Jump to content

சம்பந்தர் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, வீரப் பையன்26 said:

அது ச‌ரி தாத்தா

இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ரால் இந்த‌ 15வ‌ருட‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் அடைஞ்ச‌ ந‌ன்மைக‌ள் என்ன‌.....................மேல‌ த‌மிழ்சிறி அண்ணா இணைச்ச‌ செய்தியை பாருங்கோ நீங்க‌ள் பிற‌ப்ப‌துக்கு முத‌ல் ஏதோ ஆர்பாட்ட‌த்தில் கைதாகி த‌ன‌க்கும் இந்த‌ ஆர்பாட்ட‌த்துக்கும் தொட‌ர்பில்லை என்று த‌ப்பித்த‌வ‌ர் தான் இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ர் .......................இவ‌ர் ர‌னில‌ மிஞ்சின‌ குள்ள‌ ந‌ரி..........................1980க‌ளில் இருந்த்ய் 1990 வ‌ரை பிற‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ந்த‌ர‌ தேசிய‌த‌லைவ‌ர் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ ப‌டியால் தான் இவ‌ரை தெரியும்......................

சிங்க‌ள‌வ‌னுக்கு ச‌ம்ப‌ந்த‌ரின் பிற‌விக் குன‌ம் தெரிந்த‌ ப‌டியால் தான் எலும்பு துண்டை போட்டு வ‌ள‌த்த‌வ‌ங்க‌ள்.......................கோழைத் த‌ன‌மாய் அர‌சிய‌ல் செய்து ம‌க்க‌ளை ஏமாற்றி அர‌சிய‌ல் என்ற‌ பெய‌ரில் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் போல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு ம‌றைந்து விட்டார் ச‌ம்ப்ந்த‌ர்......................

 

15வ‌ருட‌த்தை வீன் அடித்த‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ள்................ம‌கிந்தா கும்ப‌லை போர் குற்ற‌வாளி என்று நிறுவிக்க‌ எவ‌ள‌வோ ஆதார‌ம் இருந்தும் எல்லாத்தையும் இவ‌ர்க‌ள் வேனும் என்று கோட்ட‌ விட்ட‌ மாதிரி இருக்கு....................

 

அமெரிக்காவில் ஒருத‌ர் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீ அர‌சாங்க‌ம் என்று ப‌ல‌ வருட‌மாய் வாயால் வ‌டை சுட்டு கால‌த்தை ஓட்டி விட்டார்..............இப்போது அவ‌ர்க‌ள் கெட்ட‌ கேட்டுக்கு 

நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌ பிர‌த‌ம‌ர்  வேட்பாள‌ர் தேர்த‌ல் ந‌ட‌த்தின‌மாம் உவைக்கெல்லாம் க‌க்கூஸ் க‌ழுவின‌ விளக்குமாறு மூல‌ம் ப‌தில் சொல்ல‌னும் ....................இதை விட‌ இந்த‌ நூற்றாண்டில் பெரிய‌ அவ‌மான‌த்தை நான் பார்த்த‌து இல்லை.......................த‌லைவ‌ர் இவ‌ர்க‌ளை எங்கு தான் பிடிச்சார்.......................எம் இன‌த்துக்கு துணிந்து செய‌ல் ப‌ட‌ நேர்மையான‌ துணிவான‌ த‌லைவ‌ர்ள் இல்லை இப்போது 

 

மீதிக் கால‌த்தையும் இந்த 15வ‌ருட‌த்தை வீன் அடிச்ச‌ மாதிரி தொட‌ர்ந்து வீன் அடிப்பார்க‌ள்🫤☹️.............................

 உங்களுக்கு எல்லாம் ஒரு அறிவு வேணாமா...தள்ளாத வயதில் இறந்து போன ஒரு சீவனப் பற்றி பக்கம், பக்கமா எழுதி என்ன செய்யிறீங்கள்...இறந்தவர் உயிர்த்து வந்து தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ள போறாரா..ஒரு மனித தன்மை வேணாமா....🙏

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 327
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

ஈழப்பிரியன்

கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, யாயினி said:

 உங்களுக்கு எல்லாம் ஒரு அறிவு வேணாமா...தள்ளாத வயதில் இறந்து போன ஒரு சீவனப் பற்றி பக்கம், பக்கமா எழுதி என்ன செய்யிறீங்கள்...இறந்தவர் உயிர்த்து வந்து தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ள போறாரா..ஒரு மனித தன்மை வேணாமா....🙏

இதுக்கை நான் எங்கை ப‌க்க‌ம்  ப‌க்க‌மாய்  எழுதினேன்..................

