Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்.............................

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
Final, Bridgetown, June 29, 2024, ICC Men's T20 World Cup
India FlagIndia   (1.6/20 ov) 23/2

India chose to bat.

Current RR: 12.54
Live Forecast:IND 173
Edited by ஏராளன்
score
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:
LIVE
Final, Bridgetown, June 29, 2024, ICC Men's T20 World Cup
India FlagIndia       (1.5/20 ov) 23/1

India chose to bat.Stats view

Current RR: 12.54
Live Forecast:IND 173

ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்

ரோகித் ச‌ர்மா கீழால அடிக்க‌ அது கைச்சுக்கு போய் விட்ட‌து............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 விக்கெட் விழுந்ததால் ஓட்டம் எடுப்பது கட்டுப்படுத்தப்படும்.

Link to comment
Share on other sites

I feel if India get the job done today they are going to go on a trophy winning spree .. they have so much quality in and out of this squad .. Its been 10 yrs since they won a trophy and this one could lead to quite a few over the next years .. #T20WC2024Final

பன்ட் , வெளியே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கந்தப்பு said:

2 விக்கெட் போயிட்டுது

போன‌ விளையாட்டிலும் இந்தியா விக்கேட் கீப்ப‌ர் சீக்கிர‌ம் அவுட் ஆகினார் இந்த‌ விளையாட்டிலும் வ‌ந்த‌ கையோட‌ வெளிய‌ போய் விட்டார்.......................

4 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த முறை ரோகித்

சுழ‌ல் ப‌ந்துக்கு ச‌ஞ்சு ச‌ம்சுன் ந‌ல்லா அடிப்பார்......................

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இந்தியா அணியில் பெரிய‌ மாற்ற‌ம் இல்லை 

 

12 வீர‌ர்க‌ள் தான் இதுவ‌ரை விளையாடி இருக்கின‌ம்....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி எவராலும் தடுக்க முடியாது.............. ஆள் மாறி விட்டது, ஆனாலும் சூனியம் வேலை செய்யுது......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

சூரியகுமார் ஒரு தத்தில் இருந்து தப்பியுள்ளார்.🙂

இப்ப போயிட்டார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
India FlagIndia     (4.3/20 ov) 34/3

India chose to bat.Stats view

Current RR: 7.55
Live Forecast:IND 158
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

ஓட்ட சராசரி கிட்டத்தட்ட 8.  சூரி வெளியே

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் தென் ஆபிரிக்கா கூட‌ சிமி பின‌லில் விளையானின‌ மாதிரி இருக்கு இந்தியா வீர‌ர்க‌ளின் விளையாட்டு.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

போன‌ விளையாட்டிலும் இந்தியா விக்கேட் கீப்ப‌ர் சீக்கிர‌ம் அவுட் ஆகினார் இந்த‌ விளையாட்டிலும் வ‌ந்த‌ கையோட‌ வெளிய‌ போய் விட்டார்.......................

சுழ‌ல் ப‌ந்துக்கு ச‌ஞ்சு ச‌ம்சுன் ந‌ல்லா அடிப்பார்......................

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இந்தியா அணியில் பெரிய‌ மாற்ற‌ம் இல்லை 

 

12 வீர‌ர்க‌ள் தான் இதுவ‌ரை விளையாடி இருக்கின‌ம்....................................

பையா என்ன சோதனை இது?!

3 பேர் ஆட்டமிழந்துவிட்டார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரு Axar Patel............. இந்தப் பொடியனை கணக்கில் எடுக்காமல் விட்டு விட்டோமே..........

இவருக்கும் வைக்கிறம் இப்ப ஒன்று......

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

சூரியகுமார் ஒரு தத்தில் இருந்து தப்பியுள்ளார்.🙂

பின‌லில் எப்ப‌டி விளையாட‌னும் என்று தெரியாது இந்திய‌ வீர‌ர்க‌ளுக்கு

 

போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் ஆர‌ம்ப‌த்தில் ரோகித் ச‌ர்மா தூக்கி கித்தினார் 

பிற‌க்கு எல்லாரும் சீக்கிர‌ம் அவுட்

 

அதே போல் இந்த‌ உல‌க‌ கோப்பையிலும் ந‌ட‌க்க‌ கூடும் ர‌ன் அடிக்க‌ வீர‌ர்க‌ள் இல்லாம‌ இந்தின‌ தின‌ற‌க் கூடும்.............................

