Jump to content

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இரண்டாவது எண்ணினால் அநுரா பின் செல்வார்.

ஆம். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய வாய்ப்புக் குறைவு. பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 211
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ஆம். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய வாய்ப்புக் குறைவு. பார்க்கலாம்.

ரணிலுக்கு வாக்களித்தவர்கள் மட்டும் அல்ல அநேகமாக எல்லோரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

K.K. Piyadasa க்கும் வாக்களிக்கும் நிலையில் யாழ் வன்னி மக்கள் 🤪

ரெலிபோனுக்கும் கல்குலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல்🤣🤣🤣

சிலவேளை... கைத்தொலைபேசி என நினைத்து விட்டார்களோ. animiertes-telefon-smilies-bild-0049.gif
என்றாலும்... பெயரை வாசிக்கவும் தெரியாமல் போய் விட்டதா.  
பள்ளிக்கூடம் போய் படியுங்கடா என்று சொன்னால்.. கேட்டால் தானே....
வாள் வெட்டு சண்டியனாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்குதுகள்.
பியதாசவுக்கும், பிரேமதாசாவுக்கும் வித்தியாசம்  தெரியாத கபோதிகள். animiertes-gefuehl-smilies-bild-0415.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, island said:

அரியநேத்திரனால் யாழ்பாண ஜனாதிபதியாக கூட வர முடியவில்லை என்று பார்த்தால் வீரம் விளைந்த மண் என று கூறப்படும் வன்னியிலும் தோல்வி. தாயக, புலம் பெயர் புல்லுருவிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி உள்ளனர். உசுப்பேற்றல் காலாவதியாகிவிட்டது என்ற செய்தி புலம் பெயர் அரசியல் வியாதிகளுக்கும் சேர்ததே சொல்லப்பட்டிருக்கிறது. 

மகிழ்சசி. 

யாழ் மாவட்டத்தில் அவருக்கு வாக்களித்த 31வீதத்திற்கும் அதிகமானவர்களும் புல்லுருவிகள் வியாதிக்காறர்கள்?? 

நீங்கள் இந்த வியாதிக்கு நல்லதொரு வைத்தியரை பார்ப்பது யாழ் களத்தில் உள்ள மற்றறைய உறவுகளுக்கு நல்லது.

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

யாழ் மாவட்டத்தில் அவருக்கு வாக்களித்த 31வீதத்திற்கும் அதிகமானவர்களும் புல்லுருவிகள் வியாதிக்காறர்கள்?? 

நீங்கள் இந்த வியாதிக்கு நல்லதொரு வைத்தியரை பார்ப்பது யாழ் களத்தில் உள்ள மற்றறைய உறவுகளுக்கு நல்லது.

தமிழ் வாசிப்பு  புரிந்து கொள்ளும்  திறனில் குறைபாடு இருந்தால் ஆரம்ப பாடசாலைக்கு செல்லவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

சிலவேளை... கைத்தொலைபேசி என நினைத்து விட்டார்களோ. animiertes-telefon-smilies-bild-0049.gif
என்றாலும்... பெயரை வாசிக்கவும் தெரியாமல் போய் விட்டதா.  
பள்ளிக்கூடம் போய் படியுங்கடா என்று சொன்னால்.. கேட்டால் தானே....
வாள் வெட்டு சண்டியனாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்குதுகள்.
பியதாசவுக்கும், பிரேமதாசாவுக்கும் வித்தியாசம்  தெரியாத கபோதிகள். animiertes-gefuehl-smilies-bild-0415.gif

 

தொலைபேசி என நினைத்து 'கல்குலேட்டரு'க்கு வாக்களித்ததால் பியதாசா என்பவருக்கு 6ஆயிரம் வாக்குகள் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளது. மாவட்டமொன்றில் இதுதான் அவருக்கு கிடைத்த ஆகக்கூடிய தொகையாக இருக்கக்கூடும்.