 

க‌ருணாநிதி கூட‌ தான் 2018ம் ஆண்டு இற‌ந்து போன‌வ‌ர் அவ‌ரை இதுவ‌ரை ப‌ல‌ர் விம‌ர்ச‌ன‌ம் செய்திட்டு தானே இருக்கின‌ம் இன‌த்தை அழித்த‌ இன‌த்துரோகி என்று.......................அவ‌ர்க‌ளிட‌ம் ஏன் க‌ருணாநிதிய‌ விம‌ர்சிக்கிறீங்க‌ள் உங்க‌ளுக்கு அறிவில்லையா க‌ட‌ந்து செல்லுங்க‌ள் என்று சொல்லுவிங்க‌ளா😡..................................

 

ச‌ம்ப‌ந்த‌ரால் நீங்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்டு இருந்தால் என்னை விட‌ அதிக‌மாய் எழுதி இருப்பீங்க‌ள்..................பொய் பித்த‌லாட்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ளை விம‌ர்சிக்க‌ கூடாது என்று எங்கும் ச‌ட்ட‌ம் இருக்கா😉................................

அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா . த‌மிழ் செல்வ‌ன் அண்ணா . ஜோசப் பரராஜசிங்கம் ஜ‌யா இவ‌ர்க‌ளை ப‌ற்றியும் இந்த‌ திரியில் இர‌ண்டு ப‌திவு எழுதி இருந்தேன்.................

 

த‌மிழ் சிறி அண்ணா ச‌ம்ப‌ந்த‌ர் ப‌ற்றி இணைத்த‌ க‌ட்டுரைய‌ வாசித்து விட்டு தான் தாத்தாவிட‌ம் விள‌க்க‌ம் கேட்டேன்...............இதுக்கு  போய்  அறிவு ப‌ற்றி விவாதிக்கிறீங்க‌ள்.........................

ச‌ரி  இனி நான் இந்த‌ திரிக்கை எழுத‌ மாட்டேன்........................

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்😉........................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, யாயினி said:

 உங்களுக்கு எல்லாம் ஒரு அறிவு வேணாமா...தள்ளாத வயதில் இறந்து போன ஒரு சீவனப் பற்றி பக்கம், பக்கமா எழுதி என்ன செய்யிறீங்கள்...இறந்தவர் உயிர்த்து வந்து தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ள போறாரா..ஒரு மனித தன்மை வேணாமா....🙏

வணக்கம் 

இங்கே இறந்து போன ஒரு வயதானவர் பற்றிய கருத்துக்கள் அல்ல எழுதப்படுபவை. 

தனது ஏலாத வயதிலும் தமிழர்களின் முக்கிய காலகட்டத்தில் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே பாவித்தபடி சாகும் வரை அப்பதவியில் ஓட்டிக் கொண்டு இருந்தது.  அவரது பதவியும் அந்த பதவி மூலம் அவர் அனுபவித்த சலுகைகளுமே இங்கே எழுதப்படுகின்றன. அவர் வந்து பதில் தரப்போவதில்லை. ஆனால் இனி வருபவர்களுக்கு எச்சரிக்கை . ..

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

இதுக்கை நான் எங்கை ப‌க்க‌ம்  ப‌க்க‌மாய்  எழுதினேன்..................

 

க‌ருணாநிதி கூட‌ தான் 2018ம் ஆண்டு இற‌ந்து போன‌வ‌ர் அவ‌ரை இதுவ‌ரை ப‌ல‌ர் விம‌ர்ச‌ன‌ம் செய்திட்டு தானே இருக்கின‌ம் இன‌த்தை அழித்த‌ இன‌த்துரோகி என்று.......................அவ‌ர்க‌ளிட‌ம் ஏன் க‌ருணாநிதிய‌ விம‌ர்சிக்கிறீங்க‌ள் உங்க‌ளுக்கு அறிவில்லையா க‌ட‌ந்து செல்லுங்க‌ள் என்று சொல்லுவிங்க‌ளா😡..................................

