Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

">

எனக்கு இந்த பாடல் தேவை இது இளையராஜாவினுடையதோ தெரியாது அப்படியில்லையென்றால் மன்னிக்கவும் இதில் இந்த பாடலை கேட்டதற்க்கு

ஏழேழு ஜென்மபந்தம் மனைவி என்பது அதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது...........

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஏதோ தாகம் ஏனோ மோகம்

படம்:கோழி கூவுது

இசை: இசைஞானி

பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் , எஸ்.ஜானகி

படம்; சிந்து பைரவி

பாடியவர்;சித்திரா

இசை: இளையராஜா

Edited by சுஜி

Edited by சுஜி

Edited by சுஜி

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு நாளும் உனை மறவாத

படம்: எஜமான்

இசை: இசைஞானி

பாடியவர்கள்: எஸ்.பி.பி , ஜானகி

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

இனியான இளமானே துணையான இளமானே

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

எனையாலும் எஜமானே எனையாலும் எஜமானே

சுட்டு விரல் நீ நீட்டு சொன்னபடி ஆடுவேன்

உன் அடிமை நான் என்று கையெழுத்து போடுவேன்

உன் உதிரம் போலே நான் பொன்னுடிலில் ஓடுவேன்

அங்கம் எங்கும் நான் ஓடி உலகைத் தேடுவேன்

தோகை கொண்டு நீராடும் தெங்கரும்பி தேகமே

மூதி வரும் தேன் வாங்கி பாதி வைக்கும் நேரம்

அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு

வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

எனையாலும் எஜமானே எனையாலும் எஜமானே

கட்டிலிடும் சூட்டோடு தொட்டி கட்டு அண்ணனமே

முல்லைக்கொடு தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே

உன்னை ஒரு தாய் போலே என் மடியில் தாங்கவா

என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்கவா

ஆரிராரோ நீ பாட ஆசை உண்டு மானே

ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே

முத்தினம் வரும் முத்து தினம் என்று

சித்திரம் வரும் விச்சித்திரம் என்று

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

இனியான இளமானே துணையான இளமானே

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

எனையாலும் எஜமானே எனையாலும் எஜமானே

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வானவில்லே வானவில்லே

வானவில்லே வானவில்லே

வந்ததென்ன இப்போது

அள்ளிவந்த வண்ணங்களை

எங்கள் நெஞ்சில் நீ தூவு!

சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே

பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே

அடி தாய்த் தென்றலே

வந்து நீ பாடு ஆராரோ..!

(வானவில்லே..)

எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்

பாடும் பாடல் கூக்கூ..!

எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்

கொஞ்சும் மழலை உண்டு!

ஜாதி என்ன கேட்டுவிட்டு

தென்றல் நம்மை தொடுமா

தேசம் எது பாத்துவிட்டு

மண்ணில் மழை வருமா...

உன்னோடு நானும்

எல்லோரும் ஓர் சொந்தம்

அன்புள்ள உள்ளத்திலே..

(வானவில்லே..)

எங்கிருந்து சொந்தம் வந்ததோ

நெஞ்சம் வேடந்தாங்கல்

இந்தக் கூட்டில் நானும் வாழவே

கேட்க வேண்டும் நீங்கள்

தாய்ப் பறவை சேகரித்து

ஊட்டுகின்ற உறவு

அதில் தானே வாழ்கிறது

உயிர்களின் அழகு!

உன்னோடு நானும்

எல்லோரும் ஓர் சொந்தம்

அன்புள்ள உள்ளத்திலே..

(வானவில்லே..)

படம்: ரமணா

இசை: இளையராஜா

பாடியவர்: ஹரிஹரன்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்னுள்ளே என்னுள்ளே

இசை: இசைஞானி

படம்: வள்ளி

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உறவுகள் தொடர்கதை

படம்: அவள் அப்படித்தான்

பாடியவர்: ஜெயச்சந்திரன்

இசை: இசைஞானி

உறவுகள் தொடர்கதை...

உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..

உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம்..

எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை...

உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே... (இசை)

வாழ்வென்பதோ கீதம்..

வளர்கின்றதோ நாணம்..

நாள் ஒன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம்

இனி வாழ்வெல்லாம் இன்பம்

சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புதுப் புனல்..

கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது

இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே..

இனியெல்லாம் சுகமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்: ஏதோ தாகம் ஏனோ மோகம்

படம்:கோழி கூவுது

இசை: இசைஞானி

பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் , எஸ்.ஜானகி

என்ன தம்பி?

வேறை பாட்டு படிக்குது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தம்பி?

வேறை பாட்டு படிக்குது :lol:

மன்னிக்கவும் கு.மா அண்ணா. தவறுக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நந்தலாலா(2009)

பாடல் : பழனிபாரதி

இசை : இளையராஜா

பாடியது : விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா, மது பாலகிருஷ்ணன், ராகுல், சந்திரசேகர்

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு

நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு

வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்

யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு

அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து

அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

அழகான கிளிக் குஞ்சே மெது மெதுவா கிளையில் நடந்திடப் பழகு

சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிடப் பழகு

பழக பழக உலகம் முழுதும் சொந்தம் ஒன்னு உண்டாகும்

பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானமின்னும் பெரிதாகும்

மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்

குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு

கவலை மறந்து சிரிக்கிற இடம் தான்

கடவுள் இருந்து வசிக்கிற வீடு

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு

அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து

அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

விளையாடும் அணில் குஞ்சே அழகாய் முதுகில் தடவிக் கொடுத்தது யாரு

உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு

உருட்டி உருட்டி அழகா அழகா கோலிக் குண்டு கண்ணாலே

துருவித் துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே

வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில் உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு

வழியில் கெடைச்ச குயில்களின் பாட்டை உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு

அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து

அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு

நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு

வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்

யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு

அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து

அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்ணில் என்ன கார்காலம்

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர்க்கோலம்

மனமே நினைவை மறந்து விடு

துணை நான் அழகே துயரம் விடு

விழியில் விழும் துளி என் மார்பில்

வீழ்ந்ததே கண்ணே

அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா

நியாயமா பெண்ணே

கண்ணில்...

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்

சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்

நான் உறங்கும் நாள் வேண்டும்

சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்

என் கண்ணில் நீர் வேண்டும்

சுகமாக அழ வேண்டும்

கண்ணில்...

இருள் மூடும் கடலோடு நான் இங்கே

என் தோணி கரை சேரும் நாள் எங்கே

பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்

நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில்...

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி

பாடியவர்கள்: லதா மங்கீஸ்கார் ,கரிகரன்

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

நான் என்ற சொல் இனி வேண்டம் ,

நீ என்பதே இனி நான் தான் ,

இனிமேலும் வாரம் கேட்க தேவையில்லை ,

இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை ,

உயிரே வா ...

ஆண் :

நாடகம் முடிந்த பின்னும் ,

நடிப்பின்னும் தொடர்வது ஏனா ,

ஓரங்க நாடகம் இனி போதும் பெண்ணே ,

உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே ,

உயிரே வா ...

பெண் :

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,

ஆண் :

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,

பெண் :

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,

ஆண் :

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,

பெண் :

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,

ஆண் :

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,

பெண் :

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

ஆண் :

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

ஆண்/பெண் :

உயிரே வா ...

பாடல்: நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி

பாடியவர்கள்: லதா மங்கீஸ்கார் ,கரிகரன்

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

நான் என்ற சொல் இனி வேண்டம் ,

நீ என்பதே இனி நான் தான் ,

இனிமேலும் வாரம் கேட்க தேவையில்லை ,

இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை ,

உயிரே வா ...

ஆண் :

நாடகம் முடிந்த பின்னும் ,

நடிப்பின்னும் தொடர்வது ஏனா ,

ஓரங்க நாடகம் இனி போதும் பெண்ணே ,

உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே ,

உயிரே வா ...

பெண் :

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,

ஆண் :

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,

பெண் :

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,

ஆண் :

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,

பெண் :

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,

ஆண் :

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,

பெண் :

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

ஆண் :

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

ஆண்/பெண் :

உயிரே வா ...