(முகநூல் பதிவு ஒன்றிலிருந்து)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தொலைபேசி என நினைத்து 'கல்குலேட்டரு'க்கு வாக்களித்ததால் பியதாசா என்பவருக்கு 6ஆயிரம் வாக்குகள் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளது. மாவட்டமொன்றில் இதுதான் அவருக்கு கிடைத்த ஆகக்கூடிய தொகையாக இருக்கக்கூடும்.

(முகநூல் பதிவு ஒன்றிலிருந்து)

அதுகும் படித்தவர்கள் வாழும் யாழ்ப்பாணம் என்ற இடத்தில்  இப்படி நடந்தது வெட்கமாக உள்ளது. இனி... அதைச் சொல்லிக்கூட பெருமைப் படமுடியாத அளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அரியநேத்திரனால் யாழ்பாண ஜனாதிபதியாக கூட வர முடியவில்லை என்று பார்த்தால் வீரம் விளைந்த மண் என று கூறப்படும் வன்னியிலும் தோல்வி. தாயக, புலம் பெயர் புல்லுருவிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி உள்ளனர். உசுப்பேற்றல் காலாவதியாகிவிட்டது என்ற செய்தி புலம் பெயர் அரசியல் வியாதிகளுக்கும் சேர்ததே சொல்லப்பட்டிருக்கிறது. 

மகிழ்சசி. 

பொது வேட்பாளர்  என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.  

  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

எண்ண ச்சொல்லி விட்டார்கள்

 

459837621_8296328490443516_3752738845383

அனுரவின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட  கேக்குகளுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ... 😲
இருக்காது. தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி... கைகாட்டின ஆள் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு வித்தியாசம் 5வீதம் மட்டுமே.2 வது சுற்று எண்ணப்படுகின்றது. முறையான ஆயத்தங்கள் நெறிபடுத்தல்கள் இல்லாமல் அரியநேந்திரன் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கள தேசம் பெருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து தேர்தலை நோக்கியதால் சிங்களப் பகுதிகளில் ஒரே அலையாக அனுராவுக்குப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ்ப்பகுதிகளில் கலவையாக வாக்களித்திருக்கிறார்கள் அரியத்தாருக்கும்>சஜித்துக்கும் கிட்டத்தட்ட சமனாக வாக்களித்திருக்கிறார்கள். அனராவுக்கு மிகவும் குறைவாக வாக்களித்ததிருக்கிறார்கள். அதாவது சிங்கள தேசம் பெரும் அலையாக ஆதரித்தவருக்கு நேர்எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினையும் பொருளாதாரப் பிர்சினையும் இரக்கின்றன. ஆகவே தமிழர்களும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.அரியத்தாருக்கு 1வது வாக்கைப் போட்டவர்களின் 2வதுவிருப்பத்தெரிவாக அனுரா இருக்கக் கூடும். வெற்றிவாய்ப்பு மிகவும் சொற்ப வித்தியாசத்தில் வரப்போகிறது அதற்குக்காரணம் தமிழ்முஸ்லிம் வாக்குகளை அனரா பெறத்தவறி விட்டார். 2 வது விருப்பு வாக்கு எண்ணப்படுவதே பேசுபொருளாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

வாக்கு வித்தியாசம் 5வீதம் மட்டுமே.2 வது சுற்று எண்ணப்படுகின்றது. முறையான ஆயத்தங்கள் நெறிபடுத்தல்கள் இல்லாமல் அரியநேந்திரன் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கள தேசம் பெருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து தேர்தலை நோக்கியதால் சிங்களப் பகுதிகளில் ஒரே அலையாக அனுராவுக்குப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ்ப்பகுதிகளில் கலவையாக வாக்களித்திருக்கிறார்கள் அரியத்தாருக்கும்>சஜித்துக்கும் கிட்டத்தட்ட சமனாக வாக்களித்திருக்கிறார்கள். அனராவுக்கு மிகவும் குறைவாக வாக்களித்ததிருக்கிறார்கள். அதாவது சிங்கள தேசம் பெரும் அலையாக ஆதரித்தவருக்கு நேர்எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினையும் பொருளாதாரப் பிர்சினையும் இரக்கின்றன. ஆகவே தமிழர்களும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.அரியத்தாருக்கு 1வது வாக்கைப் போட்டவர்களின் 2வதுவிருப்பத்தெரிவாக அனுரா இருக்கக் கூடும். வெற்றிவாய்ப்பு மிகவும் சொற்ப வித்தியாசத்தில் வரப்போகிறது அதற்குக்காரணம் தமிழ்முஸ்லிம் வாக்குகளை அனரா பெறத்தவறி விட்டார். 2 வது விருப்பு வாக்கு எண்ணப்படுவதே பேசுபொருளாகும்.

அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை.
தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪

அதை ஜீரணிக்க இங்குள்ள   சிலருக்கு   கஸ்ரமாக இருக்குது. 
அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. 
புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்
 

புதிய இணைப்பு

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணப்படுமென தோ்தல் ஆணையாளா் தொிவித்தாா்.

இதன் காரணமாக வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் நம்பப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம் | Election Total Voting Results As Of This Evening

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது. 

அத்துடன் வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கிடல் எப்படி நடக்கும்?

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத்தேவையான ஐம்பது வீத வாக்குகளைப் பெறமுடியாது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

அதன் காரணமாக தற்போதைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர மற்றவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் 50% ஐ எட்டாதபோது, முதல் 2 வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டு, நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டில் 2வது முன்னுரிமை எண்ணப்பட்டு, இரண்டு முன்னணி வேட்பாளர்களுடன் சேர்க்கப்படும். 

2வது விருப்பத்தேர்வுகள் நீக்கப்பட்ட மற்றொரு வேட்பாளருக்குக் குறிக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பத்தேர்வுகள் கணக்கிடப்பட்டு, முதல் இரண்டில் ஒருவருக்குப் போட்டால் அவை சேர்க்கப்படும். 

இறுதி வெற்றியாளர் இருவரில் அதிக எண்ணிக்கையைப் பெற்ற வேட்பாளர் ஆவார். பத்து சதவீத இடைவெளியைக் கருத்தில் கொண்டு, விருப்பத்தேர்வு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமே. ஆனால் இறுதி அறிவிப்புக்கு முன் இதற்கான செயல்முறை முடிக்கப்பட வேண்டும். 

முதலாம் இணைப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
 

தேர்தல் முடிவுகள்

முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார் என்பது தொடர்பில், நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம் | Election Total Voting Results As Of This Evening

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/election-total-voting-results-as-of-this-evening-1726982426

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

அதுகும் படித்தவர்கள் வாழும் யாழ்ப்பாணம் என்ற இடத்தில்  இப்படி நடந்தது வெட்கமாக உள்ளது. இனி... அதைச் சொல்லிக்கூட பெருமைப் படமுடியாத அளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். 😢

அரியத்தாருக்கு 32 வீத வாக்களித்து நல்லூர் முதல் மரியாதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் அண்ணை உங்க ஆசை நிறைவேறிவிட்டது!!

இரண்டாம் சுற்று எண்ணப்படுகிறது.....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2561.jpg
2.30 வரையான தேர்தல் முடிவுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை.
தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪

அதை ஜீரணிக்க இங்குள்ள   சிலருக்கு   கஸ்ரமாக இருக்குது. 
அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. 
புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣

ர‌னிலின் தோல்விக்கு 

நாட்டை விட்டு விர‌ட்டி அடிக்க‌ ப‌ட்ட‌ ம‌கிந்தா கூட்ட‌த்துக்கு மீண்டும் பாதுகாப்பு கொடுத்த‌தால் தான் ப‌டு தோல்வி என்று த‌க‌வ‌ல் வ‌ருது

உண்மையா இருக்குமா த‌மிழ் சிறி அண்ணா..................

 

ந‌மால் ப‌டு தோல்வி அடைஞ்ச‌து பெரும் ம‌கிழ்ச்சி😁............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragaa said:

இது உங்களுக்கு சந்தோஷம் போல

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு அல்லவா? 