 

ச‌ம்ப‌ந்த‌ரால் நீங்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்டு இருந்தால் என்னை விட‌ அதிக‌மாய் எழுதி இருப்பீங்க‌ள்..................பொய் பித்த‌லாட்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ளை விம‌ர்சிக்க‌ கூடாது என்று எங்கும் ச‌ட்ட‌ம் இருக்கா😉................................

அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா . த‌மிழ் செல்வ‌ன் அண்ணா . ஜோசப் பரராஜசிங்கம் ஜ‌யா இவ‌ர்க‌ளை ப‌ற்றியும் இந்த‌ திரியில் இர‌ண்டு ப‌திவு எழுதி இருந்தேன்.................

 

த‌மிழ் சிறி அண்ணா ச‌ம்ப‌ந்த‌ர் ப‌ற்றி இணைத்த‌ க‌ட்டுரைய‌ வாசித்து விட்டு தான் தாத்தாவிட‌ம் விள‌க்க‌ம் கேட்டேன்...............இதுக்கு  போய்  அறிவு ப‌ற்றி விவாதிக்கிறீங்க‌ள்.........................

ச‌ரி  இனி நான் இந்த‌ திரிக்கை எழுத‌ மாட்டேன்........................

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்😉........................


பொதுவாகத் தான் சொன்னேன் பையா….உங்கள் மனது கடினமாக எழுதியிருப்பின் மன்னித்துக் கொள்ளவும்..கனத்தில் எழுதவே பயமாக கவலையாக உள்ளதுஅப்பன்.. யாரு எப்போ எப்படி மாறுவீர்கள் என்று தெரியாமலுள்ளது..🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

வணக்கம் 

இங்கே இறந்து போன ஒரு வயதானவர் பற்றிய கருத்துக்கள் அல்ல எழுதப்படுபவை. 

தனது ஏலாத வயதிலும் தமிழர்களின் முக்கிய காலகட்டத்தில் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே பாவித்தபடி சாகும் வரை அப்பதவியில் ஓட்டிக் கொண்டு இருந்தது.  அவரது பதவியும் அந்த பதவி மூலம் அவர் அனுபவித்த சலுகைகளுமே இங்கே எழுதப்படுகின்றன. அவர் வந்து பதில் தரப்போவதில்லை. ஆனால் இனி வருபவர்களுக்கு எச்சரிக்கை . ..


நீங்கள் பதிவிட்ட பகுதியில் நான் கருத்து பகிர்ந்தது என் தவறு தான் பொறுத்துக் கொள்ளவும.யாயினி என்றால் கடந்து போகத் தான் முயற்சிக்கிறீர்கள்.பிரச்சனையேயில்லை..நன்றி.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:


பொதுவாகத் தான் சொன்னேன் பையா….உங்கள் மனது கடினமாக எழுதியிருப்பின் மன்னித்துக் கொள்ளவும்..கனத்தில் எழுதவே பயமாக கவலையாக உள்ளதுஅப்பன்.. யாரு எப்போ எப்படி மாறுவீர்கள் என்று தெரியாமலுள்ளது..🙏

என‌க்கு உங்க‌ள் மேல் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு கோவ‌மோ வெறுப்போ ஒரு போதும் வ‌ந்த‌து இல்ல‌ அக்கா...............புரிந்து கொண்டால் ச‌ரி

 

ந‌ன்றி🙏🥰...................... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6845.jpeg.3a391a1abf0b85c2bee9

சம்பந்தரின் அந்திரட்டிக்கு பிறகுதான் அவர் எமலோகம் வருவார் என்று எமதர்மராஜாவிடம் சொல்லி விடுங்கள். 

அவர் 91 வயது மட்டும் செய்த வேலைக்கு… இங்கை கிழிச்சு தொங்க விட்டுட்டுத்தான் அங்கை அனுப்புவம். 😂

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு உங்க‌ள் மேல் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு கோவ‌மோ வெறுப்போ ஒரு போதும் வ‌ந்த‌து இல்ல‌ அக்கா...............புரிந்து கொண்டால் ச‌ரி

 

ந‌ன்றி🙏🥰...................... 