Link to comment
Share on other sites

3 minutes ago, வீரப் பையன்26 said:

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் தென் ஆபிரிக்கா கூட‌ சிமி பின‌லில் விளையானின‌ மாதிரி இருக்கு இந்தியா வீர‌ர்க‌ளின் விளையாட்டு.................................

சென்ற உலக கோப்பையிலும் அவுஸ்திரேலியாவிடம் இப்படி தான் விளையாடினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

இது யாரு Axar Patel............. இந்தப் பொடியனை கணக்கில் எடுக்காமல் விட்டு விட்டோமே..........

இவ‌ர் சிற‌ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ந‌ல்ல‌ ம‌ட்டைய‌டி வீர‌ர்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

பையா என்ன சோதனை இது?!

3 பேர் ஆட்டமிழந்துவிட்டார்கள்!

பேப்பர் தான் நேற்றே அவுட் ஆனதே....... நீங்கள் சிலர் பார்க்கவில்லை போல...........🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

பையா என்ன சோதனை இது?!

3 பேர் ஆட்டமிழந்துவிட்டார்கள்!

ரிக்ச‌ர் ப‌ன்ட் 

மூன்றாவ‌தாய் விளையாடுவ‌து அணிக்கு தான் பாதிப்பு....................இவ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் பெரிசா சாதிக்க‌ வில்லை..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை கோலி தப்பிடுவார், மிச்ச பேருக்குத்தான் சனம் திட்டப்போது.
என்றாலும் இந்திய மத்தியவரிசைத் துடுப்பாட்டக்காறர்களை குறைத்து மதிப்பிடமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர் சிற‌ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ந‌ல்ல‌ ம‌ட்டைய‌டி வீர‌ர்............................

நல்ல மட்டையடி வீரர் என்றால் ரோகித் மாதிரி அடிப்பாரா...........😜.

இவரையும் தட்டிறம்......... கோப்பயைத் தூக்கிறம்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