மகிழ்ச்சி அடைவதுதானே முற,..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புலவர் said:

வாக்கு வித்தியாசம் 5வீதம் மட்டுமே.2 வது சுற்று எண்ணப்படுகின்றது. முறையான ஆயத்தங்கள் நெறிபடுத்தல்கள் இல்லாமல் அரியநேந்திரன் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கள தேசம் பெருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து தேர்தலை நோக்கியதால் சிங்களப் பகுதிகளில் ஒரே அலையாக அனுராவுக்குப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ்ப்பகுதிகளில் கலவையாக வாக்களித்திருக்கிறார்கள் அரியத்தாருக்கும்>சஜித்துக்கும் கிட்டத்தட்ட சமனாக வாக்களித்திருக்கிறார்கள். அனராவுக்கு மிகவும் குறைவாக வாக்களித்ததிருக்கிறார்கள். அதாவது சிங்கள தேசம் பெரும் அலையாக ஆதரித்தவருக்கு நேர்எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினையும் பொருளாதாரப் பிர்சினையும் இரக்கின்றன. ஆகவே தமிழர்களும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.அரியத்தாருக்கு 1வது வாக்கைப் போட்டவர்களின் 2வதுவிருப்பத்தெரிவாக அனுரா இருக்கக் கூடும். வெற்றிவாய்ப்பு மிகவும் சொற்ப வித்தியாசத்தில் வரப்போகிறது அதற்குக்காரணம் தமிழ்முஸ்லிம் வாக்குகளை அனரா பெறத்தவறி விட்டார். 2 வது விருப்பு வாக்கு எண்ணப்படுவதே பேசுபொருளாகும்.

பொது வேட்பாளருக்கு ஓட்டு பெற வவுனியாவில் ஆளுக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் செலவளித்து உள்ளார்கள். இதில் கூட்டத்துக்கு ஏத்தி இறக்குதல், உணவு, கைக்காசு எல்லாம் அடக்கம். ரணில் தரப்பு ஐயாயிரம் சொச்சம் செலவளிச்சதாம் தலைக்கு.

தமிழர் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தியும், சிங்களவர் பொருளாதாரத்தை மையப்படுத்தியும் வாக்களித்து உள்ளார்கள் என சும்மா உங்கள் திருப்திக்கு எழுதி மகிழுங்கள். 😁

விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பதை நிறுவுவதற்கு இனி ஆளாளுக்கு புதிய சமன்பாடுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளை அவிப்பார்கள். 

