேயில் பம்முகினம்.

தோல்விக்கு அறிகுறியோ?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்ளை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம்.   இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மருத்துவமனையில் இருந்த அவர், நேற்றிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டிருந்தார். இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது.   நான்கு மருத்துவர்களும், ஒரு ஆலோசகரும், நண்பனும், நானும் ஒரு அறையில் அமர்ந்தோம். அந்த ஆலோசகர் நண்பனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இன்னும் ஒரு நாலோ அல்லது ஆறோ மணித்தியாலங்கள் தான் நண்பனின் மனைவி தாங்குவார் என்று ஒரு மருத்துவர் மெதுவாக, ஒரு அமைதியுடன் சொன்னார். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றும் செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றனர் மற்ற மருத்துவர்கள். நண்பனின் மனைவியின் கையில் ஏற்கனவே ஊதா நிற காப்பு கட்டி விட்டதாகவும் சொன்னார்கள். நண்பன் அழுது கொண்டே வெளியில் ஓடினான், அவன் பின்னால் ஆலோசகர் ஓடினார்.   நடுகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நடுங்கியபடியே, அப்படியே நடந்தால், இங்கு மருத்துவமனையில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்று கேட்டேன். அதன் பின் 24 மணி நேரங்கள் என்றனர். அதன் பின்னர் எங்கு கொண்டு போகலாம் என்ற பல தெரிவுகள் அடங்கிய ஒரு விபரக்கொத்தை கையில் கொடுத்தனர். பக்கங்களை புரட்டினாலும் எதையும் கோர்வையாக வாசிக்க முடியவில்லை.   'இப்ப என்ன செய்வது.........' என்று கேட்டான் என் தோளில் சாய்ந்திருந்த நண்பன். பல வயதுகள் இளையவன். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை.   'ஒன்றும் ஆகாது........ அப்படியே என்றாலும் நான் பார்க்கின்றேன்........' என்றேன். இன்னும் அழுதான்.   இங்கு பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் இரவு எட்டு மணியுடன் பார்க்க வருபவர்களை தங்க விடமாட்டார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இங்கிருக்கும் நோயாளிகள் எல்லோருமே இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள். ஆதலால் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் எந்த நேரத்திலும் வந்து போகலாம். பலர் அங்கு இருக்கும் பெரிய வரவேற்பறை மற்றும் சில வெறுமையாக இருக்கும் அறைகளில் களைப்பிலும், அசதியிலும் கண்ணயர்ந்தும் விடுகின்றனர். அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதே பரிதாபத்துடனும், இரக்கத்துடனும் பார்க்கின்றனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்வதென்று ஒருவருக்கும் தெரிவதில்லை.   நேற்றிலிருந்து இப்படியே இருப்பதால் எங்கள் இருவருக்கும் கொஞ்ச ஓய்வு தேவை என்று அங்கிருந்த அறை ஒன்றில் போய் இருக்குமாறு சொன்னார் அந்த நேரத்திற்கு வந்திருந்த தாதி ஒருவர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலேயே கதைத்தார். சிறிது நேரத்திலேயே நண்பன் கண்ணயர்ந்து விட்டான்.   ஆறாவது தளத்தின் பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். முற்றிலும் கருமை, அந்தக் கருமையின் மேலே எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. நட்சத்திரங்களை தவிர்த்து, அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளின் ஊடாக ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலே இருக்குதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.    தாதி என்னை தட்டி எழுப்பும் போது ஆறு மணியாகி விட்டது. எழும்பியவுடனேயே நடுங்கவும் ஆரம்பித்து விட்டது. நண்பன் இன்னும் கண் முழிக்கவில்லை. தாதியைப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை என்றார்.   ஒரு மாதம் வரை நண்பனின் மனைவி அங்கிருந்தார். பின்னர் 40 நாட்கள் உடலை அசைக்கும், நடக்கும் தெரபிகளுக்கு என்று அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின்னர் மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் இந்த நாடு போதும் என்று இந்தியாவிற்கே போய்விட்டார்கள்.
    • ஆள் வர வர ஒரு மார்க்கமாய்த்தான் போறார். கதை,கட்டுரை,கவிதை,வரலாறு, கிளுகிளுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் எழுதுறார்.
    • சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு  பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும். இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம். என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை. பேச்சு வன்மை குறைந்தும்  சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.
    • இறுவட்டு அட்டைகள் வீழமாட்டோம்       இந்தியத் தமிழ்க் கவிஞரான திரு. வைரமுத்துவால் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் புலிகளால் அதே பெயரில், 2009 இற்கு முன்னர் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.  இவ்விறுவட்டும் ஊழியால் அழிந்து போனது. இதனது அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.  
    • அவரவர் தமது மன அழுத்தங்களை கொட்டுகின்றார்கள். நாம் இப்போது புதிய உலகில் வாழ்கின்றோம். தவிர இங்கு நாம் எழுதுபவற்றை தமிழ்மொழி அல்லாதவர்களும் பொழிபெயர்ப்பு செயலிகள் மூலம் வாசித்து விளங்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. இங்கும் பல்வேறுவிதமான கருத்துக்கள் உள்ளன. கருத்துக்கள் எழுதியவர்களில் எத்தனை பேருக்கு சம்மந்தரை நேரில் சந்தித்த/உரையாடிய/பணியாற்றிய அனுபவம் உள்ளதோ தெரியாது. அது எனக்கு இல்லை. அதற்காக தெரியாத விடயங்களை நேரில் பார்த்ததுபோல எழுத முடியாது.  லங்கா வெப் எனும் ஒரு தளத்தில் சம்பந்தர் ஐயா பற்றி விலாவாரியாக எழுதி ஒரு கட்டுரை போட்டுள்ளார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னம் அது பதிப்பிக்கபட்டது என தெரியவில்லை. அதில் பிரிவினைவாதியாக, தமிழ் தனிநாட்டு வாதத்திற்கு கடும் ஆதரவு கொடுத்தவராகவே, தமிழ் இனவாதியாகவே சம்மந்தரை இனம் காட்டி உள்ளார்கள். இதன்படி பார்த்தால் சம்மந்தருக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கப்படுமோ? 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.