150-160 ஓட்டங்கள் எடுத்தால் போட்டி சுவாரசியமாக இருக்கும்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்ளை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம்.   இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மருத்துவமனையில் இருந்த அவர், நேற்றிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டிருந்தார். இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது.   நான்கு மருத்துவர்களும், ஒரு ஆலோசகரும், நண்பனும், நானும் ஒரு அறையில் அமர்ந்தோம். அந்த ஆலோசகர் நண்பனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இன்னும் ஒரு நாலோ அல்லது ஆறோ மணித்தியாலங்கள் தான் நண்பனின் மனைவி தாங்குவார் என்று ஒரு மருத்துவர் மெதுவாக, ஒரு அமைதியுடன் சொன்னார். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றும் செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றனர் மற்ற மருத்துவர்கள். நண்பனின் மனைவியின் கையில் ஏற்கனவே ஊதா நிற காப்பு கட்டி விட்டதாகவும் சொன்னார்கள். நண்பன் அழுது கொண்டே வெளியில் ஓடினான், அவன் பின்னால் ஆலோசகர் ஓடினார்.   நடுகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நடுங்கியபடியே, அப்படியே நடந்தால், இங்கு மருத்துவமனையில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்று கேட்டேன். அதன் பின் 24 மணி நேரங்கள் என்றனர். அதன் பின்னர் எங்கு கொண்டு போகலாம் என்ற பல தெரிவுகள் அடங்கிய ஒரு விபரக்கொத்தை கையில் கொடுத்தனர். பக்கங்களை புரட்டினாலும் எதையும் கோர்வையாக வாசிக்க முடியவில்லை.   'இப்ப என்ன செய்வது.........' என்று கேட்டான் என் தோளில் சாய்ந்திருந்த நண்பன். பல வயதுகள் இளையவன். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை.   'ஒன்றும் ஆகாது........ அப்படியே என்றாலும் நான் பார்க்கின்றேன்........' என்றேன். இன்னும் அழுதான்.   இங்கு பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் இரவு எட்டு மணியுடன் பார்க்க வருபவர்களை தங்க விடமாட்டார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இங்கிருக்கும் நோயாளிகள் எல்லோருமே இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள். ஆதலால் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் எந்த நேரத்திலும் வந்து போகலாம். பலர் அங்கு இருக்கும் பெரிய வரவேற்பறை மற்றும் சில வெறுமையாக இருக்கும் அறைகளில் களைப்பிலும், அசதியிலும் கண்ணயர்ந்தும் விடுகின்றனர். அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதே பரிதாபத்துடனும், இரக்கத்துடனும் பார்க்கின்றனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்வதென்று ஒருவருக்கும் தெரிவதில்லை.   நேற்றிலிருந்து இப்படியே இருப்பதால் எங்கள் இருவருக்கும் கொஞ்ச ஓய்வு தேவை என்று அங்கிருந்த அறை ஒன்றில் போய் இருக்குமாறு சொன்னார் அந்த நேரத்திற்கு வந்திருந்த தாதி ஒருவர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலேயே கதைத்தார். சிறிது நேரத்திலேயே நண்பன் கண்ணயர்ந்து விட்டான்.   ஆறாவது தளத்தின் பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். முற்றிலும் கருமை, அந்தக் கருமையின் மேலே எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. நட்சத்திரங்களை தவிர்த்து, அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளின் ஊடாக ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலே இருக்குதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.    தாதி என்னை தட்டி எழுப்பும் போது ஆறு மணியாகி விட்டது. எழும்பியவுடனேயே நடுங்கவும் ஆரம்பித்து விட்டது. நண்பன் இன்னும் கண் முழிக்கவில்லை. தாதியைப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை என்றார்.   ஒரு மாதம் வரை நண்பனின் மனைவி அங்கிருந்தார். பின்னர் 40 நாட்கள் உடலை அசைக்கும், நடக்கும் தெரபிகளுக்கு என்று அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின்னர் மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் இந்த நாடு போதும் என்று இந்தியாவிற்கே போய்விட்டார்கள்.
    • ஆள் வர வர ஒரு மார்க்கமாய்த்தான் போறார். கதை,கட்டுரை,கவிதை,வரலாறு, கிளுகிளுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் எழுதுறார்.
    • சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு  பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும். இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம். என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை. பேச்சு வன்மை குறைந்தும்  சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.
    • இறுவட்டு அட்டைகள் வீழமாட்டோம்       இந்தியத் தமிழ்க் கவிஞரான திரு. வைரமுத்துவால் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் புலிகளால் அதே பெயரில், 2009 இற்கு முன்னர் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.  இவ்விறுவட்டும் ஊழியால் அழிந்து போனது. இதனது அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.  
    • அவரவர் தமது மன அழுத்தங்களை கொட்டுகின்றார்கள். நாம் இப்போது புதிய உலகில் வாழ்கின்றோம். தவிர இங்கு நாம் எழுதுபவற்றை தமிழ்மொழி அல்லாதவர்களும் பொழிபெயர்ப்பு செயலிகள் மூலம் வாசித்து விளங்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. இங்கும் பல்வேறுவிதமான கருத்துக்கள் உள்ளன. கருத்துக்கள் எழுதியவர்களில் எத்தனை பேருக்கு சம்மந்தரை நேரில் சந்தித்த/உரையாடிய/பணியாற்றிய அனுபவம் உள்ளதோ தெரியாது. அது எனக்கு இல்லை. அதற்காக தெரியாத விடயங்களை நேரில் பார்த்ததுபோல எழுத முடியாது.  லங்கா வெப் எனும் ஒரு தளத்தில் சம்பந்தர் ஐயா பற்றி விலாவாரியாக எழுதி ஒரு கட்டுரை போட்டுள்ளார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னம் அது பதிப்பிக்கபட்டது என தெரியவில்லை. அதில் பிரிவினைவாதியாக, தமிழ் தனிநாட்டு வாதத்திற்கு கடும் ஆதரவு கொடுத்தவராகவே, தமிழ் இனவாதியாகவே சம்மந்தரை இனம் காட்டி உள்ளார்கள். இதன்படி பார்த்தால் சம்மந்தருக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கப்படுமோ? 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.