பாராளுமன்ற தேர்தல் வரும்போது இன்னும் அதிக அதிர்ச்சிகள் கிடைக்கலாம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒற்றுமை மற்றும் ஒன்றாதல் என்பது உங்கள் போன்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டு முடிவுக்கு வந்தாச்சு. அதன் கடைசி முயற்சிதான் முடிந்துள்ளது.  மற்றும்படி நீங்கள் சொல்வது போல் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் டமில் என்று ஒரு இனமும் இருக்க வாய்ப்பில்லை. அதையும் புலம்பெயர் தேசத்தில் அறுத்து விடாமல் நீங்கள் சாகப்போவதில்லை. 
    • இது கவுண்டர் செந்திலின் ""அண்ணே  நான் எட்டாங்கிளாஸ் பாஸ் அண்ணே. நீங்க SLSC  பெயில் அண்ணே,.....Pass பெருசா Fail பெருசா,..?" போல இருக்கிறது சிறியரின் வாதம்.  சொல்லுங்க  சிறியர்,... எனக்குத் தெரிந்த ஒருவர் பெரிய பந்தா காட்டிக்கொண்டு திரிவார். அவரைச் சந்தித்த ஒருவர் அவரிடம் "அண்ணா நீங்கள் பள்ளிக்கூடம் போகவே இல்லையாமே. மூன்றாம் வகுப்புத்தானே படித்தீர்களாம். உண்மையா என்று நையாண்டி செய்திருக்கிறார். அதற்கு அவர்,...,...இல்லை த் தம்பி நான் ஐந்தாம் வகுப்புவரைப் படித்தனான் " என்றிருக்கிறார்.  🤣
    • தேர்தல் தோல்வியின் எதிரொலி - மனைவியுடன் வெளியேறிய ரணில்   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தனது பாரியார் சகிதம் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரும், அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வாசஸ்தலமான கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன் வெற்றி பெறும் வேட்பாளரிடம் அதிகாரத்தை சுமூகமாக கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி செயலாளருக்கு ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட கோவைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  https://ibctamil.com/article/ranil-wickremesinghe-leaves-official-residence-1726994260
    • அனுரவின் வெற்றி உங்கள் கருத்துக்கு  எதிராக இருக்கிறதே. அனுரவின் கட்சி வெல்லும் என கடந்த தேர்தல்களில் யாரும் நினைக்கவில்லை. தமிழரசுக்கட்சியிலுள்ள புல்லுருவிகளை களைந்தால் நமக்கு வெற்றி நிட்சயம். சளைக்க மாட்டோம். தமிழர் எல்லோரும் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சிக்கு மட்டுமா வாக்களித்தனர்?
    • "இலங்கை தமிழ் தலைமையின் கூத்து" [முரண்படும் தமிழ்த் தலைமைகள்]   விவிலியத்தின் படி, வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மனிதர்கள் கிழக்கிலிருந்து வந்து, சினயார் [Shinar]  சமவெளியில் குடியேறினர்.    அப்பொழுது அவர்கள், ″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி [build a city and a tower tall enough to reach heaven], நமது பெயரை நிலை நாட்டுவோம்″ என்றனர். மானிடர் கட்டிக் கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.  அப்பொழுது ஆண்டவர், ″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். எனவே அவர்களின் இந்த செயலை நிறுத்த [அல்ல விட்டால் அவர்கள் எல்லோரும் சொர்க்கம் வந்து விடுவார்கள்?]  நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாத படி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்″ என்றார். [ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை ?, ஏன் ??, இதைத்தான் அரசும் சிறுபான்மை மக்களை ஆள கையாளும் தந்திரம் கூட இன்று, ஆண்டவன் போதித்த பாடம் அல்லவா ???]   அப்படியாயின் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே ஒன்றாக வேலை செய்ய முடியாது. அவர்கள் கட்டுவதைக் கைவிட்டு சிதறுண்டு போவார்கள் என்றார்.  ஆகவே அது ″பாபேல்″ [“தாறுமாறு” என்பது அதன் பொருள் / Babel] என்று வழங்கப் பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார். (Genesis 11:5–8  / தொடக்க நூல் 11:5-8).  இதில் இந்த ஆண்டவர் யார் ?? தனது முதலாவது வாக்கினை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைவாகவும்  இரண்டாவது வாக்கை பொது வேட்பாளருக்கு  மூன்றாவது வாக்கினை ரணில் விக்ரமசிங்கவிற்கும் அளித்துள்ளதாக தமிழரசுக்கட்சி (ITAK) கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வாக்களித்தபின் கூத்தாடினார் ?? சுமந்திரனோ  இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம்.   இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது. அது என்ன ஒப்பீட்டு ரீதி? வெள்ளம் மூக்குக்கு மேலே கொஞ்சம் போனால் என்ன? கூட போனால் என்ன ? இரண்டும் ஒரே விளைவுதானே?? பிறகு ஏன் இந்த கூத்து ??? கஜேந்திரகுமார் தேர்தல் பதவியை கையில் வைத்துக்கொண்டு  தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற ஒரு கூத்து ?? முடிவில்  இன்று சிதைந்தது போனது  தான் மிச்சம் !! இதில் இந்த ஆண்டவர் யார் ??   இதில் இவர்களா ? இல்லை வேறு யாராவதா ?? ஒற்றுமை காணா இந்த தருணத்தில் பொது வேட்ப்பாளர் தேவையானதா ??? அல்லது வேறு நோக்கமா ????      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.