சற்று வேலையாக வெளியில் நின்றேன்...உங்கள் பதிவுகளை பார்த்து விட்டு இங்கு சாவகச்சேரியின் கிளை ஏதாவது முழைச்சுட்டோ என்று நினைச்சுட்டன்...அப்படி ஒரு இடக்கும் யாருக்கும் செய்ய மாட்n டேன்..🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, யாயினி said:

சற்று வேலையாக வெளியில் நின்றேன்...உங்கள் பதிவுகளை பார்த்து விட்டு இங்கு சாவகச்சேரியின் கிளை ஏதாவது முழைச்சுட்டோ என்று நினைச்சுட்டன்...அப்படி ஒரு இடக்கும் யாருக்கும் செய்ய மாட்n டேன்..🖐️

உங்க‌ளுக்கு நான் வேறு மாதிரி எழுதி புரிய‌ வைச்சு இருக்க‌லாம்

இர‌ண்டு கிழ‌டுக‌ள் மேல் இருந்த‌ கோவ‌த்தில் அப்ப‌டி எழுதி விட்டேன்☹️..................அவ‌ர்க‌ள் ம‌றைந்தாலும் அவ‌ர்க‌ள் இழைத்த‌ துரோக‌ம் . சொன்ன‌ பொய்க‌ள் செய்த‌ பித்த‌லாட்ட‌ம் க‌ண்ண‌ விட்டு அக‌ல‌வில்ல‌ .

ம‌ழை விட்டு இருச்சு ஆனால் தூவான‌ம் விட‌ வில்லை

ஒரு இன‌ம் அழியும் போது ஊட‌க‌ விய‌ளாள‌ர் கேட்ட‌ கேள்விக்கு க‌ருணாநிதி சொன்ன‌ ப‌தில்🫤.....................

 

ச‌ம்ப‌ந்த‌ர் பொய் சொல்லி சொல்லியே ஈழ‌த்து எம் உற‌வுக‌ளை ஏமாற்றின‌வ‌ர்.............................

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Kandiah57

வணக்கம்.

இப்போ இருக்கிறவர்களில் உங்கள் நெருங்கிய உறவினர் ஐயா ஆனந்தசங்கரிக்கு வயதும் 91 ஆகிவிட்டது.

சம்பந்தர் இழப்பைப் பற்றி ஏதாவது சொன்னாரா?

இப்போது உள்ளவர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்தவரும் பழையவருமாக இருப்பவர் இவர் ஒருவரே தான்.

சம்பந்தரின் மறைவுக்கப் பின் இவருக்கும் ஏதாவது பொறிதட்டி இருக்கும்.

அதனாலேயே கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

@Kandiah57

வணக்கம்.

இப்போ இருக்கிறவர்களில் உங்கள் நெருங்கிய உறவினர் ஐயா ஆனந்தசங்கரிக்கு வயதும் 91 ஆகிவிட்டது.

சம்பந்தர் இழப்பைப் பற்றி ஏதாவது சொன்னாரா?

இப்போது உள்ளவர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்தவரும் பழையவருமாக இருப்பவர் இவர் ஒருவரே தான்.

சம்பந்தரின் மறைவுக்கப் பின் இவருக்கும் ஏதாவது பொறிதட்டி இருக்கும்.

அதனாலேயே கேட்டேன்.

அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார்.  ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார்.   உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும்.  நபர்களுக்கு.    ஆயுள்   கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம்   என்று வாசித்து உள்ளேன்   உண்மையோ தெரியவில்லை  நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார்.  ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார்.   உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும்.  நபர்களுக்கு.    ஆயுள்   கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம்   என்று வாசித்து உள்ளேன்   உண்மையோ தெரியவில்லை  நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏

ஒவ்வொருவருக்கும் எழுதுற கருத்தைப் பார்த்தா 

குடும்பத்தை பிரிக்கிற மாதிரியே இருக்கு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார்.  ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார்.   உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும்.  நபர்களுக்கு.    ஆயுள்   கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம்   என்று வாசித்து உள்ளேன்   உண்மையோ தெரியவில்லை  நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏 

சொல்லவே இல்லை சொல்லவே இல்லை

சொல்லவே இல்லை

சொல்ல இல்லை

சொல்லவே இல்லையே

சொல்லவே இல்லையே 😜

Link to comment
Share on other sites

37 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொருவருக்கும் எழுதுற கருத்தைப் பார்த்தா 

குடும்பத்தை பிரிக்கிற மாதிரியே இருக்கு.