மிக மிக அற்புதமான இசை....என் விருப்புக்குரிய பாடல் இது

யுவன் தன் தகப்பனைப் பார்த்து இதே இசையின் சாயலில் ஒரு பாடலை இசையமைத்து இருந்தார். பொப் கோர்ன் படத்தில் "பூ வைத்த பூ:" எனும் பாடல்....அழகாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

how to name it

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Music Composer: Ilaiyaraaja

Violinist: VS Narasimhan

Album: How to name it?

Year: 1986

...in the fusion of Indian and Western classical music, dedicated to the carnatic master Tyagaraja and to J. S. Bach.

It features a fusion of the Carnatic form and ragas with Bach partitas, fugues and Baroque musical textures.

About the Music Composer:

Ilaiyaraaja (Tamil: இளையராஜா) (born June 2, 1943 as Gnanadesikan) is an Indian film composer, singer, and lyricist. Composed over 4,000 songs and provided film scores for more than 800 Indian films in various languages in a career spanning more than 30 years.

Ilaiyaraaja was a prominent composer of film music in South Indian cinema during the late 1970s, 1980s and early 1990s.[3] His work integrated Tamil folk lyricism and introduced broader Western musical sensibilities into the South Indian musical mainstream...

His different styles of music allowed him to create syncretic pieces of music combining very different musical idioms in unified, coherent musical statements.

Ilaiyaraaja has composed Indian film songs that amalgamated elements of genres such as pop acoustic guitar-propelled Western folk, jazz, rock and roll, dance music (e.g., disco), psychedelia, funk, doo-wop, march, bossa nova, flamenco, pathos, Indian folk/traditional, Afro-tribal, and Indian classical...

achievement of ''raja''..

* song of Thalapathi (1991) was amongst the songs listed in a BBC World Top Ten music poll.

* composed the music for Nayakan (1987), an Indian film ranked by TIME Magazine as one of the all-time 100 best movies.

பாடல்: சின்ன பொண்ணு சேல

படம் : மலையூர் மம்பட்டியான்

பாடியவர்கள் : எஸ். ஜனகி & இளையராஜா

சின்ன பொண்ணு சேல

செண்பகப்பூ போல

சின்ன பொண்ணு சேல

செண்பகப்பூ போல

எங்கே மாராப்பு

மயிலே...நீ...போ..

வேணாம் வீராப்பு

சின்ன பொண்ணு சேல

செண்பகப்பூ போல

சின்ன பொண்ணு சேல

செண்பகப்பூ போல

கையே மாராப்பு

அருகே...நீ...வா...

வேணாம் வீராப்பு

நீர் போகும் வழியோடு

தான் போகும் என் சேல

நீ போகும் வழி தேடி

வருவேனே பின்னாலே

வழி தெரியாத ஆறு இது

இத நம்பித் தானா ஓடுவது

புது வெள்ளம் சேரும் போது

வழி என்ன பாதை என்ன

காத்தாகி வீசும் போது

திசை என்ன தேசம் என்ன

மனச தாழ் போட்டு

மயிலே நீ போ

வேணாம் விளையாட்டு

சின்ன பொண்ணு சேல

செண்பகப்பூ போல

கையே மாராப்பு

மயிலே... நீ... போ...

வேணாம் வீராப்பு

ஏன் மேலே நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல

என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல

நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்

உன்னை நம்பி தானே ஒளிச்சி வச்சேன்

பொல்லாப்பு வேணாம் புள்ள

பூச்சோடும் காலம் வல்ல

நான் தூங்க பாயும் இல்ல

நீ வந்தா ஞாயம் இல்ல

வேணாம் கூப்பாடு

அருகே...நீ...வா...

ரோசாப் பூச்சூடு

சின்ன பொண்ணு சேல

செண்பகப்பூ போல

நந... நநந... நநந ந

லல லலல..

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ தானே என் பொன் வசந்தம்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan

நுணாவிலான், இது வைரமுத்து இளையராஜா கூட்டணியின் அற்புதமான படைப்பு.

பாதை முழுதும் கோடி மலர்கள்

பாடி வருமே தேவ குயில்கள்

உன்னாடை ஹே மிதக்கின்ற பாலாடை

உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை

என்ற வரிகள் எப்போதுமே என்னைக் குளிப்பாட்டும் நீரோடை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.