ஒரு முடிவோடை தான் களத்தில் இறங்கி இருக்குறார்கள்.😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார்.  ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார்.   உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும்.  நபர்களுக்கு.    ஆயுள்   கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம்   என்று வாசித்து உள்ளேன்   உண்மையோ தெரியவில்லை  நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏

கந்தையர் சங்கரியர் உங்க மனைவியின் உறவினர் என்றபடியால்த் தான் அவதூறாக சொல்கிறீர்களோ?

மனைவியின் கோபத்தை அவரில் காட்டுற மாதிரி இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட சங்கரியரின் பின் புலம் இதுவா ? பிறகென்ன ஒரே கொண்டாட்டம் தான் ...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழன்பன் said:

அட சங்கரியரின் பின் புலம் இதுவா ? பிறகென்ன ஒரே கொண்டாட்டம் தான் ...

சம்பந்தருக்கு அடுத்து சங்கரியாரை கிழித்து தொங்க விட இப்பவே… “ஹோம் வேர்க்” செய்து வையுங்கள் தமிழன்பன். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

கந்தையர் சங்கரியர் உங்க மனைவியின் உறவினர் என்றபடியால்த் தான் அவதூறாக சொல்கிறீர்களோ?

மனைவியின் கோபத்தை அவரில் காட்டுற மாதிரி இருக்கே?

ஈழப்பிரியன்… இந்தப் பதிவு போட்டு பத்து மணித்தியாலம் ஆகியும் @Kandiah57 அண்ணையை இந்தப் பக்கம் காணவில்லை.
சிலவேளை அவரின் மனைவியின்  கண்ணில் இந்தப் பதிவு பட்டுவிட்டது போல் இருக்கு.  🤣

பென்சன் எடுத்த வயசிலை… பாவம்,  நல்ல சாத்துப்படி நடந்திருக்கு. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

கந்தையர் சங்கரியர் உங்க மனைவியின் உறவினர் என்றபடியால்த் தான் அவதூறாக சொல்கிறீர்களோ?

மனைவியின் கோபத்தை அவரில் காட்டுற மாதிரி இருக்கே?

சீ.  சீ.   அப்படியில்லை   உண்மை தான்   பதிந்தேன்.  எல்லா விடயங்களையும் எழுத முடியாது ஆனால்  மனிதன் நன்றாக அனுபவித்து வாழ்ந்து உள்ளது   ஒழுங்காக குடும்பம் என்ற ஒன்றுமில்லை அவ்வளவு தான்    

மேலும் தமிழர் கூட்டணியின். பெயரில்   6 -7-24 இல கிளிநொச்சியில் சம்பந்தனுக்கு  அஞ்சலி கூட்டம் நத்தினார்கள்  இதில்  ஆனந்தசங்கரி   அருண்மொழிவரமன்  தம்பிமுத்து.  [இவர் முன்னாள் கூட்டணி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். சாம் தம்பிமுத்துவின். மகன் ]அசோக்குமார்  ஐயம்பிள்ளை நிக்சன்  பவதராணி ராஐசிங்கம்.  உட்பட பலரும் கலந்துகொண்டனர் 

இதில் பயனற்றுப் போன சம்பந்தனின் தியாகங்கள்   என்று சங்கரி  உரையாற்றினார் [  நண்பன்டா ]. 

அருண் தம்பிமுத்து. திருகோணமலையில் கலந்து கொண்டு   அண்ணமலை    சிறிதரன். ......உரையாற்றினார்   

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

மனைவியின் கோபத்தை அவரில் காட்டுற மாதிரி இருக்கே?

முன்பு கோவப்பட்டது தான் இப்போது இல்லை    62  வயது வேலைகள் செய்ய முடிவதில்லை  கோவப்பட்டு என்ன பயன்       எனக்கு 67 வயது    வர இறுதியில் வேலை செய்கிறேன்    ...இப்பவும் இளைஞன் தான்    😂🤣🤪

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, Kandiah57 said:

முன்பு கோவப்பட்டது தான் இப்போது இல்லை    62  வயது வேலைகள் செய்ய முடிவதில்லை  கோவப்பட்டு என்ன பயன்       எனக்கு 67 வயது    வர இறுதியில் வேலை செய்கிறேன்    ...இப்பவும் இளைஞன் தான்    😂🤣🤪

இது தானே சிக்கல் 🤪 

🤣

Edited by விசுகு
சுய தணிக்கை
  • Like 1
Link to comment
Share on other sites

 

சம்பந்தன் நிம்மதியாக சாகவில்லை | a tribute to R Sampanthan | Sooriyan FM | Viluthugal

 

0:47 - மனோ கணேசன்
7:48 - சீ. வி. விக்னேஸ்வரன்
16:02 - ரவுஃப் ஹக்கீம்
23:14 - சி. சிறிதரன்
27:24 - பழனி திகாம்பரம்
31:08 - ஜீவன் தொண்டமான்
35:46 - மாவை சேனாதிராஜா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, nunavilan said:

 

சம்பந்தன் நிம்மதியாக சாகவில்லை | a tribute to R Sampanthan | Sooriyan FM | Viluthugal

 

 
 
0:47 - மனோ கணேசன்
7:48 - சீ. வி. விக்னேஸ்வரன்
16:02 - ரவுஃப் ஹக்கீம்
23:14 - சி. சிறிதரன்
27:24 - பழனி திகாம்பரம்
31:08 - ஜீவன் தொண்டமான்
35:46 - மாவை சேனாதிராஜா

சம்பந்தர் செய்த வேலைக்கு… எப்படி நிம்மதியான சாவு வரும். 

கடைசியில்… சுமந்திரனாலும் அவமானப் படுத்தப்பட்டு, பிரேதம் யாழ்ப்பாணம் வந்தும் அவமானப் பட்டுத்தான் போக வேண்டும் என்ற விதி இருந்திருக்கு. அங்கு தான்… கர்மா வேலை செய்திருக்கு.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448509318_482120054227212_47638543168213

450085887_482120067560544_18129517359802

சம்பந்தனை யாழுக்கு கொண்டு வந்து அவமானப்படுத்தாமல் விட்டிருக்கலாம். 
சுமந்திரன் முன்னுக்கு நின்றால், ஒருத்தனும் வரமாட்டான் என்டது தெரிஞ்ச விசயம் தானே.

Malaravan Uthayaseelan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட மக்களின் எண்ணிக்கையானது சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானது.

- நிலாந்தன்! -

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தயவு செய்து  யாரவாது அவருக்கு நல்ல வழியில் வழி காட்டுங்க ஆள் கண்ட அறிவற்ற ஆட்களுடன் சகவாசம் கொண்டு அழியுமுன் .
    • நான் வீடியோ பார்க்கவில்லை  தெரிந்தவர்கள் சொன்னார்கள் போதை பாவிப்பது தவறு இல்லை என்கின்ற மாதிரி அவர் சொன்னதாக. தவறே தான் 😟
    • உண்மையில் இந்திய படங்களுக்கு மூன்று மணி நேர படம் என்றால் அரை மணி நேரத்தில் பார்த்து விடுவேன் காரணம் கட்டாயம் கதாநாயகன் நாயகியிடம் வழிவது அல்லது நாயகி நாயகனிடம் வளிவது எப்படியும் முக்கால் மணி நேரம் அதன் பின் மரத்தை சுத்தி ஆடுவது இயந்திரமனிதன் போல் ஆடும் கொடுமைகள் முக்கால் மணி நேரம் இதெல்லாம் சேர்த்தால் ஒன்றரை மணி நேரம்  இந்த காட்சிகள் வராத இந்திய படங்கள் ஒரு ஐந்து வீதமே இருக்கும் அதன் பின் கதை களத்தை உருவாக்கும் காட்சிகள் அனேகமாக நாங்கள் எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும் அதுக்கு முக்கால் மணி நேரம் அதன் பின் முக்கிய காட்சிகளில் ஒரு சில காட்சிகள் பார்க்க கூடியதாக இருக்கும் இப்படியொரு இரண்டு மூன்று இழவுக்கு ஏன் தியேட்டர். நம்மை பொறுத்தவரை இணையத்தில் இலவசமாக பார்ப்பதே உண்டு .ஆனால் மகாராஜா காட்சிகளை மாற்றி அமைத்து முக்கியமாய் அந்த பெற்றோல் துண்டால் தான் குற்றவாளிகளை கண்டறிகிறார் எனும் காட்சி   Netflix வந்த பின்னே அறிய கூடியதாக இருந்தது.அதனால் கொஞ்சம் கடைசி நேர  twist இனால் படம் தப்பி பிழைக்கும் . முத்தையா முரளிதரன் போல் தன்னை நடிக்க விடவில்லை என்ற விஜெய் சேதுபதியின் முறுக்கல் எனக்கு பிடிக்காத ஒன்று .
    • சாவகச்சேரி பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து அனேகமானவர்கள் வைத்தியர் அர்ச்சனாவின் பக்கமே பேசி வந்தார்கள்..அது நான் உட்பட அது தான் நடந்தது..ஒட்டு மொத்த மக்களும் தன் பக்கம் தான் நிற்கிறார்கள் என்று நினைத்து கொண்டு வைத்தியர் எல்லாரையும் முட்டாளக்க கூடாது..கடந்த ஒரு மாதமாக என்ன செய்கிறார்..அதை சொல்லுங்கள்...... ஓடி, ஒடி அதைத் செய்தேன், இதை செய்தேன் என்று செவ்வி குடுத்து கொண்டு இருக்கிறாரே தவிர.. ஏதாவது உருப்படியா நடக்கிறதா..சுகவீன விடுப்பு எடுத்து கொண்டு போய் நின்று விளையாட்டு நடக்கிறது..சரி அது அவர் விருப்பம் என்றே வைத்து  கொள்வோமே,நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தை சொல்லித் தான் அர்ச்சனாவின் சட்டதரணியும் மேற் கொண்டு கருத்துக்களை வைக்க சொல்லி எழுதி இருந்தார்..அதாவது காமடி. அர்ச்சனா இணையத்திலிருந்து என்ன செய்கிறார்..? போருக்கு முன், போருக்கு பின் எந்த வீட்டில் தாய் , தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மது குடிக்க ஊற்றிக் கொடுத்தாக சரித்திரம் இருக்கிறதா.?எங்காவது கேள்விப் பட்டீர்களா..? தனது தந்தை போராளித் தலைவரின் முக்கிய பொறுப்ப்பிலிருந்தவராம்...அப்படி பட்டவர்கள் மதுப் பிரியர்களாக இருந்திருந்தால் பெரிய, பெரிய பொறுப்புக்களில் இருந்திருப்பார்களா.?.இருந்திருக்க முடியுமா.?அவர் வீட்டில் அவரது பெற்றோர் பிள்ளைகளுக்கு மது கொடுப்பது வழமையாம்.இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவா இருக்கிறது... பல தரப்பட்ட வயதுடையவர்களும் வந்து போகும் இடங்களில் ஒன்று முகனூல் அதில்  தான் எவ்வளவு மது ஒருவர் எடுக்க வேணும் என்பது பற்றி வேணும் என்றால் சொல்கிறாராம்..தானும் மண்ணாகி மற்றவர்களையும் மண்ணாக்குவது என்பது இது தான்...இப்படி நிறைய, நிறைய இவரைப் பற்றி அப்டுடேற்றா வாசித்திருக்கிறேன். இவர் உண்மையாக மக்களுக்கு பணியாற்றத் தான் படித்தார் மற்றும் பணியாற்றத் தான்  யாழ்ப்பாண பக்கம் போனவர் என்றால் நேரத்தை வீணடிக்க மாட்டார்..ஒரு மீடியாகாரரை பேசும் போது கெட்ட வார்த்தை பாவித்தார் அது உங்களுக்கு தெரியுமா.? சுய அறிவோடு நின்று பேசும் எந்த மனிதர்களது வாயிலும் அப்படியான வார்த்தைகள் வரவே வராது..அதுவும் ஒரு படித்தவர் வாயிலிருந்து அப்படியான வார்த்தைகள் வரவே கூடாது..மற்றவர்கள் மேல் விரல் நீட்ட முதல் நாங்கள் சரியாக இருக்கிறமா என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேணும். எனது நோக்கம் பிழை பிடிப்பதோ அவருக்கு போகும் உதவிகளை தடுப்பதோ அல்ல.மொத்தத்தில் ஒரு வைத்தியரையும் கன்டிகப்ற் ஆக்குறீங்கள்..நன்றி.    
    • பையா கந்தையர் இலங்கையில் இருக்கும் போது இபோச வில்த் தான் பயணம் செய்கிறவர். ஆதலால் உரசி உரசி பழகிவிட்டார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.